நான்கு மாத குழந்தையை கொலை செய்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரிஸான நபீக்கிற்காக மன்னிப்புக் கோர அமைச்சரவை அமைச்சர் ஒருவர் ரியாத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் குறித்த குழந்தையின் தந்தையார் நைப் ஜிஷியான அலாப் அல்-ஒட்டாபியிடம் சென்று மனித அபிமான அடிப்படையில் பணிப்பெண் ரிஸானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக வர்த்தக மற்றும் முதலீட்டு விவகார அமைச்சர் ரிஷாத் பதியுடீன் தெரிவித்துள்ளார்.
சனி, 27 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக