ஜப்ரேலொன் பப்லஸ் என்ற மேற்படி குழந்தையை கையில் வைத்திருந்தபோது, அது தவறுதலாக சுடுநீர் நிரப்பப்பட்டிருந்த கொள்கலனில் விழுந்ததாகவும் தான் திட்டமிட்டு மேற்படி குற்றச்செயலை செய்யவில்லை எனவும் கைது செய்யப்பட்டுள்ள காதலர் கார்ல்னேலஸ் டிலனி சிமன்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் குழந்தையின் அத்தையான வெரோனிக்கா விபரிக்கையில், “குழந்தையின் உடலிலுள்ள காயங்களை அவதானிக்கையில், கார்ல்னேலஸ் திட்டமிட்டே இக்காரியத்தை செய்திருப்பதாக தோன்றுகிறது. அவரின் குழந்தையை சித்திரவதை செய்திருப்பதாக நம்புகிறேன்'' என்று கூறினார்.
குழந்தையின் தாயாரான ஜஸ்மின் தொம்ஸன், தனது காதலர் குழந்தையை திட்டமிட்டு சுடுநீரில் விழவிட்டிருப்பார் என்பதை தான் நம்பவில்லை'' என்று தெவித்தார்.
இந்நிலையில் கார்ல்னேலஸ் தொடர்ந்து டலஸ் நகர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக