எழுந்தமானமாக எட்டு மில்லியன் பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவருக்கு ஏற்படக் கூடிய ”இளமையில் முதுமை” என்கிற நோய் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நோயை ஆங்கிலத்தில் 'Progeria' என்பார்கள்.
இந்த நோய் மரபணுக்களின் ஒழுங்கீனங்கள் காரணமாக ஏற்பட்டு விடுகிறது. இந்நோயால் பீடிக்கப்படுகின்றவர்கள் 13 வயது வரை வாழ்கின்றமையே அபூர்வம் ஆகும்.சில 19 வயது வரை வாழ்ந்திருக்கின்றார்கள்.40 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் என்று எவரையும் கூறி விட முடியாதாம்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக