இதற்கு அமைய பணிப்பெண் தொடர்பாக கலந்துரையாட சவுதி அரேபியாவின் அப்துல்லா பின் அப்துலாஸினால் அவரின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ரிசானா நபீக்குக்கு விடுதலை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக