பிர்மிங்ஹாமில் அஸ்டன் எனும் இடத்திலுள்ள பிரபல “டெஸ்கோ' விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நொறுக்குத் தின்பண்டப் பொதியை எடுத்த லிஸ் வரே (40 வயது) என்ற பெண்மணி, அதனுள் ஏதோ அசைவதை உணர்ந்து உற்று நோக்கியுள்ளார். இதன்போது அப்பொதியில் சுமார் 6 எலிக்குஞ்சு கள் வரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது கையடக்கத் தொலை பேசி மூலம் நொறுக்குத் தின்பண்டத்தில் காணப்பட்ட எலிக் குஞ்சுகளைப் படமெடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் “டெஸ்கோ' நிறுவன அதிகாரிகள் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக