அந்நாட்டின் அல்பைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல வருடங்களாக அவ் இயக்கத்திற்காக அங்குள்ள இலங்கையர்களை மிரட்டி பலவந்தமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மணி லோண்டரிங் ( Money laundering ) போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேகரிக்கப்பட்ட நிதியானது இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதிகமானவை அவ் இயக்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் சட்டமா அதிபரின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Swiss prosecutors have established a toll free line 0800 10 20 60, calling on witnesses or victims to come forward if they had information on how the LTTE operate.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக