குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதான விளைநிலமாக இந்தப் பகுதி உள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற மக்களுக்கென அரச காணியான இவை வீடமைப்புத் திட்டத்திற்கென பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் எஞ்சியிருந்த காணிகளிலேயே 32 குடும்பங்கள் முதற்கட்டமாக குடியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனினும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் எவரும் தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில் குடியேற்றப்படவர்களுக்கு படையினரதும் காவற்துறையினரும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக