புதன், 30 ஏப்ரல், 2014

ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்த தேடல் குழு

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக ஆஸ்திரேலிய கடல் ஆய்வு நிறுவனம் கூறியதை ஏற்க விமானத் தேடல் குழு மறுத்துள்ளது.

பெண்ணாக மாறிய புலி உறுப்பினர் கைது!

வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் பெண் வேடம் அணிந்து வவுனியா நகரில் சுற்றித் திரிந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானத்தின் பாகம்... குழப்பும் ஆஸி. கடலாய்வு நிறுவனம்

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற எம்.எச் 370 என்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தியப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.

திங்கள், 28 ஏப்ரல், 2014

விடுதலைப் புலி நெடியவனுக்கு எதிராக இண்டர்போல் நோட்டீஸ்! நார்வேயில் தேடுதல் தீவிரம்!!

ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பிரிவு தலைவராக கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்ற நெடியவனை தேடுவது தொடர்பாக இண்டர்போல் போலீசார் நோட்டீஸ் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து நெடியவன் தங்கியிருப்பதாகக் கூறப்படும் நார்வேயில் அவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

பாலியல் குற்றம் என்பது என்ன?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.

புலிகள் அமைப்பின் தலைவர் நெடியவன் இலங்கைக்கு நாடுகடத்தபடமாட்டார்.

இலங்கைக்கு 1948யில் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து. 1948க்கு பின்னர் ஏற்பட்ட ஆயுத போர் நோர்வேயிய தேசிய தினம் (17 மே) முள்ளிவாய்காலில் பிரபாரன் உட்பட 380 உண்மையான புலி உறுப்பினர்களும் 12ஆயிரம்வரையான முன்ளால் புலி உறுப்பினர்களும் (இவர்களுக்கு வன்னிக்கு வெளியே வர பாஸ்தடை) சரணாகதி அடைய நோர்வேயின் சமாதான பேச்சு நோர்வேயின் சரித்தநர தினத்தில் கேள்விக்குறியாக நோர்வேயில் நோர்வேயிய தேசிய தினமாகவும் இலங்கையில் யுத்த முடிவு தினமாகவும் பிரணமித்தது. புலிகளின் முடிவு மே17டன் 5 வருடத்தை பூர்தியாக்குகிறது. அதேபொல அண்றய தினம் நோர்வேயின் 200வது தேசிய தினமாகும். நோர்வேயிய தேசிய தினம் (17 மே) 2009 ல் இருந்து நெடியவன் புலி தலைவராக இருந்து வருகின்றார்.

புதன், 23 ஏப்ரல், 2014

மாயமான விமானத்தை அமெரிக்கா சுட்டுத்தள்ளிவிட்டு ரகசியம் காக்கிறதா?

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்கா சுட்டுத் தள்ளிவிட்டதாக இணையதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக கூறப்பட்டதாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆக விமானத்திற்கு உண்மையில் என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் இணையதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!

ரியாத்: செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர்.

பிரபாகரனை கொலை செய்ய தகவல் கொடுத்தேனா?: எரிக் சொல்ஹெய்ம் விளக்கம்

ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய இலங்கை ராணுவத்துக்கு தாம் தகவல் கொடுத்ததாக கூறப்படுவது பொய்யானது என்று நார்வே முன்னாள் அமைச்சரும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையின் தூதராக செயல்பட்டவருமாகிய எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கூகுளில் சிறப்பாக சர்ச் செய்ய.....

நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம். கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு-ட்யூப், இ-பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம்.

வயிற்றுக்குள் கருவி பொருத்தி கண்காணிப்பு: பாகிஸ்தான் கணவன் மீது மனைவி வழக்கு

லாகூர்: ‘டிராக்கர்' எனப்படும் கண்காணிப்பு கருவியை வயிற்றுக்குள் பொருத்தியதாக பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

புத்தர் உருவ பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை நாடு கடத்திய இலங்கை

புத்தர் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த பிரிட்டீஷ் பெண்ணை கைது செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் இலங்கை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சவூதியில் இருந்து 10 மாதங்களுக்கு பின் தமிழ் பெண்ணின் சடலம்! (படங்கள் இணைப்பு)

சவூதி அரேபியாவில் இறந்த கல்முனையை சேர்ந்த தமிழ் பெண்ணின் உடல் 10 மாதங்களின் பின் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மறுகல்முனை நற்பிட்டிமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!!

இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள். அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர், தீயவற்றை அழிக்கும் கடவுளாகவும் வணங்கப்படுகிறார். யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

புகழ்பெற்ற சில இந்திய மூட நம்பிக்கைகள்!!!

இந்திய மண் மூட நம்பிக்கை நிறைந்த மக்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பண்பாடு, மதம் மற்றும் வட்டாரத்தில் அவரவருக்கென ஒரு மூட நம்பிக்கை பட்டியலே உள்ளது. சில மூட நம்பிக்கைகளுடன் விஞ்ஞானபூர்வ காரணங்கள் இணைந்து கொண்டிருந்தாலும், பல நம்பிக்கைகள் மிகவும் முட்டாள்தனமாக தான் இருக்கும்.

சமயம் சார்ந்த 12 சின்னங்களும்... அதன் அர்த்தங்களும்...

சமயஞ்சார்ந்த சின்னங்களும் அதன் அர்த்தங்களும் நம்மிடையே தொலைந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் நாம் பார்க்கும் புனித சின்னங்களுக்கு நம்மக்கு அர்த்தம் தெரிவதில்லை. அதே போல் பொதுவான சின்னனங்கள் புகழ் பெற்று விளங்கினாலும் கூட அதன் உண்மையான அர்த்தங்கள் வரலாற்றில் தொலைந்து விட்டன.

மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!!

பல பேருக்கு மாரடைப்பு/நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது மார்பெலும்பின் பின்புறத்தில் மிகுந்த வலியை உண்டாக்கும். பொதுவாகவே நெஞ்சு வலிக்கான அறிகுறிகளை விநோதமாக அனுப்பும் நம் உடல். அதனால் அது நெஞ்சு வலி தானா என்று சம்பந்தப்பட்டவரால் கண்டுப்பிடிப்பது கடினமானதாகிவிடும்.

விமானத்திலேயே வித் அவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

பிரபாகரன் கொல்லபட்ட தினத்தில் பிறந்த யானை: கொரியாவுக்கு வழங்க இலங்கை மறுப்பு

கொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த தினமான மே 18, 2009 அன்று பிறந்த யானைக்குட்டியை தென்கொரியாவுக்கு அனுப்ப இலங்கை மறுத்துவிட்டது.

மாயமான விமான கறுப்புப் பெட்டி கிடைக்கவில்லை... தேடும்பணியை முடிக்க மீட்புக்குழு முடிவு

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணியை ஓரிருநாளில் முடிக்க மீட்புக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனி, 19 ஏப்ரல், 2014

ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் 7 இந்திய பாரம்பரிய பழக்கங்கள்!!!

இயற்கையாகவே, ஒரு சில தலைமுறைகளாக நமது இந்திய பாரம்பரியம் மற்றும் அதன் நடவடிக்கைகளைப் பற்றி நம்பிக்கையில்லாத எண்ணங்களையே நாம் பின்பற்றி வருகின்றோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் பின்பற்றப் படுவதற்கான காரணங்கள் நம்முடைய எழுத்துகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதை நாம் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டோம்.

திருமணமான தம்பதியர்கள் ஃபேஸ்புக்கில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவைகள்!!!

ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய் மறக்கச் செய்கின்றன. உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்த வலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும் போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

தமிழர் விரோத போக்கு... உங்க ஓனரே வந்தாலும் பேட்டி தர முடியாது: "டைம்ஸ் நவ்"க்கு வைகோ பதிலடி!!



விருதுநகர்: தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதால் டைம்ஸ் நவ் ஆங்கில சேனலுக்கு பேட்டியளிக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் மதிமுக ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்துள்ள தகவல்:

இறைவன் எம்மிடம் நேரில் வந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

பொது விடயங்கள் தொடர்பில் வேதனை அடைகின்ற பலர் இந்த மண்ணில் உள்ளனர். அநியாயத்தைக் கண்டு அவர்கள் மனம் கொதிக்கின்றனர். அவர்களின் மனக்கொதிப்பு நியாயமானது. இருந்தும் நியாயங்கள் அரங்கேறுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல.

யாழ்ப்பாண நூலகம் – வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையா?

´´யாழ்ப்பாணத்தில் உள்ள வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குப் போயிருக்கிறீர்களா? என்று கேட்டார்ஒருவர். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன்.அவர் சொன்னார், வெள்ளையடிக்கப்பட்ட அந்தக் கல்லறையைப் பார்ப்பதற்காகத் தினமும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் என்று கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இதைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீங்களே! அப்பொழுதான் எனக்கு விவரம் புரிந்தது. அவர் குறிப்பிட்டது, யாழ்ப்பாணப் பொது நூகலத்தையே. அவர் குறிப்பிட்டதைப்போலத்தான் யாழ்ப்பாணப் பொது நூலகம் இப்போது மாறியுள்ளது. மாறியுள்ளது என்று சொல்வதை விட, அப்படி மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றிச் சாதனை செய்தவர்கள், வேறு யாருமல்ல.யாழ்ப்பாணச் சமூகத்தினரே.

கையடக்கத் தொலைபேசிப் பாவனை மதகுருமார்களுக்கு அவசியமா?

கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடு எங்களிடம் மிகவும் அதிகம் என்பதை திரும்பத் திரும்ப நாம் சொல்வது அவ்வளவுக்கு நல்லதல்ல. எனினும் சில விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தானாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

யாரைத்தான் நம்புவதோ .... நெஞ்சம்..“

சித்திரைப் புத்தாண்டு ஆசிரியர்களுக்கு தண்ணியை வாக்கப்போகிறதோ அல்லது அவர்களைப் போட்டு அலைக்கழிக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆசிரியர்களைப் பற்றிய இரண்டு செய்திகள் பத்திரிகைகளில் வந்து 'கலக்கி'யிருக்கின்றன.

'ஆசிரியர்கள் சதந்திரமாகப் பணியாற்ற பதிய ஆண்டு வழிசமைக்கட்டும்' என்று ஒரு செய்தியை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விட்டுள்ளது.

தூக்கிற்குப் பதில் ஓங்கி ஒரு அறை... மகனைக் கொன்ற கொலையாளிக்கும் கருணை காண்பித்த ஈரான் தாய்

டெஹ்ரான்: தன் மகனைக் கொன்ற கொலையாளியாக இருந்த போதும், தன் கண் முன்னே மற்றொரு தாயின் கண்ணீரைக் காணச் சகிக்காத தாய் ஒருவர் அதிரடியாக செயல்பட்டு கொலையாளியை தூக்குத் தண்டனையில் இருந்த காப்பாற்றிய சம்பவம் ஒன்று ஈரானில் நடந்துள்ளது.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

யாழ்.ஆயர் இல்லம் அறிக்கை

Share |
Image Hosted by ImageShack.us

தன் சமூகத்தைத் தானே அழித்தல்!

கடந்த வெள்ளிக்கிழமை, நெடுங்கேணி வெடிவைச்சகல் காட்டுப் பகுதியொன்றில், அதுவரை தேடப்பட்டுவந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அம்மூவரில் தேவியன் என்பவர் 2007 ஏப்ரலில் கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் ஒக் டோபரில் அநுராதபுரம் விமானப்படை தளத்தின் மீதும் தாக்கு தல் நடத்திய புலிவிமானிகளில் ஒருவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

காணாமற் போனவைகளின் தேசமும் பேய்கள் பிசாசுகளுக்கான வாசலும்

காணாமற்போன விடயங்களின் பட்டியலில் இலங்கையில் கன விசயங்கள் சேர்ந்து கொண்டிருப்பது வரலாறு. இந்த வரலாறு சிலருக்குச் சுவையாது. சிலருக்குச் சோகமானது. வரலாற்றின் விசித்திர குணமே அதுதான். அது சிலருக்குச் சுவையாக இருக்கும். சிலருக்குச் சோகமாக இருக்கும்.

தலித் மக்களின் குரல் கேட்கிறதா?

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் இந்தச் சூழலில், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஆறு நடவடிக்கைகளில் கட்சிகள் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வி, அதிகாரத் திட்டங்கள், வளங்களை உறுதிப்படுத்துதல், தீண்டாமை ஒழிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துதல் ஆகிய ஆறு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவை.

புலி வேட்டையின் ஓட்டைகள்!

வடக்கிலும் கிழக்கிலும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக நீடித்த புலிவேட்டை, மூன்று பேரின் மரணங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் பளைப் பகுதியில் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் துண்டுப்பிரசுரங்களுடன் தான் இந்தப் புலிவேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை ராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை

இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

வடிகட்டின முட்டாள்கள்...

Share |
Image Hosted by ImageShack.us

தம்பி நல்லா வருவாப்ல..

Share |
Image Hosted by ImageShack.us

பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 1/2 கப்
கண்ணாடி கெண்டை மீன் - 4-5
வெங்காயம் - 2 (பொரியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 1
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 3

நெய் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 700 கிராம்
நெய் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மாங்காய் ரசம்

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1 (நறுக்கியது, வேக வைத்தது)
வெல்லம் - 1 துண்டு
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2-3
தேங்காய் - 1 கப் (துருவியது)
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
தண்ணீர் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

"போர்க்குற்றவாளிகள்" 6 ஆயிரம் பேர் பட்டியலை படங்களுடன் வெளியிட்டது பிரித்தானியா தமிழர் அமைப்பு!

கொழும்பு: இலங்கையில் தமிழின படுகொலையை நடத்திய இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேரின் பட்டியலை அவர்களது குடும்ப புகைப்படங்களுடன் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது பிரித்தானியா தமிழர் ஒன்றியம்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

ஒரு பாவத்தை மறைக்க இன்னொரு பாவம் செய்யாதீர்கள்!

ஒரு துறவியின் துறவு என்பது ஈழத்தின் எழுத்தாளர் இராசரத்தினம் அவர்கள் எழுதிய சிறுகதை. தாய் ஒருவர் தன் ஆண் குழந்தையைத் துறவியாக ஆக்குவேன் என்று எடுத்த சத்தியத்தின் காரணமாக, அவரது மகன் பெளத்த துறவியாகுகிறார்.துறவு என்பதில் இம்மியும் விருப்பமில்லாத அந்தத் துறவி தன் துறவைத் துறந்து போவதைப் பற்றிக் கூறுவதுதான் அந்தச் சிறுகதை.தாயின் தந்தையின் விருப்பத்திற்காக துறவிக் கோலம் பூணுவது என்பது மிகவும் வேதனையான விடயம்.

யாழ் நகரில் இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கத்தோலிக்க குருமார்

யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா என்ற இளம்பெண்ணின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 3

ராஜிவ் காந்தியைக் கொன்றது எப்படி? ஏன்?

(கடந்த வாரத் தொடர்)

அது மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் வருடம், மாலை மங்கிய நேரம். சென்னை பாரிமுனை பஸ் நிலையத்திலிருந்து அந்தக் குழு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி, பல்லவன் பஸ்ஸில் புறப்பட்டது. ஹரிபாபு ஏற்கனவே கையில் பு+ம்புகாரில் வாங்கப்பட்ட சந்தன மாலையோடு காத்து நின்றார். சுமார் 8 மணியளவில் அங்கு சென்று சேர்ந்தனர் இரு ஆண்களும், மூன்று பெண்களும்.

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 2

1983 இனக்கலவரம் - கொழும்பு எரிந்தது

இக்காலகட்டத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் ஆதரவு இருந்ததால், ஈழப் போராளிகள் தமிழகத்தில் சாதாரணமாக உலாவினர். அனைத்து இயக்கங்களும் படிப்படியாக சென்னையில் அலுவலகங்களைத் திறந்தனர். இதில் விடுதலைப்புலிகள், இலக்கம் 27, கற்பகம் அவனியு, மந்தவெளி, ராஜh அண்ணாமலைபுரம், சென்னை என்ற இடத்தில் இருந்தனர். அவர்களின் தொலைபேசி இலக்கம் 847687 என்பதாகும்.

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 1

பத்மநாபா கொலை

அது செவ்வாய்க்கிழமை ஜுன் மாதம் 19ஆம் திகதி 1990ஆம் வருடம், நேரம் மாலை 06.15 மணி. வெள்ளை அம்பாசடர் கார் TNA3157, 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியின் வாசலில் நுழைந்து, உள்ளே வந்து நின்றது. ஒருவர் மட்டும் ஒட்டுனர் ஆசனத்தில் அமர்ந்தி ருக்க, நால்வர் இறங்கினர். அவர்கள் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் இருந் தன. இருவர் காருக்கு வெளியே காவலுக்கு நிற்பது போல் நின்றனர். மற்ற இருவர் A5 அபார்ட் மெண்டை நோக்கி மாடியேறினர்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

வங்கிக்கு சென்ற தமிழ் யுவதி மாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கட்டிலுக்கு கீழ் பதுங்கிய புலித் தலைவரின் கதை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட வலையமைப்பை சேர்ந்தவர்களை படைத் தரப்பினர் கடந்த வாரம் முறியடித்தனர்.

இந்தியா கைவிடாது... அமெரிக்கா கைவிடாது... தமிழர்களைச் சனியனும் கைவிடாது....

'சாய்.... என்ன மாதிரிச் சனங்களின்ரை காதில பூவை வைக்கிறாங்களப்பா..' என்று கவலைப்படுகிறார் ஒரு நண்பர்.

என்னுடைய கவலை வேறு. 'இந்தச் சனங்கள் தங்களின் காதுகளில் ஓட்டைபோட்டு மற்றவர்கள் பூவைச் செருகுவதை வலு இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று.

Lankan man arrested over stabbing

A Sri Lankan man has been arrested in Italy and has been charged with the attempted murder of two people, the Italian media reported.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

இஸ்லாம் மதத்தில்... (கண்டு களிக்க காணொளி இணைப்பு)



இஸ்லாம் மதத்தில் பெண்களை எப்போதுமே ஒரு அடிமையாகவும் காமப்பொருளாகவும்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குர்-ஆன்’னில் பெண்கள் பேசக்கூடாது, முகத்தைக்காட்டக்கூடாது என்று கூறியிருக்கின்றது என புதிதாக திரித்து எழுதிய குரானைக்கொண்டு அவர்களை எதுவும் பேச விடாமல் செய்துவிடுவார்கள்.

சவுதி சிறையில் வாடும் அப்பாவி தமிழ் பெண்ணை மீட்க உதவி செய்யுங்களேன்!

ரியாத்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கூட்டிச் சென்று சித்தரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்ட உமா சித்ரா என்ற பெண் உதவி கோரி கதறுகின்றார்.

அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா?அப்ப இதைப் படிங்க!

காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல