திங்கள், 24 டிசம்பர், 2012

'கலர் கலரா' படம் பார்த்தீங்கன்னா நீங்க 'கஜினி' ஆயிருவீங்க!

அதிக அளவில் ஆபாசப் படம் பார்ப்பவரா நீங்கள்... அப்படியானால் உடனே அதை மாத்திக்குங்க, இல்லாட்டி நீங்க கஜினி ஆயிருவீங்க.. அதாவது உங்க ஞாபக சக்தி முற்றிலும் பறி போய் விடுமாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் வேண்டுமா...?

ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே.

செம்புலப் பெயல் நீர் போல...!

'கூடுதல்' சுகமானது. அதிலும் வலி தெரியாமல், சுகத்தோடு கூடுவது என்பது உச்சகட்ட சந்தோஷத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். ஆனால் பலர் கூடுவதை ஒரு கடமையாக நினைத்து சரிவர செய்யாமல் நயமின்றி நடந்து கொண்டு கசப்புணர்வையே பரிசாகப் பெறுகிறார்கள்.

''செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே... ''

சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு, மறந்துராதீங்க...!

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

தூங்குறாங்களா...? இப்படிப் பண்ணுங்க, முழிச்சுக்குவாங்க!

சில்லென வீசும் குளிர் காற்று, உள்ளுக்குள் ஒரு யுத்தம்... காம யுத்தம். ஆனால் 'போரிடத்தான்' துணைக்கு யாரும் இல்லை, அம்மணி பாட்டுக்கு குறட்டை விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்.. சோகத்தில் சுவரைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறீர்களா.. டோன்ட் ஒர்ரி டியர், இப்படிப் பண்ணிப் பாருங்க, மின்னல் வேகத்தில் எழுந்து உட்கார்ந்து உங்களை பாடாய்ப்படுத்த ஆரம்பித்து விடுவார்...

ராஜிவ்காந்தியின் 'முதல் மனைவி'யிடம் இறப்பு சான்றிதழ்! அதிகாரி டிரான்ஸ்பர்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் முதல் மனைவி என்று கூறிய ஆந்திர பெண்ணிடம் ராஜிவ் இறப்பு சான்றிதழை கொடுத்த அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட, லைக் கொடுக்க முடியல

ஒரு கமெண்ட் கூட போடக்கூடாதா?
கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட்டதற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காகவும் 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது பலரை ஆத்திரமடையச் செய்தது.

சனி, 22 டிசம்பர், 2012

புலம்பெயர் தமிழர்களின் ரகசிய சந்திப்பு????


கசக்ஸ்தான் அரசிற்கும் தமிழர் கொள்கை மையத்திற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இந்தவாரம் இரகசியமாக கசக்ஸ்தானில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருந்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை மேலும் மோசம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ரத்த அணுக்கள் மேலும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போதையில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தேன்

தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி புனிதாவை குடிபோதையில் பலாத்காரம் சென்று கொலை செய்ததாக கொலையாளி சுப்பையா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.

குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை

 
படம்: இணையம்

பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

சீமான் ஆவேசம்: “இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல”

வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலில் போட்டியிடுவது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக அழிவில் இருந்து தப்ப மூடு படகு தயாரித்த டச்சுக்காரன்! (படங்கள் இணைப்பு)

டச்சுக்காரர் ஒருவர் உலக அழிவில் இருந்து தப்புகின்றமைக்கான மூடு படகு ஒன்றை தயாரித்து தயார் நிலையில் வைத்திருந்தார் என்ற தகவல் தற்போது.
புகைப்படங்களுடன் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கண்ணால் பாரம் தூக்கும் முரட்டு மனிதன்: (காணொளி இணைப்பு)


Share |
Image Hosted by ImageShack.us

சிறுவன் சேகரித்த முட்டையில் வெளிவந்த பாம்பு குட்டிகள்

ஆஸ்திரேலியாவில், சிறுவன் சேகரித்து வைத்திருந்த முட்டையிலிருந்து பாம்பு குட்டிகள் வெளிவந்தன.ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணம், டவுன்ஸ்வில்லி பகுதியை சேர்ந்தவர் டோனா சிம். இவரது மகன் கிலே குமிங், 3.தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிலே, அங்கு சிதறிக் கிடந்த முட்டைகளை, விளையாட்டாக பொறுக்கி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பொறுக்கி வைத்த, 12 முட்டைகளை, வீட்டுக்கு எடுத்து வந்து, தன் அறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்திருந்தான்.

ஐ.நா- ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திவிட்டார்கள்

தெற்கு சூடானில் ஐ.நா., ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அந்த ஹெலிகாப்டரில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

தலையணைகள் பல விதம் .... அதில் இது ஒருவிதம் (பார்த்து மகிழ பல படங்கள் இணைப்பு)

ஜப்பானிய கடைகளில் மிகவும் புதுமையான தலையணைகள் தற்போது அறிமுகமாகி உள்ளன. இவற்றை மார்பக தலையணைகள் என்று அழைக்கின்றனர்.

3 வயது மகளுக்கு மது கொடுத்து, கண்ணை கட்டி கற்பழித்த குடிகாரத் தந்தை

தாயால் கைவிடப்பட்டு தந்தையால் கற்பழிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது, மிஸ் முகத்தில் குத்துவது...5 வயது மாணவன் டிஸ்மிஸ்! (படங்கள் இணைப்பு)

லண்டனைச் சேர்ந்த 5 வயது சிறுவனால் ஒரு பள்ளிக்கூடமே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இவன் அடிக்கடி தனது வகுப்பு ஆசிரியை முகத்தில் குத்தி விடுகிறானாம். இதற்காக இந்த வருடத்தில் மட்டும் இவனை 4 முறை சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம். தற்போது இவனை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்து விட்டனர். ஆனால் இவன் ரொம்ப சமத்துப் பையன் என்று இவனது பெற்றோர்கள் சண்டைக்கு வருகிறார்களாம்.

கணவனைச் சிறையில் இருந்து மீட்ட அனுஜா அவராலேயே கொலைசெய்யப்பட்ட துயரம் !- ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்துகொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?

வெள்ளி, 21 டிசம்பர், 2012

பிரஞ்சுக் காலனியாக அல்ஜீரிய அனுபவித்த கொடுமைகள் அதிகம்’

அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சியினால் ஏற்பட்ட துன்பங்களை பிரஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஒலாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!

இன்று டிசம்பர் 21ம் தேதி.அதாவது இன்று உலகம் அழியப் போவதாக சொல்லப்பட்ட நாள். இதை வைத்து ஏகப்பட்ட புரளிகள், புரட்டுக்கள், பிரசாரங்களைக் கிளப்பி விட்டது ஒரு கோஷ்டி உலகம் முழுவதும்.

கரையேறும் பாம்புகள்…

அட்டாளைச்சேனை கோணாவத்தைக் கடற்கரையில் நேற்று பிற்பகல் முதல் பாம்புகள் கரையேறி வருகின்றன.

பூமித்தாயே


Share |
Image Hosted by ImageShack.us

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!"

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!" என்று டெல்லியில் 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு,சிகிச்சை பெற்று வரும் மாணவி உருக்கமாக கூறியுள்ளார். மாணவியை பலாத்காரம் செய்த கும்பல் அவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் அவரது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சமாதானத் தூதுவராக மீண்டும் நோர்வே - பிலிப்பைன்சில் அழிவுகள் ஆரம்பமாகிறது!

பிலிப்பைன்ஸ் மாவோயிஸ்ட் கட்சிக்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் சமாதான தூதராக நோர்வே செயற்படுகிறது.

நாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்றநாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்திய கால அமெரிக்காவில் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. இந்த நாகரித்தைச் சேர்ந்த மக்களே. கி. மு. 2600 காலப் பகுதியில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்து முறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டடக் கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும்.

இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் ஆள் சேர்க்கும் புலிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் பலர் இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கின்றமைக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிகின்றார்கள் என்று கியூ பிரிவு பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.

21ம் திகதி உலக அழிவு: யாழ் இளைஞர்களால் உருவாக்கிய பாடல்!

மாயன் காலண்டர் முடிவுக்கு வருவதையொட்டி வருகிற 21-ந் திகதி உலகம் அழிந்து விடும் என்ற பீதி உலக அளவில் பரவியுள்ளது.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து சூர்யா விலகிவிட்டார்

விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து சூர்யா விலகிவிட்டார். அவருக்குப் பதில் அந்த ஷோவை நடத்துகிறார் பிரகாஷ் ராஜ். இதன் பின்னணி சூர்யா கால்ஷீட் பிரச்சினை இல்லை... தொடர்ந்து அவர் நடித்த படங்கள் விழுந்ததுதான் என்கிறார்கள்.

பெட்ரோலுக்கு குட்பை.. ஐஸ்கிரீமில் ஓடப்போகும் கார்கள்!

ஐஸ்கிரீமில் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை எரிபொருளாக பயன்படுத்தி கார்களை இயக்க முடியும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வியாழன், 20 டிசம்பர், 2012

இந்தப் பொண்ணு, அம்மா விரலைக் கடிச்சு, மென்னு முழுங்கிடுச்சாம்!

அமெரிக்காவின் டர்பி நகரைச் சேர்ந்த 21 வயதான பெண் தனது தாயின் விரலைக் கடித்து அப்படியே மென்று சாப்பிட்டு விட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது.

5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு.. மூச்சுமுட்டி இறந்த ஆப்பிரிக்கர்!

ஆப்பிரிக்காவில் தங்களது கணவன் ஆறாவது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்ட 5 மனைவிகள் தங்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினர். தொடர்ச்சியாக முதல் 4 பேருடன் உல்லாசமாக இருந்துவிட்டு 5வது மனைவியிடம் சென்ற அந்த நபர் மூச்சுமுட்டி மரணம் அடைந்தார்.

மனைவி தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை நாளிதழ்களிலும், கம்பெனிகளின் வாசல்களிலும் பார்த்திருப்போம். ஆனால் ‘மனைவி தேவை' என்ற விளம்பரப்பலகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு பொது இடங்களில் நின்று கொண்டிருக்கிறார் முதியவர் ஒருவர்.

உலகம் அழியப்போகிறது என நம்புவர்களின் கடைசி ஆசை என்ன?

சுவிஸிலிருந்து வெளிவரும் சுவான்சிக் மினுட்டன் பத்திரிகை சுவாரசியமான கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என நம்புகிறீர்களா என தனது வாசகர்களிடம் அப்பத்திரிகை கேட்டிருந்தது. 30ஆயிரம் வாசகர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம்

கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார்.

புதன், 19 டிசம்பர், 2012

பிரபாகரனை காப்பாற்ற சிறப்பு விமானம் அனுப்பிய அமெரிக்கா!

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை காப்பாற்றுகின்ற முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா சிறப்பு விமானம் ஒன்றை கொழும்புக்கு அனுப்பி இருந்தது என தற்போது தகவல்கள் வெளியில் கசிந்து உள்ளன.

இலங்கையிலும் மஞ்சள் மழை! தொடரும் சிவப்பு மழை! விண்கல் மழைக்கு 200 நாய்கள் பலி!!

தமிழகத்தின் விருத்தாசலம் அருகே மஞ்சள் மழை பெய்ததைப் போல இலங்கையிலும் மஞ்சள் மழை பெய்திருக்கிறது. மேலும் சில இடங்களில் சிவப்பு மழையும் கொட்டியிருக்கிறது.

இலங்கையில் தொடர்கின்றது இயற்கை அனர்த்தம்! 17 பேர் பலி; ஒரு லட்சம் பேர் நிர்க்கதி

இலங்கையின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மரம்முறிவு போன்ற இடர்களால் நேற்று மாலை வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

22 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உலக அழிவு பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாத மாயா இனத்தவர்கள்!

எதிர்வரும் 21 ஆம் திகதி உலகம் அழியுமா? அழியாதா? என்ற விடயம் இவ்வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஏன் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனை நினைத்துப் பலர் அச்சம்கொண்டுள்ளதுடன், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவையில் அதிகமான் நாய்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன?

பொலனறுவை திம்புலாகல பிரதேசத்தில் அதிகளவான நாய்கள் உயிரிழந்தமைக்கு விண்கல் மழை பொழிந்தமையே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் இன்னமும் எண்ணப்படுகிறார்கள்

20 வருடங்களுக்கு மேலாக நீங்கள் ஊடகவியலாளராக இருந்திருக்கிறீர்கள். ஈரான், பாகிஸ்தான் உட்பட்ட பல சர்ச்சைகள் மிகுந்த நாடுகளிலே கடமையாற்றியிருக்கிறீர்கள். இருந்தும் உங்கள் முதலாவது நூலை இலங்கைபற்றி எழுத காரணம் என்ன?

செவ்வாய், 18 டிசம்பர், 2012

பூமி அழியப் போகின்றதா?-பாகம்-3 (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

பூமி அழியப் போகின்றதா?-பாகம்-2 (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

பூமி அழியப் போகின்றதா?-பாகம்-1 (காணொளி)



Share |
Image Hosted by ImageShack.us

சவீதா மரணம் எதிரொலி: கருக்கலைப்புக்கு அயர்லாந்து சட்ட அங்கீகாரம்

இந்திய பெண் மருத்துவர் சவீதாவின் மரணத்தைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்துகொள்வதை அனுமதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என அயர்லந்து அரசு அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினி வாழ்க்கை வரலாறு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த பாடம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் சொல்லித் தரப்படுகிறது.

காதலில் உள்ள முன்று நிலைகள்!!!

அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா!!!

விடிய விடிய சொல்லித் தாருங்கள்...!

''ஆரம்பம் தாய்மொழி... அடுத்ததோ புது மொழி...'' செக்ஸ் உறவின் முக்கிய அம்சம் இது... விடியவிடிய சொல்லிக் கொடுத்தாலும், கற்பவருக்கும் சலிக்காது, கற்றுக் கொடுப்பவருக்கும் அலுக்காது. காதலும், காமமும் இணைந்து கை கலந்து, மெய் கலந்து களிப்போடு உயிர் கலந்து, உறவோடு சங்கமிக்கும்போது கிடைக்கும் இன்பம், புது வெள்ளத்தின் புதுப் பாய்ச்சலுக்கு இணையானது.ஒரு உறவின்போது யாரை எப்படி மகிழ்விப்பது என்பதையும் கைவசம் தெரிந்து வைத்துக் கொண்டு கட்டில் மீது அமருவது நல்லது.

மீண்டும் மீண்டும் வேண்டுமா...?

ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல