உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ். பாலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார்.
வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
அற்புதம் அம்மாவே! உங்களை ஆதரிக்க முடியும்; உங்களை வைத்து நடக்கும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?
மரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல்/கொள்கை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கானாலும் சரி! சாதாரண கைதிகளுக்கானாலும் சரி ஏனென்றால், அரசியல் விஷயத்தில் எந்தத் தரப்பின் பக்கமும் முழு நியாயம் இருப்பதில்லை. சாதாரண கைதிகளோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டிருப்பார்கள். அவர்களுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு தரவேண்டும். இந்தக் காரணங்களினால் மரண தண்டனை என்பது தார்மிக ரீதியிலும் தவறு. சட்டரீதியிலும் சரியாக இருக்க வாய்ப்பு குறைவு. அதிலும் ஓர் அரசு என்பது பல்வேறு ஊழல்கள் மலிந்த அமைப்பு. எனவே அதன் கையில் ஓர் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை ஒருபோதும் தரவே கூடாது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான 15 அறிகுறிகள்!!!
மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் சார்ந்த செயல்முறை ஆகும். மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளால் மாதவிடாய் நிரந்தரமாக நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டப்படுகின்றது. இருந்தாலும் கூட, பொதுவாக பெண்கள் மாதவிடாய் நிறுத்தப்படும் சூழலை அடைவதற்கு முன்னும் அல்லது பின்னும் மாதவிடாய் பற்றிய சில அறிகுறிகளை புரிந்துக் கொள்வார்கள். அத்தகைய அறிகுறிகளைக் கொண்டு, மாதவிடாய் நிறுத்தம் ஏற்படப் போகிறது என்பதை நன்கு அறியலாம்.
Labels:
பெண்கள் பக்கம்
சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்... சற்று வித்தியாசமான, அதே சமயம் பலரது முகத்தை சுளிக்க வைக்கக்கூடியவாறான தலைப்பாக இருந்தாலும், பலர் இன்றும் இந்த சுயஇன்பத்திற்கு அடிமையாகி உள்ளனர். அது அவர்களுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகளும் சற்று உள்ளன. அது குறித்து பார்வைதான் இந்தக் கட்டுரை...
Labels:
பாலியல்
வியாழன், 27 பிப்ரவரி, 2014
ஹன்சிகா உறவு முறிந்தது: சிம்பு அறிவிப்பு
நடிகை ஹன்சிகாவுடனான தனது உறவு முறிந்துவிட்டதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
ஹன்சிகாவுடனான எனது உறவு முறிந்துவிட்டது. தீவிரமாக யோசித்தப்பின் நான் இதை அறிவிக்கிறேன். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். ஹன்சிகாவுடன் இனி எப்போதும், எந்த உறவும் இல்லை.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
ஹன்சிகாவுடனான எனது உறவு முறிந்துவிட்டது. தீவிரமாக யோசித்தப்பின் நான் இதை அறிவிக்கிறேன். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். ஹன்சிகாவுடன் இனி எப்போதும், எந்த உறவும் இல்லை.
Labels:
சினிமா
பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா?
தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (ஓ.எம்.ஆர்.) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
மெக்ஸிகோ நாட்டின் மசாட்லான் ஒரு கடலோரச் சிற்றூர். சுகவாசஸ்தலம். கடல் உணவுகளுக்கும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கும் பேர் போன ஊர். சுற்றுலாப் பயணிகள் தேடி வரும் மசாட்லானில் சில நாட்களுக்கு முன் திடீரென நூற்றுக் கணக்கில் ஆயுதப் படைகள் குவிகின்றன. கண்டோமினம் கோபுரம் அவர்கள் கட்டுப்பாட்டில் வருகிறது. உள்ளூர்க்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும்கூட இப்படித்தான், நம்மைப் போலவே விழிக்கின்றனர், ‘இங்கே என்னப்பா இவர்களுக்கு வேலை’ என்று. ஆயுதப் படைகளோ அல்வா சாப்பிடப்போகும் உற்சாகத்தில் இருக்கின்றனர். சும்மாவா, ஜோகின் குஸ்மான் லோராவுக்கு வலை விரிப்பது என்பது எவ்வளவு பெரிய வேட்டை?
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
புதன், 26 பிப்ரவரி, 2014
வவுனியாவில் “தமிழ் தேசிய விரோதிகள்” மீதான தாக்குதல் சம்பவங்கள்!
சன் டிவி வடிவேல் என்று அழைக்கப்படுபவர் கடந்த 31.01.2014 அன்று, பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும், புஸ் என்று அழைக்கப்படும் கதிர்காமராஜா கடந்த 09.02.2014 அன்று இளைஞர்களால் வாள் வெட்டுக்கு ஆளானதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
யார் இந்த சன் டிவி வடிவேல்? யார் இந்த புஸ்? (றிப்பீட்டு…)
யார் இந்த சன் டிவி வடிவேல்? யார் இந்த புஸ்? (றிப்பீட்டு…)
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
சிவபெருமானும் ஒரு குடிகாரன்....
சிவராத்திரி ஸ்பெஷல்: சிவபெருமான் ஏன் பாங் என்னும் சோமபானத்தை குடிக்கிறார்...?
நம்மில் பல பேர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டிருப்போம்.ஏன் சிவபெருமான் பாங் என்ற சோமபானத்தை குடிக்கிறார்? பாங் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு - அது கஞ்சா செடியின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து செய்யப்படும் மதி மயக்குகிற பானமாகும். இந்த பழமை வாய்ந்த இந்திய பானம், கடவுள்களின் அமுதம் என்று நம்பப்படுகிறது.
Labels:
பலதும் பத்தும்
பிரம்மச்சாரிகளே! இத அவசியம் தெரிஞ்சிக்கோங்க!!!
கல்யாணத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை அதனால் செய்ய வேண்டிய தியாகங்களை இந்திய ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் குறைந்த அளவே விரும்பக்கூடிய விஷயமான ஒரு குடும்பத்தினை அமைத்துக் கொள்வதற்கு மேல் நம் தூக்கத்தைத் தொலைக்கக்கூடிய அளவிற்கு பின்வரும் விஷயங்கள் மனைவிக்குத் தலைவலியாக அமையலாம்.
Labels:
ஆண்கள் பக்கம்
திங்கள், 24 பிப்ரவரி, 2014
இந்தியாவில் சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள்!!!
நாய் இறைச்சி
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்!!!
மகா சிவராத்திரி விரதம் என்பது ஹிந்து மதத்தில் மிக முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் அதிக ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த விரத்தத்தை மேற்கொள்பவர்கள், சிவபெருமானின் அருளை பெறுவார்கள். இது போக, இந்த விரத்தத்தை கடைப்பிடிப்பதால், மனிதர்களை தாக்கும் இரண்டு முக்கிய இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தலாம்.
Labels:
பலதும் பத்தும்
இந்த அறிகுறியெல்லாம் இருக்கா.. சான்ஸே இல்லைங்க, கண்டிப்பா அவன் உங்களை 'லவ்' பண்றான்!
பெரும்பாலான பெண்களைப் போலவே, நீங்களும் பல்வேறு ஆண்களை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் டேட்டிங் செல்லவும் செய்திருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஓட்டத்தில், இது போன்ற சூழல்களில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அனுபவித்திருப்பீர்கள். இந்நேரங்களில், நீங்கள் சந்திக்கும் மனிதர் உங்களை காதலிக்கிறாரா அல்லது காதலிக்கவில்லையா என்பதை அறிவது கடினமாக இருந்திருக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான். ஆனால் இப்படி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இந்தியாவில் பார்க்க முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம்.
Labels:
பெண்கள் பக்கம்
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014
தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களாக எஞ்சியிருப்போருடன் கனடாவின் புனிதமற்ற கூட்டணி
ஷமிந்திர பேர்டினன்டோ
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மூத்த சகாக்களுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரண்டு உயர்மட்டக் குழுக்களை,நோர்வேயினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002 பெப்ரவரியில் இறுதி செய்யப்பட்டதும் நியமனம் செய்தார். இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு, அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் என்பனவும் உத்தரவாதம் வழங்கியிருந்தன.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
Canada’s unholy alliance with LTTE rump
Canadian Conservative politician Patrick Brown addresses a Diaspora gathering opposite parliament last October. LTTE activists organized the meeting to appreciate Canadian Premier Stephen Harper’s decision to boycott Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo. Nehru Gunaratnam looks on
By Shamindra Ferdinando
LTTE leader Velupillai Prabhakaran, in consultation with his senior colleagues appointed two high level committees at the onset of the Norwegian arranged Ceasefire Agreement (CFA) finalized in February 2002. The CFA was underwritten by the US, EU and Japan.
By Shamindra Ferdinando
LTTE leader Velupillai Prabhakaran, in consultation with his senior colleagues appointed two high level committees at the onset of the Norwegian arranged Ceasefire Agreement (CFA) finalized in February 2002. The CFA was underwritten by the US, EU and Japan.
ஆறுதல் தீர்ப்பு !
- ஞாநி
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், ராஜீவ் கொலை வழக்கின் தூக்கு தண்டனைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உயிர் தப்பி வாழும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது நிச்சயம் பல தரப்பினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய தீர்ப்பேயாகும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் இவர்களையும் சக கைதி நளினியையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதுதான் அடுத்த சிறந்த நடவடிக்கையாக இருக்கமுடியும். அதை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அப்படிச் செய்தால் அதை தேர்தல் கால ஆச்சரியங்களில் ஒன்றாகவே கருதலாம்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
'ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா...' இது நம்ம ஸ்ருதி தானா..?
தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், பல்வேறு விழாக்களில் அசத்தலான உடையில் வந்து கலக்குகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், அல்பனா நீராஜ் என்னும் டிசைனர் வடிவமைத்த கருப்பு நிற உடையில் வந்திருந்தார். மேலும் அந்த உடைக்கு அவர் போட்டிருந்த மேக் அப்பை பார்த்தால் அசந்துவிடுவீர்கள். இங்கு அந்த விழாவிற்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Labels:
சினிமா
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 50
விடுதலைப்புலிகளை பிடிக்க ‘வடிவேலு பாணியில்’ பெங்களூரு சென்ற சி.பி.ஐ. டீம்!
அத்தியாயம் 50
“அந்த வீட்டின்முன் பச்சை நிற மாருதி ஜீப்பும், நீலவண்ண பிரிமியர் பத்மினி பியட் காரும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்” என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதையடுத்து, “இதுதான், நாம் தேடிவந்த மறைவிடம்” என உடனே உஷாரானது சி.பி.ஐ.
வெள்ளி, 21 பிப்ரவரி, 2014
என்னமோ நடக்குது... ஏதேதோ சொல்லுது...
ஐயோ... ஐயோ... ஐயோ... பாக்கப் பாக்கக் கண்களால் சகிக்க முடியவில்லை. கேட்கக் கேட்கக் காதுகளால் முடியவில்லை. 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே' என்று பாடுவதற்கு நானொன்றும் பாரதியார் இல்லை.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 20 பிப்ரவரி, 2014
ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலை: இடைக்கால தடை 3 பேருக்கா? 7 பேருக்கா?
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தொடர்பாக, மத்திய அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Labels:
இந்தியா,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தமிழகத்தில் வருகுது அம்மா தியேட்டர்! விஜய், வடிவேலு, கருணாநிதி பேரன்கள் படங்களுக்கு தடை?
தமிழகத்தில் இனி எல்லாம் அம்மா மயம்தான். கட்சியில் அம்மா பேரவையில் தொடங்கியது, இன்று தமிழக அரசுத் துறை திட்டங்கள் அனைத்திற்கும் அம்மா பெயர் சூட்டப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், தங்கள் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் காட்டவும், மக்களைக் கவரவும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். மேயர்கள் என பலரும் களத்தில் குதித்துள்ளனர்.
Labels:
சினிமா
ராஜிவ் வழக்கு: 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
Labels:
இந்தியா,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 19 பிப்ரவரி, 2014
உங்களது கம்பியூட்டரை நண்பர்கள் பார்க்காமல் இருக்க....!
தற்போது நீங்கள் உங்களது கம்பியூட்டரிலோ அல்லது லேப்டாப்பிலோ ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் நண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார்.
Labels:
கணணி மையம் (useful tips)
அரிய வகை எலும்பு நோயால் அவதிப்படும் மாணவன்: தூக்கி சுமக்கும் நண்பர்கள் (படங்கள் இணைப்பு)
யாத்கிர்: கர்நாடக மாநிலத்தில் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு மாணவரை அவரது நண்பர்கள் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர். கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சவான்(16). தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சவான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும்- ஜெ.
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என முந்தைய கருணாநிதி அரசுதான் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கை முழு விவரம்:
தமிழக சட்டசபையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கை முழு விவரம்:
Labels:
இந்தியா,
உலகப்பார்வை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
செவ்வாய், 18 பிப்ரவரி, 2014
திங்கள், 17 பிப்ரவரி, 2014
இளநரையை தடுப்பது எப்படி???
எ
எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
எ
Labels:
அழகு குறிப்புகள்
தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்களை அழிக்க முடிவு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உத்தரவு
இங்கிலாந்து அரண்மனையில் உள்ள யானை தந்தத்தால் அலங்காரம் செய்யப்பட்ட இந்திய சிம்மாசனம் உள்பட 1,200 பொருட்களை அழிக்க இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் காலத்தில் ஏராளமான வன விலங்குகளின் தோல், தந்தம், கொம்பு உள்ளிட்ட பொருட்களும், அவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை தந்தத்தால் செய்யப்பட்ட விலையுயர்ந்த சிம்மாசனம் உள்பட பல்வேறு தந்த வேலைப்பாடுகள் மிக்க பொருட்களும் உள்ளன. தற்போது இவற்றை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
இ மெயில் இயங்குவது இப்படித்தான்....!
இன்றைக்கு ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மெயில்கள் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.
பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.
பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.
Labels:
கணணி மையம் (Email)
கூகுள் டாக்ஸில் உள்ள வசதிகள்...!
இன்றைக்கு கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும்.
Labels:
கணணி மையம் (Google)
ஜி.மெயிலில் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் தெரியுமா..!
இன்றைக்கும் ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது.
Labels:
கணணி மையம் (Gmail),
மொபைல் போன் (Mobile)
சனி, 15 பிப்ரவரி, 2014
டாஸ்க் மானேஜர் பற்றி சில தகவல்கள்...!
நாம் கம்பியூட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகையில் திடீரென்று அப்படியே ஹேங் ஆகி நின்று விடும். இந்த வகை சிக்கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













































