சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர், வேலை வழங்குனர் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த வேளையில் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களையும் மற்றும் மின் உபகரணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.
குறித்த பெண் ஜித்த மேற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து கையடக்க தொலைபேசி, மடிக்கணனி மற்றும் பணம் என்பன ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வெள்ளி, 28 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக