ஜப்பானில் நீதிபதியின் விசாரணையின் கீழ் 20 வயதுக்கு குறைந்த ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த இளைஞன் கிஷினோமாகிஎனும் இடத்தில் தனது காதலியின் சகோதரியான மிகா நம்பு (20 வயது) மற்றும் அவரது நண்பியான மிகா கோ ஒமோ (18 வயது) ஆகியோரை கத்தியால் குத்தி படுகொலை செய்ததுடன், அவர்களுடன் இருந்த நபரொருவரையையும் மோசமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த இளைஞர் ஏற்கனவே தனது முன்னாள் காதலியை (18 வயது) அடைவதற்காக சிறுமியொருவரைக் கடத்திச் சென்று அவரது இடது காலைக் காயப்படுத்தியுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக