புதன், 14 ஏப்ரல், 2010
வயிறு ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை குழந்தைகள்
டொமினிக்கன் குடியரசின் சான்தோடொமிங்கோ நகரிலுள்ள லூயிஸ் எவொர்டோ அய்பர் மருத்துவமனையில் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டையர்களான தெரேஸா மரியா மற்றும் மரியா தெரேஸா ஆகியோரைப் படத்தில் காணலாம். ஆரோக்கிய நிலையில் காணப்படும் மேற்படி இரு குழந்தைகளையும் வேறு பிரிப்பது தொடர்பில் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக