இலங்கையில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் புனருத்தாபனம் வழங்க சமூக சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பில் உள்ள பிச்சைக்காரர்களின் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்திட்டத்தின் மூலம் பிச்சைக்காரர்களுக்கு எவ்வாறு சிறந்த மனிதராய் வாழ வேண்டும் என்றும் சுயதொழில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாகவும், அநாதரவான நிலையில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி புகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்திட்டத்தின் மூலம் பிச்சைக்காரர்களுக்கு எவ்வாறு சிறந்த மனிதராய் வாழ வேண்டும் என்றும் சுயதொழில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாகவும், அநாதரவான நிலையில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி புகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக