மேற்படி பொலிஸாரின் மனைவிகள் தங்கள் கணவர்களின் சீருடைகளை அணிந்தவாரு கொன்ஸ்டண்டா நகரில் உள்ள பொலிஸ் தலமையகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் தங்களது உள்ளாடைகள் தெரியும் வண்ணமும்இ துப்பாக்கியுடனும் புகைப்படங்களில் காணப்படுகின்றனர்.
இவர்களின் கணவன்மார்கள் இப்புகைப்படத்தினை பேஸ்புக்கில் தரவேற்றியுள்ளனர்.
இச்சம்பவமானது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அப்பொலிஸார் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சையை தோற்றுவித்துள்ள இப்புகைப்படங்களானது பேஸ்புக் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக