புதன், 2 பிப்ரவரி, 2011

களனி கங்கையில் நீந்திச் சாதனை படைத்த சிறுமிக்கு ஜனாதிபதி வாழ்த்து

களனி கங்கையில் ஆயிரம் மீற்றர் தூரம் நீந்திக் கடந்து சாதனை படைத்த 5 வயது சிறுமி வியாமா ஒஷாதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

வெல்லம்பிடிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த இச்சிறுமி மாளிகாவத்தை கால்டன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல