கடந்த 12 ஆம் திகதி முதல் இவர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திமெத்தேயு சசிகுமார் (வயது29) என்பவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவபாதம் பிரதீபன் (வயது 26) என்பவருமே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களாவர். தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பிணையிலாவது விடுவிக்க வேண்டும் எனக் கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக