கருத்தரித்தல் நடந்து நான்கு ஐந்து நாள்களுக்குப் பிறகே கருவானது கர்ப்பப் பையை நோக்கி நகர்ந்து வருகிறது. கருப்பையில் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் சில ரசாயன மாற்றங்களை கரு உருவாக்குகிறது.
இந்த நிலையில் மாதவிலக்கு வராமை, குமட்டல், உடல் நலமின்மை போன்ற நிலை, இரவிலும் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், புண்-அழற்சி இல்லாமல் வெள்ளைபடுதல், மலச்சிக்கல் போன்ற உணர்வு, புளி-களிமண்-ஐஸ்-மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல் உள்ளிட்டவை கரு உருவாகியுள்ளதற்கான அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு உண்டு.
செவ்வாய், 23 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக