பிறகு வெளியேறும் போது, பொம்மை துப்பாக்கி சங்கதி தெரிய வந்து மாட்டிக் கொண்டார். போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், பீட்டர் லாரன்சுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும், 90 வயதை அடைந்ததும் அவரால் பொதுமக்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பி ல்லை என்பதால் 90 வயதில் விடுதலை ஆகலாம் என்று தெரிவித்தார்.
அதன்படி, பீட்டர் லாரன்ஸ் 19 ஆண்டு சிறையில் இருக்க வேண்டியிருக்கும். அவரது வழக்கறிஞர் கூறுகையில், ‘‘பீட்டர் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆதரவற்ற நிலையில் வீதிகளில் அலைய விரும்பாமல், சிறை செல்வதற்காகவே இந்த குற்றத்தில் அவர் ஈடுபட்டார்’’ என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக