22 அங்குலம் மாத்திரம் உயரமான கஜேந்திரா தாபா மாகர், இன்னும் சில வாரங்களில் 18 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளார்.
உலகில் இவர்தான் மிகக் குள்ளமான பதின்மர் பருவ நபர் . ஆனால் 18 வயது பூர்த்தியானவர்களே குள்ளமான நபர் விடயத்தில் கருத்திற்கொள்ளப்படுவர் என கின்னஸ் சாதனை நூல்வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதியே அவர் உலகில் மிகவும் குள்ளமான மனிதர் என்ற அங்கீகாரத்தைப் பெறவுள்ளார்.


.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக