இதைத் தொடர்ந்து, அருகில் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றில் அந்த வாலிபர் ஏறினான். அங்கும் சென்று பயணிகளை சரமாரியாக குத்தத் தொடங்கினான். அந்த பஸ்சில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்த அவனை அடித்து உதைத்து பிடித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில், `அவன் வேலையில்லாதவன் என்றும் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காகவே இத்தகைய நிலைக்கு அவன் வந்தான்' என்றும் தெரிய வந்தது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக