ஞாயிறு, 30 ஜூன், 2013
சனி, 29 ஜூன், 2013
Time magazine stopped at Customs
By Sanjaya Dassanayake, Upatissa Perera and Teshari Karanayake
Time magazine, carrying a cover story comparing the Myanmar Buddhist Monk Wirathu and his organization 'Buddhist 969' to the Bodu Bala Sena (BBS), has been withheld by customs at the Bandaranaike International Airport (BIA).
The Myanmar Government has taken steps to ban the July issue of Time, as the cover page of the magazine portrays the Monk with the headline describing him as 'The Face of Buddhist Terror.'
Time magazine, carrying a cover story comparing the Myanmar Buddhist Monk Wirathu and his organization 'Buddhist 969' to the Bodu Bala Sena (BBS), has been withheld by customs at the Bandaranaike International Airport (BIA).
The Myanmar Government has taken steps to ban the July issue of Time, as the cover page of the magazine portrays the Monk with the headline describing him as 'The Face of Buddhist Terror.'
Labels:
News in English
வெள்ளி, 28 ஜூன், 2013
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 38
ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக வேதாரண்யம் கடற்கரையில் வந்து இறங்கிய போது…
சென்னையில் பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை சுதந்திர ராஜா கொடுத்ததை அடுத்து, டேவிட் தலைமையில் சிவராசனும் ஜெயபாலி வீட்டில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப்புலிகளும் நவீன ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் சென்று, சென்னை சூளைமேட்டில் இருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர்.
சென்னையில் பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை சுதந்திர ராஜா கொடுத்ததை அடுத்து, டேவிட் தலைமையில் சிவராசனும் ஜெயபாலி வீட்டில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப்புலிகளும் நவீன ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் சென்று, சென்னை சூளைமேட்டில் இருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர்.
வியாழன், 27 ஜூன், 2013
பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???
திருமணமான புதியதில்
==================
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
==================
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
Labels:
நகைச்சுவைகள்
"முத்தத்தில் இத்தனை விஷயங்களா? ..."
முத்தம் என்றாலே அன்பின் பரிமாற்றம் என்பது தான் அர்த்தம். துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் சிறிது காமமும் கலந்திருக்கும். அது நாம் பெரும் முதல் முத்தமானாலும் சரி அல்லது வாழ்க்கைத்துணை கொடுத்த முத்தமாக இருந்தாலும் சரி, அது ஒரு வகை உணர்வை அளிக்கும். இந்த உணர்வு, உதடு பதிந்த சில மணி நேரத்திற்கு பின்னாலும் நிலைத்து நிற்கும். ஹலோ பாஸ் என்ன கனவுலகத்துக்கு போய்டீங்களா?
Labels:
பலதும் பத்தும்
"ஆண்களை முந்தானையில் முடிச்சு வைக்க சில டிப்ஸ்..."
பொதுவாக காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள். அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும். இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
புதன், 26 ஜூன், 2013
செவ்வாய், 25 ஜூன், 2013
அமெரிக்கன் உளவுத்துறைப் பிடிக்குள் போய் விட்ட ஃபேஸ்புக் !
உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவது போல் சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் ஜனத் தொகையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்த ஃபேஸ்புக் ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. காரணம் இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும் என்பது மட்டுமல்ல.இந்த தகவல்களை இந்த ஃபேஸ் புக் நிர்வாகிகள் பாதுகாப்பாக வைத்திருக்க தெரியவில்லை என்பதால் சோகம்
Labels:
பேஸ்புக் (Facebook)
திங்கள், 24 ஜூன், 2013
ஞாயிறு, 23 ஜூன், 2013
சனி, 22 ஜூன், 2013
மாமரம்
வாத்தியார்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ...?
மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..
வாத்தியார்::- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?
மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..
வாத்தியார்::- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?
மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?
Labels:
நகைச்சுவைகள்
Dowry - வரதட்சணை
நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான் கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான் இறைவன்.
Labels:
ஆண்கள் பக்கம்,
பலதும் பத்தும்
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 37
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு சென்னையில் பத்மநாபாவை கொன்றது எப்படி?
கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட சுதந்திர ராஜவை சி.பி.ஐ. புலனாய்வுக் குழு விசாரித்தபோது, அவர் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. ராஜிவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. வலை வீசி தேடிக்கொண்டு இருந்த சிவராசனும், விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவை சேர்ந்தவர்தான் என்பதை இவர் உறுதி செய்தார்.
விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவில் சிவராசனால் தேர்வு செய்யப்பட்டவர் சுதந்திர ராஜா.
அத்தியாயம் 37
கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட சுதந்திர ராஜவை சி.பி.ஐ. புலனாய்வுக் குழு விசாரித்தபோது, அவர் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. ராஜிவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. வலை வீசி தேடிக்கொண்டு இருந்த சிவராசனும், விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவை சேர்ந்தவர்தான் என்பதை இவர் உறுதி செய்தார்.
விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவில் சிவராசனால் தேர்வு செய்யப்பட்டவர் சுதந்திர ராஜா.
வெள்ளி, 21 ஜூன், 2013
அனைத்து Run Shortcut களும் ....
உங்கள் கணினியில் நிறைய ஷார்ட்கட் கி (SHORTCUT KEYS ) உபயோகிப்பீர்கள். ஆனால் கணினியில் உள்ள எல்லா SHORTCUT KEYS உங்களுக்கு தெரியாது. காரணம் நாம் அதை அறியாமையே ஆகும். அதனால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாய் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ரன் (RUN ) இல் டைப் (TYPE ) செய்து ஆபன் (OPEN) செய்யக்கூடிய சில ஷார்ட்கட் கி (SHORTCUT KEYS ) தந்துள்ளேன்.
ரன் (RUN ) இல் டைப் (TYPE ) செய்து ஆபன் (OPEN) செய்யக்கூடிய சில ஷார்ட்கட் கி (SHORTCUT KEYS ) தந்துள்ளேன்.
Labels:
கணணி மையம் (useful tips)
கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?
கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றின் உள்ள சிறு கரு வளர்கிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் அப்போது உண்ணும் உணவிற்கு ஒரு பட்டியலே உள்ளது. அதில் முக்கியமாக பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். இப்போது அந்த பப்பாளியை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று பார்ப்போமா!!!
Labels:
பெண்கள் பக்கம்
"விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்!!!"
தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன தான் சந்தோஷமான காதல் வாழ்க்கையில் ஈடுபட்டாலும், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், போதிய உடலுறவு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும், அவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
Labels:
ஆண்கள் பக்கம்,
பாலியல்
வியாழன், 20 ஜூன், 2013
புதன், 19 ஜூன், 2013
அ முதல் ஃ வரை
அம்மா, ஆடு, இலக்கணம்
மொழியின் அடிப்படைப் பாடம், எழுத்துகள். தமிழில் எத்தனை எழுத்துகள் என்று ஞாபகமிருக்கிறதா?
தமிழ்நாட்டு எம்.எல்.ஏக்களைவிடச் சற்றே அதிகம், 247 எழுத்துகள். அவை இப்படி நான்கு வகைகளாகப் பிரியும் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்:
உயிர் எழுத்துகள் : 12
மெய் எழுத்துகள் : 18
உயிர்மெய் எழுத்துகள் : 216
ஆய்த எழுத்து : 1
மொத்தம்: 247
மொழியின் அடிப்படைப் பாடம், எழுத்துகள். தமிழில் எத்தனை எழுத்துகள் என்று ஞாபகமிருக்கிறதா?
தமிழ்நாட்டு எம்.எல்.ஏக்களைவிடச் சற்றே அதிகம், 247 எழுத்துகள். அவை இப்படி நான்கு வகைகளாகப் பிரியும் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்:
உயிர் எழுத்துகள் : 12
மெய் எழுத்துகள் : 18
உயிர்மெய் எழுத்துகள் : 216
ஆய்த எழுத்து : 1
மொத்தம்: 247
Labels:
பலதும் பத்தும்
செவ்வாய், 18 ஜூன், 2013
பிழைப்பிற்காக மட்டும் குரல்கொடுக்கும் தமிழ்நாட்டுச் சினிமாக்காரர்
ஒரு மனிதனின் மரணம் என்ற வகையில் மட்டும் மணிவண்ணனின் மரணம் வருந்தத்தக்கது. அதற்காக அவர், இவரைப் போன்றவர்கள் ஈழத்தமிழ் மக்களின் மீட்போர், மனித குலத்தின் விடிவிற்காக பாடுபட்ட தியாகிகள், 'மாவீரர்கள்' என்று புகழ்பாடும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் மாமனிதர்கள் அல்ல. ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனையுண்டு. இதனைத் தீர்த்து வைப்பதில் இலங்கையை மாறிமாறி ஆண்டு வரும் அரசுகள் உள சுத்தியுடன் செயற்படவில்லை, செயற்படுவதும் இல்லை.
Labels:
சினிமா,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
மணிவண்ணனுக்கு போர்த்திய புலிக்கொடியிலும் சர்ச்சை?
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
திங்கள், 17 ஜூன், 2013
கழுத்துவலி-தானேன்னு அலட்சியப்படுத்தாதீங்க!
பொதுவாக பெரும்பாலானோர் உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதை உடனே கவனிப்பார்கள்.ஆனால் கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. அப்படி வந்தால் எதையாவதொரு ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறார்கள்..பின்னர் இந்த வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்குவரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை.ஆனால் கழுத்து வலி என்பது,முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
பாஸ்வேர்டை எளிதாக கண்டுபிடிக்கலாம் வாங்க!!!
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
Labels:
கணணி மையம் (Online),
கணணி மையம் (Security)
ஞாயிறு, 16 ஜூன், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









































