கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள பிரபல மொஹபாத் கான் பள்ளிவாசலின் இமாமான மௌலானா யூஸுப் குரோஷியே இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான ஆஸியா பீபீ, முஸ்லிம் பெண்கள் குழுவினருடனான தகராரொன்றின் போது இறைநிந்தனை செய்யக் கூடிய வகையில் வார்த்தைகளைக் கூறியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
எனினும் ஆயிஸா பீபீ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆயிஸா பீபீ யின் கணவர் தனது மனைவிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேன்றையீடு செய்துள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக