துபாயின் ஜுமைரியா கடலோர மாவட்டதிலுள்ள மேற்படி குடியிருப்பு மனைத் தொகுதியிலேயே இவர் இப்பணியை மேற்கொள்கிறார்.
எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி இவர் மேற்கொள்ளும் இப்பணியானது நம்மில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.
வெறும் விரல்களினால் ஜன்னலை பிடித்தவாறு இவர் அவற்றைச் சுத்தம் செய்கின்றார்.
இம்மனைதொகுதியின் முன்னால் அமைந்துள்ள மற்றுமொரு மனைத் தொகுதியொன்றில் இருந்த குடியிருப்பாளர் ஒருவரே இப்படங்களைப் பிடித்துள்ளார்.
மேற்படி புகைப்படங்களானது அங்குள்ள ஊழியர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக