வட கிழக்கு கென்ய கடற்கரைப் பிராந்தியத்தில் பிராணிகளைக் கண்காணிக்கும் முகமாக பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவியொன்று இந்த அரிய விலங்கை புகைப்படமெடுத்துள்ளது.
இந்த புதிய விலங்கினம் தொடர்பான ஆய்வில் பங்கேற்ற உயிரியலாளரான ரஜன் அமீன் விபரிக்கையில், இந்த விலங்கினத்தின் கண்டுபிடிப்பானது தனிமைப்படுத்தப்பட்ட வனப்பிராந்தியங்களை அண்டியுள்ள கடற்கரைப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதனால் அரிய விலங்கினங்கள் பல அழியும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறி னார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக