இந்த தேவாலயமானது மேற்படி ஏரி பகுதியிலிருந்து அழிவடைந்த மக்டேபோர்ன் கிராமம் இருந்த இடத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
1970 களில் சுரங்கம் அகழ்தல் நடவடிக்கைக்காக மேற்படி கிராமத்திலிருந்து வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
பின்னர் அந்த சுரங்கமானது ஏரி நீரால் நிறைந்து ஏரியின் ஒரு பகுதியாக மாறியமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக