புதன், 31 டிசம்பர், 2014
எதிர்பாராவிதமாக தாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை
Tragic accident: A 2-year-old boy accidentally killed his a 29-year-old mother Veronica Rutledge at a Hayden, Idaho Walmart after reaching into her bag and triggering her hidden gun
ஹேடன்: அமெரிக்காவில் 29 வயது பெண் தனது 2 வயது மகனால் எதிர்பாராவிதமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள பிளாக்புட் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா ரட்லஜ்(29). அவர் தனது குடும்பத்தாருடன் ஹேடன் பகுதியில் வசிக்கும் உறவினர்களின் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அவர் தனது 2 வயது மகன் உள்பட 4 குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள வால்மார்ட் கடைக்கு சென்றார்.
Labels:
வினோதமான செய்திகள்
செவ்வாய், 30 டிசம்பர், 2014
கர்ப்பப்பை வாசலில் கட்டுப்போட்டு காப்பாற்றப்படும் சிசுக்களும் பூர்த்தியாக்கப்படும் பிரசவங்களும்
கர்ப்பம் தரித்த சில மாதங்களில் கருக்கள் இயற்கையாக கலைந்து வெளியேறுதல் பல பெண்களின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி கர்ப்பம் தரித்த கருவை இழந்த ஒரு பெண்ணினது மன நிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல அந்தக் குடும்பத்துக்குமே ஒரு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும். இப்படி இயற்கையில் வந்து கைதவறிப்போகும் தமது வாரிசை நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருக்கும் பலரது சோகங்களை கேட்க மனம் வேதனையாகத்தான் இருக்கிறது.
Labels:
பெண்கள் பக்கம்
நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல ; அடித்து கூறும் மகிந்த! (பேட்டி வீடியோ இணைப்பு)
இலங்கை அதிபர் ராஜபக்சே பிரத்யேக பேட்டி!
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
Labels:
தமிழர்கள்,
நேர்காணல் (Interviews)
Duopoly என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
ஆங்கிலத்தில் Monopoly என்ற சொல் ஒருவரின் தன்னாளுமையைக் குறிக்கும். ஆனால், கம்ப்யூட்டர் ஓ.எஸ். குறித்துப் படிக்கையில் Duopoly என்ற சொல் இரண்டு விஷயங்களின் ஆளுமையைக் குறிக்கும். குறிப்பிட்ட ஒரு விற்பனைச் சந்தையில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் பெரிய அளவில் அதனை இயக்கி, தங்கள் ஆளுமைக்குள் சந்தையை வைத்துக் கொண்டால், அது Duopoly ஆகும். இந்த வகையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இயக்க முறைமைகள் ஆட்சி செலுத்தி வருகின்றன. மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். என இரண்டும் தங்கள் ஆளுமையை நிலை நாட்டி வருகின்றன.

Labels:
கணணி மையம் (Q & A )
இமெயில் கிளையண்ட் புரோகிராம் செட்டிங்ஸ்
விண்டோஸ் லைவ் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், நம் மின் அஞ்சல்களைப் பெற்ற நபர், அதனைப் படித்துவிட்டார் என்பதற்கான அத்தாட்சியைப் (receipt) பெறும் வகையில் செட்டிங்ஸ் செய்திட
Labels:
கணணி மையம் (Email)
தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த
பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். நான் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள்.
Labels:
பேஸ்புக் (Facebook)
எக்ஸெல் டிப்ஸ்... இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்
சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றின் இரண்டு பகுதிகளில், ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டியதிருக்கும். ஒவ்வொரு முறையும் அங்கும் இங்குமாகச் சென்று பணியாற்றுவது சற்று சிரமமான காரியம். கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ள செயலும் கூட.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
எக்ஸெல் டிப்ஸ்... எழுத்தின் அளவு
மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
ஸ்கிரீன் டிப் தோற்றம்
வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்... வேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்
வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்... புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்
நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல்படுகையில் அடிக்கடி ஆட்டோ மேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று முயற்சித் திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா?
எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்
கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே.
விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட்
விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட் பயன்படுத்த முயன்றால், ஒவ்வொரு முறையும் இன்ஸ்டால் செய்திடக் கேட்கிறது. இன்ஸ்டலேஷனும் முழுமையாக மறுக்கிறது.
Labels:
கணணி மையம் (Q & A ),
பேஸ்புக் (Facebook)
வேர்ட் டிப்ஸ்.... தானாகச் சுழன்று செல்ல
தானாகச் சுழன்று செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்.... டாகுமெண்ட் இறுதியாக சேவ் செய்த நாள்
டாகுமெண்ட் இறுதியாக சேவ் செய்த நாள்: வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு முறை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றினை சேவ் செய்திடுகையில், அந்த டாகுமெண்ட் குறித்த சில விஷயங்கள் தானாகவே அற்றைப் படுத்தப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் டிப்ஸ்... வியப்பான எக்ஸெல் ஸ்குரோலிங்
வியப்பான எக்ஸெல் ஸ்குரோலிங்: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது?
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
எக்ஸெல் டிப்ஸ்... பைலை மறைக்கவும் திறக்கவும்
பைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
திங்கள், 29 டிசம்பர், 2014
காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலம்
1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
ஐ.எஸ். போராளிகளிடமிருந்து தப்பிப்பதற்காக தற்கொலைக் குண்டுதாரியாக மாறினேன் தற்கொலை மேலங்கியுடன் சரணடைந்த 14 வயது சிறுவன்
Authorities made Usaid Barbo, 14, reenact his surrender in a show aired on state television. (Photo courtesy: Iraqiya TV)
ஐ.எஸ். போராளிகளால் பள்ளிவாசலொன்றில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு அனுப்பப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன், தற்கொலை மேலங்கி சகிதம் தப்பி வந்து பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவம் ஈராக்கில் இடம்பெற்றுள்ளது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை
ஞாயிறு, 28 டிசம்பர், 2014
கட்டுப்பாடற்ற சிறுநீர் வெளியேற்றத்துக்கு சத்திர சிகிச்சை தீர்வாகுமா?
டாக்டர். சுஜாகரன் நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி
நடுத்தர வயதுடைய பெண்களிலும் சற்று வயது கூடிய பெண்களிலும் சிறுநீர் வெளியேற்றமானது சிலவேளைகளில் கட்டுப்பாடில்லாது ஏற்படுகின்றது. அதாவது 40 வயதிலிருந்து இவ்வாறான பிரச்சினைகள் தொடங்க வாய்ப்புள்ளன. சிறுநீர்ப்பையானது தாங்கப்பட்டிருக்கும் இழையங்களும் தசைகளும் பலவீனமடைந்தே இவ்வாறான கட்டுப்பாடற்ற சிறுநீர் வெளியேற்றம் பெண்களில் ஏற்படுகின்றது. இதனால் இவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் சிரிக்கும் போதும் சிறுநீர் கசிவது பெரும் சிரமமாக இருக்கின்றது. இதனால் பெண்கள் தமது வாழ்க்கையில் பலவிதமான நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அதாவது அவர்கள் சமூக வாழ்க்கையில் பலருடன் கதைத்து சிரிப்பதற்கே பயப்படுவார்கள். ஏனெனில் சிரித்தவுடன் சிறுநீர் வெளியேறுவது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. பலர் இது ஒருவித நோய் என்றும் இதற்கு சரியான தீர்வு உள்ளது எனவும் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே இது தொடர்பான அறிவூட்டலை மக்களுக்கு வழங்கி இதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக விளக்க வேண்டும்.
Labels:
மருத்துவம்
தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்ற கே.பாலச்சந்தர்
தமிழ் சினிமாவின் சிகரமாகத் திகழ்ந்த கே.பாலச்சந்தரின் மறைவால் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்து திரையுலகிற்கு பல்வேறு கலைஞர்களைத் தந்த கே.பாலச்சந்தர், தென்னிந்திய சினிமாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்றார். சுப்பஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட இவரின் கண்டு பிடிப்புகள் தான் இன்று திரையுலகை ஆட்சி செய்து வருகின்றார்கள். சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் குருநாதராய் இருந்த கே.பி. இன் இழப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது.
Labels:
கட்டுரைகள்,
சினிமா,
வீரகேசரி
உதவி கோருகிறார்
இறக்காமம் 6, இல. 284, பாடசாலை வீதியில் வதியும் மாணவி முஹம்மது ஹுசைன் ஸிபா (16) இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளார். இவரது தந்தையும் நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டு நோய் குணமாக்கப்படாத நிலையில் உள்ளார்.
மாணவி ஸிபாவின் நோயை குணப்படுத்துவதற்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. இதனை ஈடு செய்ய முடியாத வறுமை நிலையில் அவரது குடும்பம் உள்ளது. எனவே, இவரின் நோயைக் குணப்படுத்த இயலுமான பண உதவிகளை வழங்குமாறு அவரது பெற்றோர் கோருகின்றனர். பரோபகாரிகள் உதவிகளை மக்கள் வங்கி யின் பின்வரும் கணக்கிற்கு A/C No: (015200150031951) அனுப்பி வைக்கு மாறு வேண்டுகின்றார்கள்.
மாணவி ஸிபாவின் நோயை குணப்படுத்துவதற்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. இதனை ஈடு செய்ய முடியாத வறுமை நிலையில் அவரது குடும்பம் உள்ளது. எனவே, இவரின் நோயைக் குணப்படுத்த இயலுமான பண உதவிகளை வழங்குமாறு அவரது பெற்றோர் கோருகின்றனர். பரோபகாரிகள் உதவிகளை மக்கள் வங்கி யின் பின்வரும் கணக்கிற்கு A/C No: (015200150031951) அனுப்பி வைக்கு மாறு வேண்டுகின்றார்கள்.
Labels:
உதவி (Please help),
வீரகேசரி
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஓர் திடீர் பிரவேசம்
ஓர் நேரடி ரிப்போட்
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வீமன்காமம் தையசிட்டி ஞானவைரவரின் ஆலயத்தைப் பார்வையிடச் சென்ற மக்கள் அழிவுற்று சிதைந்துபோயுள்ள தமது குடியிருப்புக்களை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் பிரிய மனமின்றி மனவேதனையுடன் வெளியேறினர்.
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வீமன்காமம் தையசிட்டி ஞானவைரவரின் ஆலயத்தைப் பார்வையிடச் சென்ற மக்கள் அழிவுற்று சிதைந்துபோயுள்ள தமது குடியிருப்புக்களை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் பிரிய மனமின்றி மனவேதனையுடன் வெளியேறினர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
யாழ்ப்பாணம்
சனி, 27 டிசம்பர், 2014
பெண்களே! அழகைக் கெடுக்கும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்ய சில அட்டகாசமான வழிகள்!!!
பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும்.
Labels:
பெண்கள் பக்கம்
மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ்
விண்டோஸ் 7ல், சிங்கிள் கிளிக் கொண்டு பைல்களைத் திறக்க விரும்பினால்...
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.
Labels:
கணணி மையம் (Q & A )
மின் அஞ்சல் அனுப்ப பயனுறை குறிப்புகள்
எத்தனையோ ஆண்டுகளாக மின் அஞ்சல் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையான பயன் தரும் குறிப்புகள் இருக்கப் போகின்றன? என்று எண்ணுகிறீர்களா? சிலர் மின் அஞ்சல் பயன்படுத்தும் வழிகளைக் கவனித்த பின்னர், கீழ்க்காணும் குறிப்புகளைத் தர முன் வந்தோம். அவற்றைப் பார்ப்போமா!
Labels:
கணணி மையம் (Email)
எக்ஸெல் டிப்ஸ்... பல செல்களில் ஒரே டேட்டா
பல செல்களில் ஒரே டேட்டா
எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும் போது, பல வேளைகளில், ஒரே டேட்டாவினைப் பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இந்த வேலையை மேற்கொள்ள எக்ஸெல் ஒரு சுருக்கு வழியினைத் தருகிறது. முதலில், ஒரே டேட்டாவினை அமைக்க வேண்டிய செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். அவை வரிசையாக இல்லை எனில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அந்த செல்களின் மீது கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து அமைக்க வேண்டிய டேட்டாவினை டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன், எண்டர் கீயை அழுத்த வேண்டாம். கண்ட்ரோல் + எண்டர் கீகளை அழுத்தவும். அவ்வளவுதான்! நீங்கள் விரும்பியபடி, குறிப்பிட்ட டேட்டா, அனைத்து செல்களிலும் அமைந்திருப்பதனைக் காணலாம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும் போது, பல வேளைகளில், ஒரே டேட்டாவினைப் பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இந்த வேலையை மேற்கொள்ள எக்ஸெல் ஒரு சுருக்கு வழியினைத் தருகிறது. முதலில், ஒரே டேட்டாவினை அமைக்க வேண்டிய செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். அவை வரிசையாக இல்லை எனில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அந்த செல்களின் மீது கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து அமைக்க வேண்டிய டேட்டாவினை டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன், எண்டர் கீயை அழுத்த வேண்டாம். கண்ட்ரோல் + எண்டர் கீகளை அழுத்தவும். அவ்வளவுதான்! நீங்கள் விரும்பியபடி, குறிப்பிட்ட டேட்டா, அனைத்து செல்களிலும் அமைந்திருப்பதனைக் காணலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்..... டூல்பாரினை விருப்பபடி மாற்ற
டூல்பாரினை விருப்பபடி மாற்ற
வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.
இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.
இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
குரோம் பிரவுசரில் இணைய உலா முடிந்த பிறகு, தனிப்பட்ட தகவல்களை, பிரவுசரே அழித்துவிடும் வகையில் செட் செய்திட
பொதுவாக, இணைய பிரவுசர்கள், நம் இணைய உலா சார்ந்த தகவல்களைப் பதிவு செய்து கொள்கின்றன. இவை ஹிஸ்டரி, குக்கி பைல்கள், தேடல்கள், டவுண்லோட் செய்தவை மற்றும் நம் இணைய உலா சார்ந்த அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றன. அந்த தகவல்களை, பிரவுசர் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இவற்றை நாமாகத்தான் அழித்து வருகிறோம். நாம் கேட்டுக் கொண்டால் தான், பிரவுசர் இவற்றை அழிக்கிறது. இருப்பினும் அனைத்து பிரவுசர்களும், அவையே அழித்துக் கொள்ளும் வகையில் செட் செய்வதற்கான வழிகளைக் கொண்டுள்ளன.
Labels:
கணணி மையம் (Web Browsers)
நன்றி சொல் நண்பா!
சமூக இணைய தளமாக பன்னாடெங்கும் புகழ் பெற்று, பயன்படுத்தப்படுவது பேஸ்புக். அண்மையில் இத்தளத்தில் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. நம்மோடு நம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, விரும்புவதாக ஊக்கம் கொடுத்து, பதில் அளித்து, தட்டிக் கொடுத்து வரும் நண்பர்களுக்கு, நன்றி சொல்லுமாறு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
Labels:
பேஸ்புக் (Facebook)
ஹார்ட் ட்ரைவ் தூங்குகிறதா?
பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண முற்படுவதில்லை. இந்த சூழ்நிலைகளை இங்கு சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Hard Drive)
எக்ஸெல் டிப்ஸ்... சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?
சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?
எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், பார்மட்டிங் அமைப்பும் எடுத்துச் செல்லப்படும் வகையில் எக்ஸெல் தொகுப்பில் செட் செய்திடலாம்.
எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், பார்மட்டிங் அமைப்பும் எடுத்துச் செல்லப்படும் வகையில் எக்ஸெல் தொகுப்பில் செட் செய்திடலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்!..
செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்
வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை விட்டுவிட்டு, இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். அப்போது கீ போர்ட் மூலம், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை, டேட்டாவினை எப்படி தேர்ந்தெடுப்பது எனக் காணலாம்.
வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை விட்டுவிட்டு, இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். அப்போது கீ போர்ட் மூலம், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை, டேட்டாவினை எப்படி தேர்ந்தெடுப்பது எனக் காணலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 8 ல் ஸ்டார்ட் மெனு இல்லாததால், சிஸ்டம் ஷட் டவுண் செய்வது எப்படி
சார்ம்ஸ் பார் இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
இணையப் பயன்பாட்டில் Ping செய்தல் என்றால் என்ன?
என் நண்பர் சேட்(chat) விண்டோவில் தொடர்பு கொள்கையில், அல்லது, மின் அஞ்சலில், தேவைப்பட்டால் தன்னை 'பிங்' செய்திடுமாறு சொல்கிறார். இதன் பொருள் என்ன?
தொழில் நுட்ப ரீதியில் இந்த சொல்லுக்கும், நண்பர்களிடையேயான தொடர்பில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும் சற்று வேறுபாடு உள்ளது. அதனை இங்கு காண்போம்.
தொழில் நுட்ப ரீதியில் இந்த சொல்லுக்கும், நண்பர்களிடையேயான தொடர்பில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும் சற்று வேறுபாடு உள்ளது. அதனை இங்கு காண்போம்.
Labels:
கணணி மையம் (Ping)
பொது இடங்களில் வை பி (wifi) இணைப்பு....
இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி (Wifi) இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக இருக்குமா?
Labels:
கணணி மையம் (Wi-Fi)
எக்ஸெல் டிப்ஸ்...
அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்
வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 8 உங்களுடையதாக்க
டிஜிட்டல் உலகில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதும் தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சாதனங்களை மேம்படுத்தி சீரமைத்துக் கொண்டே இருக்கும் நிறுவனமாகும். மாற்றங்களில் அதிக நம்பிக்கையுடன் இயங்குவது மட்டுமின்றி, அம்மாற்றங்களை நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
எக்கச்சக்க பிழைக் குறியீடு திருத்தங்கள்
வழக்கம் போல இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரும் அப்டேட் திருத்த பைல்களை, நவம்பர் மாதத்திற்கு (https://technet.microsoft.com/library/security/ms14-nov) மைக்ரோசாப்ட் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை கடந்த இரண்டு, 2013, 2014, ஆண்டுகளில், ஒரே நாளில் வெளியான பிழை திருத்தக் குறியீடுகளைக் காட்டிலும், இந்த முறை எண்ணிக்கையில் மிக அதிகம். 16 பாதுகாப்பு சார்ந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 10 தொகுப்பிற்கு நான்கு திருத்தங்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 79 பிழை திருத்த அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.
Labels:
கணணி மையம் (News and Views)
யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ்
ஒரு யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் வாங்கினேன். அதன் கொள்ளளவு 32 ஜி.பி. எனப் போட்டிருந்தது. அதன் அட்டையிலும் அவ்வாறே பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அதனைக் கம்ப்யூட்டரில் இணைத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பார்க்கையில், 32,027,770,880 என்று போட்டு, தொடர்ந்து 29.8 ஜி.பி. எனப் போட்டிருந்தது. இது ஏன்? இந்த இரண்டு அளவுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளதே? உண்மையான அளவு என்ன?
Labels:
கணணி மையம் (Q & A )
புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Bluetooth)
எக்ஸெல் டிப்ஸ்...
ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்....சொற்களை எண்ணப் பல வழிகள்:
சொற்களை எண்ணப் பல வழிகள்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
டி.சி.ஐ.எம்.போல்டரில் போட்டோ
எந்த டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், அது போனில் பதியப்பட்டு கிடைத்தாலும், அல்லது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷனாக இருந்தாலும், அதில் நாம் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகிறது. டி.சி.ஐ.எம். (DCIM) என்பது “Digital Camera Images” என்பதன் சுருக்கமாகும்.
Labels:
கணணி மையம் (Images)
எக்ஸெல் டிப்ஸ்...
ஆல்ட்+ஷிப்ட்
எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு?
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.
Labels:
கணணி மையம் (useful tips)
விண்டோஸ் சில புதிய குறிப்புகள்
விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (useful tips)
நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தந்தை
தொடர்ந்து கஷ்டத்தை தந்த கடவுள் நெஞ்சுக்குக் கீழ இயக்கம் இல்லாத மட்டும் என் வறுமை நிலையை உணர்ந்துதான் எனக்கு வரமாக அளித்தான் என்று சில நேரங்கள் நான் தியானிப்பேன் காரணம் இடுப்புக்குக் கீழ இயக்கமில்லாமல் இருப்பதால் எனக்கு பசி தெரியாது"
மனித வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. பலருக்கு அவை ஆரோகணத்தில் அமைந்தாலும் சிலருக்கு அவரோகணத்தைக் கடந்து பூச்சியத்தில் நிறைவடைகின்றது. நேரிய சிந்தனை கொண்டவர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து செல்வார்கள் என்பார்கள். அவ்வாறான சிந்தனையில் தானுண்டு தனது வேலையுண்டென இருப்பவர்களின் வாழ்க்கை கூட திடீரென மாறுகின்றது.
மனித வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. பலருக்கு அவை ஆரோகணத்தில் அமைந்தாலும் சிலருக்கு அவரோகணத்தைக் கடந்து பூச்சியத்தில் நிறைவடைகின்றது. நேரிய சிந்தனை கொண்டவர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து செல்வார்கள் என்பார்கள். அவ்வாறான சிந்தனையில் தானுண்டு தனது வேலையுண்டென இருப்பவர்களின் வாழ்க்கை கூட திடீரென மாறுகின்றது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
வெள்ளி, 26 டிசம்பர், 2014
ஒரு லிட்டருக்கு 480 கிலோமீட்டர் செல்லும் கார்!
பெட்ரோல் விலையை நினைச்சாலே பலருக்கு காரை தினமும் உபயோகிக்க தயக்கம் காட்டும் இந்த காலகட்டத்தில் பல கண்டுபிடிப்புகளை எல்லோரும் செய்து கொண்டிருக்கும் போது அமெரிக்காவின் மிசிகின் மாநிலத்தில் உள்ள பி ஒய் யூ பல்கலைகழ்க ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு இலகு வகை காரை உருவாக்கியுள்ளனர். இது ஏரோ டைனமிக் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சுனாமியின் தசாப்த நினைவலைகள்
மனிதனை மனிதன் நோவினை செய்யும் செயற்பாடுகள் தலைவிரித்தாடும் இந்த உலகில் இறைவனின் சோதனைகளும் தண்டனை களும் மனிதனைப் பந்தாடிக்கொண்டிருக் கின்றன.
கொலை, கொள்ளை, விபசாரம், திரு ட்டு, வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்சமா பாதகச் செயல்கள் தினமும் உலகிலும் நம்நாட்டிலும் அதிகரித்துக்கொண்டு செல்வதை காணக் கூடிய நிலையில், இறைவ னின் சோதனையின் வெளிப்பாடாக ஏற்படும் பூகம்பம், பூமியதிர்ச்சி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு என இயற்கை அன ர்த்தங்களும் மனிதனை சோதனைக்குள்ளா க்கிக் கொண்டிருக்கின்றன.
கொலை, கொள்ளை, விபசாரம், திரு ட்டு, வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்சமா பாதகச் செயல்கள் தினமும் உலகிலும் நம்நாட்டிலும் அதிகரித்துக்கொண்டு செல்வதை காணக் கூடிய நிலையில், இறைவ னின் சோதனையின் வெளிப்பாடாக ஏற்படும் பூகம்பம், பூமியதிர்ச்சி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு என இயற்கை அன ர்த்தங்களும் மனிதனை சோதனைக்குள்ளா க்கிக் கொண்டிருக்கின்றன.
Labels:
கட்டுரைகள்
வியாழன், 25 டிசம்பர், 2014
வேர்ட் டிப்ஸ்.....
மவுஸ் பயன்படுத்தி சொல் தேர்வு
நீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.
1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.
நீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.
1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
கடைசிக் காலத்தில் பேஸ்புக்கில் சேர்ந்து அசத்திய 114 வயது அமெரிக்க பாட்டி மரணம்!
மின்னசோட்டா: ஃபேஸ்புக் பாட்டி அன்னா ஸ்டோஹர், தனது 114 வது வயதில் இயற்கை எய்திய சம்பவம் சமூக வலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்த பாட்டி அன்னா ஸ்டோஹர் 1900 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 87 வயது மகனால் ஐபேட் மற்றும் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பாட்டி, கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார். ஆனால் ஃபேஸ்புக் விதிகளின் படி 1905 ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் மட்டுமே அதில் உறுப்பினராக சேர முடியும். இதனால் பாட்டி தனது வயதை குறைத்து சொல்லி ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். இந்த செய்தி வெளியாகி இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Labels:
உலகப்பார்வை,
பேஸ்புக் (Facebook),
வினோதமான செய்திகள்
காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை... ஜனவரி 30ந் தேதி திறப்பு விழா!
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார்.
Labels:
இந்தியா
எக்சோடஸ் 1984 - வெளிநாட்டுத் தமிழர்களின் உதவிகள்?
தமிழர் மருத்துவ நிலையத்தை சென்னையில் தொடங்கிய காலத்தில் எமக்கு வெளிநாடுகளில் இருந்து பல உதவிகள் வந்து சேர்ந்தன. பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தன.சில உதவிகள் நாங்கள் கேட்காமலேயே எங்களிடம் எதையும் விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே அழையாத விருந்தாளியாக வந்து எங்களை சங்கடத்தில் மாட்டின. அவற்றின் விளைவாக தலையைப் பிய்த்துக்கொண்டு நின்றதi இன்று நினைத்தாலும் சங்கடம்தான். அவை எல்லாம் வெளிநாட்டுத் தமிழர்களால் நிகழ்ந்த சங்கடங்கள்தான்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அமெரிக்காவின் மூக்கை உடைத்த ரஷ்ய ஜனாதிபதியின் காலுடைபடுமா?
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் வேதியியல் (இரசாயன) படைகலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அஸாத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்திருந்தார். ஆனால் சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுப்பதை ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் தடுத்துவிட்டார். சிரியா மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி அரேபியாவின் மீது ரஷ்யா குண்டுகளை வீசும் என புட்டின் இரகசியமாக எச்சரித்திருந்தார் எனச் சொல்லப்படுகின்றது. ரஷ்யாவின் ஆசிர்வாதமின்றி அஸாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்திருந்திருக்க மாட்டார் என விவாதிப்போரும் உண்டு. ஈரானின் அணுகுண்டு உற்பத்திக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும் புட்டின் முட்டுக்கட்டையாக இருந்தார். இவற்றிற்கான பின் விளைவுகளை இப்போது ரஷ்யப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
வீரகேசரி
'ஐ.எஸ்.' போராளிகள் மேற்குலக நாடுகள் நினைப்பதை விடவும் அபாயகரமானவர்கள் போராளிகளிடமிருந்து தப்பி வந்த ஜேர்மனிய ஊடகவியலாளர்
Juergen Todenhoefer was the first Westerner given access to Mosul since Islamic State took over (image:BBC)
மேற்குலக நாடுகள் நினைப்பதை விட ஐ.எஸ். போராளிகள் மிகவும் பலமானவர்களாகவும் அபாயகரமானவர்களாகவும் உள்ளதாக ஜேர்மனிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜுயர்கென் தொடென்ஹோபர் என்ற மேற்படி ஊடகவியலாளர் ஈராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். போராளிகளுடன் 6 நாட்களை செலவிட்டிருந்தார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை
புதன், 24 டிசம்பர், 2014
இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!
இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும் அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும். இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.
இதோ அப்படி இந்தியாவில் அவிழ்க்கப்படாத 7 மர்ம முடிச்சுகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
இதோ அப்படி இந்தியாவில் அவிழ்க்கப்படாத 7 மர்ம முடிச்சுகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
செவ்வாய், 23 டிசம்பர், 2014
திங்கள், 22 டிசம்பர், 2014
ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்!!!
நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள். ஆம், நீங்கள் எவ்வளவு தான் அன்னியோனியமாக இருந்தாலும் கூட அவரிடம் பேச கூடாத சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது.
Labels:
பெண்கள் பக்கம்
யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பால் சர்ச்சை!!
சென்னை: யாழ்ப்பாணம் சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா, சர்ச்சைக்குரிய டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திடீரென சென்ற இயக்குநர் பாரதிராஜா அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் வடக்கு மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரையும் சந்தித்து பேசினார். முன்னதாக பாரதிராஜா- டக்ளஸ் தேவானாந்தா இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
Labels:
சினிமா,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சாதியக் கனவுகள்
ராமாயணம் முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட எண்பதுகளில் நான் பள்ளி மாணவன். எங்கள் வீட்டில் அப்போது டிவி வாங்கியிருக்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பியூனாக வேலை பார்த்த ஒருவரைத் தவிர எங்கள் தெருவில் மற்ற யார் வீட்டிலும் டிவி இல்லை. அவர் வீட்டில் ராமாயணம் பார்க்க வேண்டும் என்றால் அவருக்கு வயல் வேலையில் சிறிய சிறிய உதவிகள் செய்ய வேண்டும். அதனால் சிறுவர்கள் அனைவரும் ராமாயணம் பார்க்க அக்ரஹாரத்துக்குத்தான் போவோம். பியூனின் மகனும் எங்களோடு வந்துவிடுவான்.
Labels:
பலதும் பத்தும்
தாய்மையின் சிறப்பு
இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
Labels:
பலதும் பத்தும்
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
லிங்கா நஷ்டம்: ரஜினியிடம் புகார் தரப் போகிறோம், பாதுகாப்பு தேவை - கமிஷனரிடம் விநியோகஸ்தர்கள் மனு
சென்னை: லிங்கா படம் சரியாக ஓடாததால் திங்கட்கிழமை ரஜினியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அப்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
Labels:
சினிமா
துப்பாக்கி முனையில் துடிதுடித்து உயிரிழந்த இளந்தளிர்கள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர உணவகத்தில் 50 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு தடுத் துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடும் போ ராட்டத்தின் மத்தியில் இரண்டு உயிரிழப்புக்களுடன் 16 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாடகத்தினால் உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து உலக மக்கள் விடுபடுவதற்கு முன்னர் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 132க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உட்பட 145 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
உழைப்புக்காகச்சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ். இளைஞன்
"நொச்சியாகம பிரதேசத்தை அண்மித்தவேளை மேற்படி இளைஞனான துசாந்தனை, டயர்களை கழற்றப் பயன்படுத்தப்படும் இரும்பிலான வீல் பிறசரினால் தாக்கியதாகவும் இதனால் அவன் மயக்கமடைந்து விட்டதாகவும் பின்னர் தூக்கிச்சென்று காட்டினுள் வீசியதாகவும் சாரதி கூறினான்"
கொ ள்ளை, வழிப்பறி, கொலை என்பன இன்று நாட்டில் சர்வசாதாரணமாக மாறி விட்டன. பணத்துக்காகவும் இதர சிறிய தேவைகளுக்காகவும் கூட ஈவிரக்கமின்றி கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்ப வறுமை காரணமாகவும், பொரு ளாதாரக் கஷ்டங்களின் நிமித்தமும் இளம் வயதினர் ஏதாவது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்பத்தைக் காக்கும் நோக்குடன் புறப்படுகின்றனர். அதேவேளை, பணத்தாசை பிடித்த சில கழுகுகளுக்கு அவர்கள் இரையாகவும் நேருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவனுக்கும் நேர்ந்தது.
கொ ள்ளை, வழிப்பறி, கொலை என்பன இன்று நாட்டில் சர்வசாதாரணமாக மாறி விட்டன. பணத்துக்காகவும் இதர சிறிய தேவைகளுக்காகவும் கூட ஈவிரக்கமின்றி கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்ப வறுமை காரணமாகவும், பொரு ளாதாரக் கஷ்டங்களின் நிமித்தமும் இளம் வயதினர் ஏதாவது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்பத்தைக் காக்கும் நோக்குடன் புறப்படுகின்றனர். அதேவேளை, பணத்தாசை பிடித்த சில கழுகுகளுக்கு அவர்கள் இரையாகவும் நேருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவனுக்கும் நேர்ந்தது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
மலையகத்திற்கு தேவை தனி மனித முன்னேற்றமல்ல சமூக விடுதலையே
எவ்வளவு மோசமான சமூகப் பகுதியினராக இருந்தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் செல்வந்தர்களாய் வாழ்வதையும் காண்கிறோம். இப்படி முன்னேறியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாவார்கள். இவ்வாறு விதி விலக்காக சிலர் முன்னேறுவது இச்சமூக அமைப்பின் நியதியேயாகும்.
Labels:
கட்டுரைகள்
'காணி, தனி வீடு கொடுத்தால் வெளியாருக்கு விற்று விடுவார்களா?'
மலையக மக்களிடையே 7 பேர்ச் சஸ் காணி மற்றும் தனித்தனி வீடுகள் அமைத்துக்கொடுக்க ப்பட வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பதற்கு இந் தக் கோஷம் முன்னுதாரணமாகும். இனிமேலும் மலையக மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமைகிறது.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










































