புயலால் அஷ்கெலன் நகரிலுள்ள மலைக்குன்றொன்று சேதமடைந்ததையடுத்து வெள்ளைச் சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட மேற்படி உருவச்சிலை வெளித்தோன்றியுள்ளது.
தலை மற்றும் கரங்கள் இல்லாத நிலையில் காணப்பட்ட இந்த உருச் சிலை, 1800 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என நம்பப்படுகிறது.
4 அடி உயரமான இந்த உருவச்சிலை 200 கிலோ கிராம் நிறையுடையதாகும்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக