இந்தக் களவுச் சம்பவத்தில் மற்றுமொரு சிறப்பான விடயம்தான் குறித்தப் பெண்ணிடம் இருந்த கவரிங் நகைகளை அடையாளம் கண்ட திருடர்கள் எங்களுக்கு கவரிங் நகை வேண்டாம் சுத்தத் தங்கம்தான் வேண்டும் என அச்சுறுத்தியதும் அந்தப்பெண் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொடுத்துவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக