அங்கு வசிக்கும் சீன வம்சாவளியினர் சிலர் மட்டும் நாய்க்கறி சாப்பிட்டு வந்தனர். முதன் முதலாக தைவான் நாட்டினர் நாய்கறி சாப்பிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாய்க்கறி சாப்பிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வேலையில்லாமல் சுற்றிச் திரிந்த இவர்கள் மீது விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 1 லட்சம் தைவான் டாலர் (ரூ.1 லட்சத்து 51 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது. நாய் மற்றும் பூனை கறி சாப்பிடுவது சட்டவிரோதம் எனவும் தைவான் கோர்ட் அறிவித்தது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக