இதை தொடர்ந்து அவரது சொத்துக்களை எல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்தது. அப்போது இமெல்டா வசித்த கடற்கரை பங்களாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
தன் பங்களாவை அரசு எடுத்துக் கொண்டதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கடற்கரை பங்களாவை இமெல்டாவிடம் திரும்ப ஒப்படைக்க உததரவிடடது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக