அங்கு பண்ணையில் வேலைசெய்கின்ற விவசாயி ஒருவர் ஆசையாக வளர்ப்பதற்காக 5 மாதங்களுக்கு முன்பு இந்த மீனினை வாங்கியிருக்கின்றார். அப்பொழுது அந்த மீன் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது.
ஆனால் இப்பொழுது மனித அவசயங்கள் அந்த மீனில் தோன்றியிருப்பதை கண்டு மக்கள் வியக்கின்றனர். சோகத்துடன் இருக்கின்ற மனிதன்போல் அந்த மீனின் முகம் தோற்றமளிக்கிறது. இம்மீனை பல லட்சங்களைக் கொட்டி வாங்குவதற்கு பலர் தயாராகி வருவதாகவும் அவ்விவசாயி மேலும் குறிப்பிடுகிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக