இதில் அவர்கள் டீன்ஏஜ் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 9 வாலிபர்களை கைது செய்தனர். இவர்களில் பலர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், பிடிபட்ட டீன்ஏஜ் பெண்களில் 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் கிரேட்டர் மான்செஸ்டர் மாகாணத்தின் போலீஸ் சூப்பிரண்டு ஜான் -ஒ ஷியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டீன்ஏஜ் பெண்களை சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். சிலர் வறுமை காரணமாக இந்த கும்பல்களிடம் சிக்கிக்கொள்கின்றனர் என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக