அர்மோய் எனும் இடத்தைச் சேர்ந்த சப்ரீனா அன்ட்றியா மக்குக் (31 வயது) என்ற இந்த பெண், குறிப்பிட்ட நபரை கடந்த வியாழக்கிழமை ரன்டல்ஸ்டவுன் நகரிலிருந்து கடத்திச் சென்றுள்ளார்.
அவருக்கு உடந்தையாக செயற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட மேற்படி நபரை சப்ரீனாவும் அவரது கையாட்களும் காருடன் கடத்திச் சென்று கப்பப் பணம் கோரியுள்ளனர்.
அதன் பின் ஒருநாள் கழித்து குறிப்பிட்ட நபர், அர்மோய் எனும் இடத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அந்நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சப்னாவும் அவரது கையாட்களும் கைது செய்யப்பட்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக