வியாழன், 31 மார்ச், 2016
திங்கள், 28 மார்ச், 2016
வாலிபால் போட்டியின்போது பிரசவம்… குழந்தையை புதரில் வீசி விட்டு தொடர்ந்து விளையாடிய பெண்!
The basketball player gave birth alone in the toilet before placing the baby in the bushes near the gymnasium “out of fear”. (Photo: AP)
பெய்ஜிங்: சீனாவில் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது, பிரசவித்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீராங்கனை புதரில் வீசி விட்டு, மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது, பிரசவித்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீராங்கனை புதரில் வீசி விட்டு, மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
“கள்ள இன்பம்“ தேடும் தமிழ்த்தேசியவாதிகள்
தமிழியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்“ என்பார்கள். விடுதலைப் புலிகளும் அப்படித்தான். அந்த இயக்கம் களத்திலிருந்து அகற்றப்பட்டாலும் அதை வைத்துப் பயன்படுத்தும் நிலை மாறவில்லை. கொழும்பு அரசியலும் சரி, தமிழர்களின் அரசியலும் சரி, விடுதலைப் புலிகளை மையமாக வைத்துத்தான் இன்னும் நடக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு புலிகள் இன்றும் ஒரு கவர்ச்சிப் பொருளே. தமிழ் நாட்டு அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புலிகள் விரும்பியமாதிரி எல்லாம் கையாளக்கூடிய லாபத்தைக் அள்ளிக் குவிக்கும் ஒரு பெயர். சிலர் ஆதரவாக. சிலர் எதிராக. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் பெரும்பாலானவைக்கு புலிகளே தீனி. உச்சக்கட்டமாகத் தமிழ் முகப்புத்தகம் புலிகளின் வாலில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளப் புலிகளே தேவை. “புலிகளின் நிழலின்றி எதுவுமில்லைப் பராபரமே“ என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் “புலி மயம்“.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 27 மார்ச், 2016
வெள்ளி, 25 மார்ச், 2016
முஸ்லீம் அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ் (படங்கள் இணைப்பு)
புனித வியாழன் அன்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 12 அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார்.
Labels:
உலகப்பார்வை,
சமயம்,
வினோதமான செய்திகள்
புதன், 23 மார்ச், 2016
செவ்வாய், 22 மார்ச், 2016
ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன – கடந்த 6 வருடங்களாக தனது மகளை தேடியழையும் தமிழ் தாய் ஒருவருக்கு மட்டும் சந்தோஷமான நாள் அன்று. இனிமேல் நிச்சயமாக தனது மகள் கிடைத்துவிடுவால் என்று.
Labels:
கட்டுரைகள்
திங்கள், 21 மார்ச், 2016
நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை
சாப்பிடக் கூடாதது
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
Labels:
மருத்துவம்
வெள்ளி, 18 மார்ச், 2016
சமாதானத்துக்கான துணிச்சல் பிரபாகரனுக்கு இல்லை!: “கூர்வாளின் நிழலில்..” புத்தகத்தை விமர்சிக்கிறார் த.நா. கோபாலன்
“சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியைப் பார்த்துமுடித்தவுடன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கத் தோன்றவில்லை. எல்லோரும் சென்ற பிறகு தனியாக அரங்கில் அமர்ந்து…. பார்த்த, உள்வாங்கிய, அனைத்தையும் அசைபோடவேண்டும்! சிந்திக்கமுடியாவிட்டால் கூட தனியே வெறுமையை எதிர்கொள்ளவேண்டும், மாபெரும் கலைப் படைப்புக்கள் அத்தகைய உணர்வுகளையே தூண்டும்!” என்பார் ஓர் விமர்சகர்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை
நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு
தவறுதலாகவே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது
புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்ட சிலர் இறுதி யுத்தத்தின்போது நந்திக்கடல் தென் பகுதிக்கு தப்பிச்சென்றதாக கே.பி.கூறியிருக்கிறார். அத்துடன் பிரபாகரன் திரும்பி வந்த
தாகவும் பொட்டு அம்மான் வரவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். அந்த தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும்.
தவறுதலாகவே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது
புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்ட சிலர் இறுதி யுத்தத்தின்போது நந்திக்கடல் தென் பகுதிக்கு தப்பிச்சென்றதாக கே.பி.கூறியிருக்கிறார். அத்துடன் பிரபாகரன் திரும்பி வந்த
தாகவும் பொட்டு அம்மான் வரவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். அந்த தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும்.
Labels:
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 17 மார்ச், 2016
சமையல் குறிப்புகள்
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
Labels:
சமையல்
புதன், 16 மார்ச், 2016
பாலியல் இலஞ்சம் கோரும் தமிழ் அரச ஊழியர்கள்! (சந்திரிகா அதிர்ச்சி தகவல்)
வடக்கு மாகாணத்தில் கணவனை இழந்த பெண்களிடம் இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோரும் ஈனச் செயல்கள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று நடத்திய செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Labels:
தமிழர்கள்
செவ்வாய், 15 மார்ச், 2016
அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்...?
இந்தா வீடு கட்டுறம் என்டு காசு சேர்த்தாங்க அவுஸ்திரேலியாவுல. ஒரு லட்சம் காசு தந்தாங்க. அவ்வளவுதான். அவாட இலட்சியத்துக்காக செலவழிக்கப் போறோம் என்டு சொல்லித்தான் காசு சேர்த்தவங்களாம். ஒரு நாள் மீட்டிங்ள மட்டும் 6 லட்சம் சேர்த்தவங்களாம். மிச்ச காசுக்கு என்ன நடந்தது என்டு தெரியா” என்று முடிக்க முன் அவரின் தாய் குறுக்கிட்டு, “முழுமையா எங்களுக்கு வந்தடையலயே? நீங்கதானே எடுத்துக்கொண்டீங்க. சுவிஸ், அங்க இங்கனு காசு சேர்த்திருக்காங்க. ஆனா, ஒன்டும் வந்து சேரல” என்று முடிக்கிறார்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
திங்கள், 14 மார்ச், 2016
கிளிநொச்சியில் தனது 4 மாத பிள்ளையை சுவரில் அடித்துக் கொலை செய்தார் பெண் அரச ஊழியர்
குழந்தை பிறந்த பின்னர் குறி்த்த பெண் அரச உத்தியோகத்தர் மனப் பிறள்வான தன்மையைக் கொண்டிருந்தாகவும் தெரியவருகின்றது.
NewJaffna
Labels:
தமிழர்கள்,
வினோதமான செய்திகள்
ஞாயிறு, 13 மார்ச், 2016
நீங்கள் தயாரித்த வேர்ட் டாகுமெண்ட்களில் மற்றவர்கள் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தாமலிருக்க...
வேர்டில் இதற்கான வழிகள் உள்ளன. உங்கள் டாகுமெண்ட்டினை 'படிக்க மட்டும்' (Read Only) என அமைத்துவிட்டால் போதும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும், மிக எளிய வழி ஒன்றினைக் கீழே விளக்குகிறேன்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
சனி, 12 மார்ச், 2016
வெள்ளி, 11 மார்ச், 2016
2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனாதிபதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்பதாகவே யுத்தம் முடி வடைந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்திருந்தார். ஆனால் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் என்று அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 10 மார்ச், 2016
புதன், 9 மார்ச், 2016
இந்த 7 அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு 'அந்த நோய்' நிச்சயம்..!!
அச்சச்சோ... அறிகுறிகளா..?? நோயா..?? என்று உடனே 'டென்ஷன்' ஆக வேண்டாம். இருப்பதிலேயே மிகவும் மோசமான நோய், மனநிலை சார்ந்த நோய்கள் தான் என்பதை ஒற்றுக்கொள்பவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்க தொடரலாம். அதிலும் முக்கியமாக உங்களுக்கு 'பேஸ்புக்' ரொம்ப பிடிக்கும் என்றால், நிச்சயம் நீங்கள் இதை படித்தே தீர வேண்டும்..!
Labels:
பேஸ்புக் (Facebook)
செவ்வாய், 8 மார்ச், 2016
திங்கள், 7 மார்ச், 2016
பேஸ்புக்கில் புதிய ஐகான்கள்
பேஸ்புக்கில் ஒருவரின் தகவல் பதிவைப் படித்தவுடன், அது தனக்குப் பிடித்திருக்கிறது (Like) என்று கருத்து தெரிவிக்கலாம். மிகவும் பிடித்திருந்தால், அதே பதிவைத் தன் பக்கத்தில் பதிந்து வெளியிடலாம். அங்கே, முதலில் எழுதியவரின் பெயர் இடப்பட்டு, “அவரின் பதிவு இங்கே பகிர்ந்து தரப்படுகிறது” என்று காட்டப்படும். சென்ற வாரம், பேஸ்புக் இந்த Like கருத்தினைத் தெரிவிப்பதில், மேலும் சில வசதிகளையும், உணர்வினைக் காட்டும் ஐகான்களையும் தந்துள்ளது.
Labels:
பேஸ்புக் (Facebook)
ஞாயிறு, 6 மார்ச், 2016
சனி, 5 மார்ச், 2016
வெள்ளி, 4 மார்ச், 2016
வியாழன், 3 மார்ச், 2016
ராஜீவ் வழக்கும், ஏழு பேர் விடுதலையும்- என்ன தான் விரும்புகிறார் ஜெயலலிதா?
தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து விட்டது. பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்து விட்டதாக தெரிவிக்கிறார் மாநில தலைமை செயலாளார் கே.ஞானதேசிகன்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 2 மார்ச், 2016
வேர்ட் டாகுமெண்ட்டில் தோன்றும் ஐகான்
வேர்ட் டாகுமெண்ட்டில், எதையேனும் பேஸ்ட் செய்தால், இறுதி வரி அல்லது படத்திற்குக் கீழாக, ஒரு சிறிய ஐகான் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், சில ஆப்ஷன்கள் காட்டப்படுகின்றன. இதை லட்சியம் செய்திடாமல், தொடர்ந்து டைப் செய்தால், அது மறைந்துவிடுகிறது. பின்னர் தேடினாலும் கிடைப்பதில்லை. எதற்காக இந்த ஐகான்?
Hybernate நிலை Sleep நிலை, என்றால் என்ன
இரண்டு நிலைகளும், ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation), ஏறத்தாழ ஒரே செயல்பாட்டினையே தருகின்றன. இவை இரண்டும் இயக்கப்படுகையில், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன சேவ் செய்யப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Q & A ),
கணணி மையம் (System)
எக்ஸெல் டிப்ஸ்! டேட்டாவினை வரிசைப்படுத்த, எக்ஸெல் தேதி உள்ளீடு
டேட்டாவினை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்! வேர்ட் டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிந்து கொள்ள
வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது.
இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.
இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்! இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய
வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
செவ்வாய், 1 மார்ச், 2016
ஜிமெயில் பின்னணியை மாற்ற!
இணையத்தில் செயல்படும் அனைவரும், தங்களின் மின் அஞ்சலாக, கூகுள் தரும் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அஞ்சல் தளத்தினைத் தாங்கள் விரும்பும்படி அமைத்திட கூகுள் வழி தந்துள்ளது. பல படங்கள், கட்டமைப்புகளை இதற்கென வழங்குகிறது.
Labels:
கணணி மையம் (Email),
கணணி மையம் (Gmail)
யாஹூ மெயில் தளத்தில் தானாகப் பதில் அளிக்கும் Auto Response வசதியை எப்படி செட் செய்வது?
கீழே தந்துள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும். இவை, யாஹூ மெயில் சார்ந்த குறிப்புகள் மட்டுமே. மற்ற மின் அஞ்சல் கணக்குகளுக்கு அல்ல.
உங்கள் பிரவுசரில் www.mail.yahoo.com என்ற தளத்தில் நுழையவும்.
உங்களுடைய லாக் இன் பக்கம் காட்டப்படும்.
உங்கள் பிரவுசரில் www.mail.yahoo.com என்ற தளத்தில் நுழையவும்.
உங்களுடைய லாக் இன் பக்கம் காட்டப்படும்.
Labels:
கணணி மையம் (Email)
டாஸ்க் பாரில் “Get Windows 10” என்ற ஐகானை நீக்க ...
உங்கள் விருப்பம் இல்லாமல், நீங்கள் சரி என்று கிளிக் செய்திடாமல், உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட மாட்டாது. டாஸ்க் பாரில் உள்ள ஐகானை நீக்க வேண்டுமா? அது அங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அதனை நீக்கிவிடலாம்.
Labels:
கணணி மையம் (Windows 10)
பயர்பாக்ஸ் பிரவுசர் திடீரென முன்பு போல் இயங்கவில்லை
ஏதேனும் வைரஸ் அல்லது மால்வேர் கைப்பற்றி இருக்குமோ என்பதனை எப்படி உறுதி செய்வது?
கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு விட்டது என்பது உறுதியாகிறது.
கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு விட்டது என்பது உறுதியாகிறது.
Labels:
கணணி மையம் (Firefox)
எக்ஸெல் டிப்ஸ்... செல்லுக்குள் சுருங்கும் எண்கள், ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க, ஒரே டேட்டா - பல செல்கள்
ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்! அகராதியில் இல்லாத சொல்
அகராதியில் இல்லாத சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
பிகாஸோ மூடப்படுகிறது
சென்ற பிப்ரவரி 12 அன்று கூகுள் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தன்னுடைய போட்டோக்களுக்கான செயலியான பிகாஸோவினை (Picasa) உடனடியாக மூடுகிறது. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர், கூகுள் அறிமுகப்படுத்திய 'கூகுள் போட்டோஸ்' செயலியின் மீது, தன் முழு கவனத்தையும் திருப்புவதற்காக, பிகாஸோவினை மூடுகிறது.
Labels:
கணணி மையம் (Google)
திரையில் தோன்றும் கீ போர்ட்
விண்டோஸ் இயக்கத்தில், திரையில் நம் பயன்பாட்டிற்கென ஒரு கீ போர்ட் தரப்படுகிறது. கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் கீ போர்ட் நமக்கு இல்லை என்றாலும், இதனை நாம் பயன்படுத்த முடியும். குறிப்பாக, இப்போது வரும் தொடு உணர் திரை எனப்படும் 'டச் ஸ்கிரீன்' திரையில் இதன் பயன்பாடு அதிக வசதிகளைத் தருகிறது. இதனை மவுஸ் மூலம் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 சிஸ்டங்களில், இரண்டு வகையான கீ போர்ட் தரப்படுகிறது. இவை: basic touch keyboard மற்றும் advanced on-screen keyboard. இரண்டாவது கீ போர்டினை Ease of Access செட்டிங்ஸ் அமைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டினையும் எப்படி பெற்றுப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 சிஸ்டங்களில், இரண்டு வகையான கீ போர்ட் தரப்படுகிறது. இவை: basic touch keyboard மற்றும் advanced on-screen keyboard. இரண்டாவது கீ போர்டினை Ease of Access செட்டிங்ஸ் அமைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டினையும் எப்படி பெற்றுப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Keyboard)
விண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் ட்ரிக்ஸ்
கம்ப்யூட்டர் இயக்கத்தில், குறிப்பாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மவுஸ் சாதனத்தின் பயன்பாடு அளப்பரியது. கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் சாதனங்களில், மிகவும் நுண்மையான, அதிக வசதிகளை தரக்கூடியது மவுஸ்தான். ஆனால், பயனாளர்கள் அனைவரும், மவுஸ் பயன்படுத்திக் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே. பெரும்பாலும், புரோகிராம் அல்லது டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க, காண்டெக்ஸ்ட் மெனு பெற, பைல் தேர்ந்தெடுக்க, பைலைத் தேர்ந்தெடுத்து போல்டர்களில் இழுத்துப் போட என்று சில செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில நாசூக்கான வேலைகளையும், வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களில், மவுஸைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Mouse)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














































