மாணவிகளை ஆசிரியர்கள் கடுமையாக அடித்து துன்புறுத்தியதாலேயே மயக்கம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், மாணவிகள் மயக்கம் அடைந்ததற்கான காரணத்தை டாக்டர்கள் உறுதியாக தெரிவிக்கவில்லை. தற்போது, அனைத்து மாணவிகளின் உடல்நிலையும் நன்றாக உள்ளது.
இதற்கிடையே பள்ளியின் தலைவர் லிம் சீ கூறுகையில், `பள்ளி ஆண்டு தொடக்க விழாவுக்காக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் எதையும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. மயக்கமடைந்த மாணவிகளில் சிலருக்கு குளுக்கோஸ் சத்து குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது' என விளக்கம் அளித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக