வியாழன், 9 செப்டம்பர், 2010

காவடி அறுந்து விழுந்ததில் ஊழியர் காயம்!

நல்லூர்க் கந்தனின் தீர்த்தத் திருவிழாவின் போது காவடி அறுந்து விழுந்ததில் கடமையில் இருந்த மாநகர சபை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.தீர்த்தத் திரு விழாவான இன்று பெருமளவு பக்தர்கள் காவடிகள் எடுத்துத் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இதன்போது பறவைக் காவடி ஒன்று அறுந்து விழுந்தது. காவடி எடுத்தவர்கள் காயங்கள் எதுவுமின்றி தப்பிக் கொண்டார்.

எனினும் அங்கு கடமையில் இருந்த மாநகர சபை ஊழியரான ந.இராசகுலம் (வயது-54) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல