சனி, 18 டிசம்பர், 2010

தமிழர் பகுதிக்கு தனி நிர்வாகம்

ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழ் அதிகம் பேசப்படுவதால் அப்பகுதிக்கு தனி நிர்வாகத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாலிங்கம் தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களில் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மாற்றப்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல