மண்டைதீவில் உரிமை கோரப்படாத மாடுகளை கடத்தி அவற்றை இறைச்சிக்கு வெட்டும் நடவடிக்கையில் வெளியார் சிலர் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். இவ்வாறு இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த மாடொன்றினை படையினர் கண்டு அதனை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இத்தகைய நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வியாழன், 17 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக