திங்கள், 31 மார்ச், 2014
ஞாயிறு, 30 மார்ச், 2014
ஓ.கே. ஜெனிவாத் திருவிழா முடிஞ்சுது... பை பை..
அமெரிக்காவின் இந்த வருட திருவிழா இனிதே நிறைவுபெற்றது. மீண்டும் அடுத்தவருடம் தொடரும்.....“
ஜெனவாவிலிருந்து ஒரு நண்பர் அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிச் சொன்னார். அவருடைய குரலில் கேலியே தொனித்தது.
இ்ந்தக் கேலி அமெரிக்காவைப் பார்த்தா, ஐ.நாவைப் பார்த்தா, இலங்கையைப் பார்த்தா, இந்தியாவைப் பார்த்தா, உலகத்தைப் பார்த்தா அல்லது நம்மை (தமிழர்களை) ப் பார்த்தா..? என்று குழப்பமாக இருந்தது.
ஜெனவாவிலிருந்து ஒரு நண்பர் அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிச் சொன்னார். அவருடைய குரலில் கேலியே தொனித்தது.
இ்ந்தக் கேலி அமெரிக்காவைப் பார்த்தா, ஐ.நாவைப் பார்த்தா, இலங்கையைப் பார்த்தா, இந்தியாவைப் பார்த்தா, உலகத்தைப் பார்த்தா அல்லது நம்மை (தமிழர்களை) ப் பார்த்தா..? என்று குழப்பமாக இருந்தது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சனி, 29 மார்ச், 2014
இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் இழுத்தடிக்கும் அரசாங்கம்! புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி
இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டி வருவதாக புலம்பெயர் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எண்ணெய் கறைகளைப் போக்க...
எண்ணெய் பசைகள் எங்கு படிந்தாலும், அவ்வளவு எளிதில் போய்விடாது அப்படியே தங்கி, ஒருவித பிசுப்பிசுப்பை ஏற்படுத்தும். மேலும் அவை ஓர் இடத்தில் படிந்தால், அது படிந்த பொருட்களை பார்த்தால், அழுக்குள்ளது போது காணப்படும். இத்தகைய எண்ணெய் பசைக் கறைகள் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். ஏனெனில் சமையலில் எண்ணெய் பயன்படுத்தாமல் இருக்கமாட்டோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அது தெரிந்தோ, தெரியாமலோ ஆடைகள், தரைகள், சுவர் மற்றும் பல இடங்களில் படிந்து, வீட்டையும், ஆடையையும் அசிங்கமாக வெளிப்படுத்தும்.
Labels:
பலதும் பத்தும்
மொசைக் தரையை சுத்தம் செய்வதற்கான சில சிம்பிளான டிப்ஸ்...
தற்போது நிறைய வீடுகளில் சிமெண்ட் தரைகளை விட மொசைக், மார்பிள் போன்ற தரைகள் தான் உள்ளது. இவை அனைத்தும் அழகுக்காக இருந்தாலும், இத்தகையவற்றில் அழுக்குகள் எளிதில் படிவதுடன், அவை அசிங்கமாக நன்கு வெளிப்படும்.
Labels:
பலதும் பத்தும்
வெள்ளி, 28 மார்ச், 2014
மலேசிய விமான அதிர்ச்சி: சீனாவில் பயணிகளுக்கு ஆயுள் இழப்பீட்டு தொகை வழங்குகிறார்கள்!
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், “விமானம் கடலில் மூழ்கியது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது; விமானத்தில் பயணிகளாக இருந்த எமது உறவினர்கள் கடத்தப்பட்டு, எங்கோ வைக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறிக்கொண்டு உள்ள நிலையில், சீனாவில் அதிர வைக்கும் காரியம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது.
Labels:
மாயமான மலேசிய விமானம்
யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? (காணொளிகள்)
உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூகசேவகி சுனிதா கிருஷ்ணன்
விஜயவாடா நகரத்தில் வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள்.
Labels:
காணொளிகள் (Videos),
பலதும் பத்தும்,
பெண்கள் பக்கம்
ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை ஏன் ஏற்க முடியாது: இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹா விளக்கம்
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை திடீரென இந்தியா ஏற்க மறுத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
Labels:
இந்தியா,
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 27 மார்ச், 2014
இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம்- இந்தியா புறக்கணிப்பு!!
ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
நாடுகடந்த தமிழீழ அரசு
சின்ன வெங்காய அறுவடை…
யாழ்ப்பாணத்தில் தற்போது சின்ன வெங்காய அறுவடை மும்முரமாக மேற் கொள்ளப்படுகின்றன. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்ததைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட விவசாயிகள் வெங்காயச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டினர்.
யாழ்ப்பாணச் சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபா முதல் 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணச் சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபா முதல் 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
Labels:
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா பொத்தி வைத்த ரகசியம் இதோ இதுதான்!
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.
Labels:
மாயமான மலேசிய விமானம்
இலங்கையை ஆக்கிரமித்திருக்கும் Facebook மோகம்
உலகளாவிய ரீதியில் பேஸ்புக் வலையில் விழுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இலங்கை மாத்திரம் விதி விலக்கல்ல.
பேஸ்புக் பற்றி அறிந்துகொண்டு அதனைப் பயன்படுத்துபவர்கள் சாதகமான பலன்களை அனுபவிக்கும் அதேவேளை அதுபற்றிய அடிப்படையைக் கூட அறிந்துகொள்ளாமல் பயன்படுத்துபவர்களின் கதி ஆழம் அறியாமல் காலை விட்டது போலத்தான்..!
பேஸ்புக் பற்றி அறிந்துகொண்டு அதனைப் பயன்படுத்துபவர்கள் சாதகமான பலன்களை அனுபவிக்கும் அதேவேளை அதுபற்றிய அடிப்படையைக் கூட அறிந்துகொள்ளாமல் பயன்படுத்துபவர்களின் கதி ஆழம் அறியாமல் காலை விட்டது போலத்தான்..!
Labels:
இலங்கை,
பேஸ்புக் (Facebook)
யாழ்ப்பாணத்தில் வீசும் மாற்றத்துக்கான காற்று
KFC in Jaffna
யாழ்ப்பாணத்தில் போர் தீவிரமடைந்த காரணத்தால் முன்னர் நாங்கள் வாழ்ந்த எங்கள் பழைய யாழ்ப்பாணத்தை திரும்பவும் அடைவது தவிர்க்க முடியாதது என்பது எங்களுக்கு தெரியும். யுத்தம் நடந்த வருடங்களில்கூட மிக நுட்பமான முறையில் புதிய யாழ்ப்பாணம் ஒன்று உருவாகும் அடையாளங்கள் இருக்கத்தான் செய்தன. கடந்த 5 வருடங்களில் நான் யாழ்ப்பாணத்துக்கு 13 தடவைகள் சென்றுள்ளேன். ஆனால் கடந்த 2014 ஜனவரியில் சென்றபோது யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சர்வதேச அடையாளங்களை விட சிறந்த முக்கியமான மாற்றங்கள் எதையும் முன்னர் கண்டதில்லை.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
புதன், 26 மார்ச், 2014
சிக்கனமான முறையில் உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்துவதற்கான வழிகள்!!!
ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் திருமணமான பின்பு அவர்களின் கணவனின் அல்லது மனைவியின் அன்பை தான் அதிகமாக எதிர்பார்பார்கள். இருவரிடையே நிலவி வரும் உறவை வலுப்படுத்த கூடிய செயல்களை ஒவ்வொரு கணவனும் மனைவியும் கட்டாயம் செய்ய வேண்டும். இதனை வெளிபடுத்த சிறு சிறு பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், உங்கள் கணவருக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ விருப்பமானது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின் சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.
சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின் சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.
Labels:
ஆண்கள் பக்கம்
கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான காரணங்கள்!!!
திருமணமான தம்பதியர்கள் எவ்வளவு தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருசில சண்டைகள் அன்றாடம் வரத் தான் செய்கிறது. இதற்காக அவர்களுக்குள் காதலே இல்லை என்று அர்த்தமில்லை. நாள் முழுவதும் அன்பாக நடந்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது என்று அர்த்தமில்லை. சிறுசிறு சண்டைகளும் இருந்தால் தான், வாழ்க்கையானது சுவாரஸ்யமாக செல்லும்.
Labels:
ஆண்கள் பக்கம்,
பெண்கள் பக்கம்
இளம் பெண்கள் தவறாமல் எடுக்க வேண்டிய 6 பரிசோதனைகள்!!!
நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை.
இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன.
இந்த கட்டுரையில் 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளைப் பற்றி கொடுத்துள்ளோம்.
இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன.
இந்த கட்டுரையில் 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளைப் பற்றி கொடுத்துள்ளோம்.
Labels:
நோய்கள்,
பெண்கள் பக்கம்
Malaysia plane: 10 questions that are still unresolved
As the search for missing Malaysia Airlines flight MH370 continues in the southern Indian Ocean, some key questions remain unanswered.
Here are 10 questions about what happened to the Boeing 777 that disappeared after leaving Kuala Lumpur bound for Beijing on 8 March, with 239 people on board.
1. Why did the plane make a sharp left turn?
Here are 10 questions about what happened to the Boeing 777 that disappeared after leaving Kuala Lumpur bound for Beijing on 8 March, with 239 people on board.
1. Why did the plane make a sharp left turn?
Labels:
மாயமான மலேசிய விமானம்
இந்துவாக வசித்து வந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி
பாட்னா, மும்பை, வாரனாசி மற்றும் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி தெஹ்சீன் அக்தர் கைது செய்யப்பட்டான். அவன் ராஞ்சியில் நெற்றியில் திலகமிட்டு இந்து போன்று வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து போலீசார் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Labels:
இந்தியா,
இஸ்லாம்,
உலகப்பார்வை
மீண்டும் தலைதூக்கும் எல்.ரீ.ரீ.ஈ தீவிரவாதம்
வடபகுதி சூழலை அவதானிக்கும் போது மீண்டும் இலங்கையில் ஓர் அசாதாரன சூழல் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் கொள்ளும் வகையில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடபகுதியிலிருந்து இராணுவத்தினரை அகற்றவேண்டும் என அடுத்தடுத்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கும் இவ்வேளை, புலிகளின் காலப்பகுதியில் பயன்படுத்திய சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறுவகையான ஆயுதங்கள் நிலத்திற்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.எனவே அவ்வகையான ஆயுதங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் கருவிகள் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தன. இக்கருவிகள் புனர்வாழ்வு பெறாத முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களினால் களவாடப்பட்டமை பதற்றத்தை தோற்று வித்துள்ளது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்?
மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை. இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19-ம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன!
Labels:
மாயமான மலேசிய விமானம்
செவ்வாய், 25 மார்ச், 2014
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 56
விடுதலைபுலிகளை பிடிக்க சி.பி.ஐ. ஒரு திட்டம் போட, ‘தமது பாணியில்’ சுற்றி வளைத்த போலீஸ்!
அத்தியாயம் 56
மறுநாள், கன்னடப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முதட்டி பிரூட்டா ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் தற்கொலைகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் ரங்கநாத் கோனானகுண்டேயில் வாடகைக்கு எடுக்கப்பட்ட புதிய வீட்டில், சிவராசன் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தங்கியிருந்தார்.
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 57
விடுதலைபுலிகளை உயிருடன் தப்பி செல்ல விடுங்கள் என்றார் சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன்!
அத்தியாயம் 57
ராஜிவ் கொலை புலனாய்வில் பிரதான திட்டமிடலை செய்தவர் என கருதப்பட்ட சிவராசன் இருக்கும் வீட்டை, சி.பி.ஐ. புலனாய்வுப்படை, கறுப்புப் பூனைப்படையினர், மற்றும் கர்நாடகா போலீஸ் சூழ்ந்து கொண்ட விபரத்தை கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம்.
கடனட்டை மோசடியில் கை தேர்ந்த ஈழ தமிழ் அகதிகள்!
சர்வதேச கடனட்டை மோசடிச் சூத்திரதாரியான இலங்கைத் தமிழர் ஜயந்தரன் தம்பபிள்ளை - வயது 28 என்பவர் இம்மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தில் பல இலட்சம் ரூபாயை இந்தியாவில் செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களை சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகித்து உள்ளார் என்று தெரிகின்றது.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
உயிரின் மதிப்பு கேவலம் 3 லட்சமா?
”விமானத்தின் மேல் பழியைப் போட்டு எங்கள் உறவுகளை கொன்று மூழ்கடித்துவிட்டது மலேசியா” உறவினர்கள் கதறல்
கோலாலம்பூர்: "விமான விபத்திற்கு மலேசியாதான் முக்கிய காரணம்.மலேசிய அரசாங்கம்தான் எங்களது உறவுகளை அநியாயமாக கொன்றுவிட்டது.இறந்த எங்களது உறவினர்களை திருப்பி தாருங்கள்" என்று விமான பயணிகளின் உறவினர்கள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Labels:
மாயமான மலேசிய விமானம்
புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை இரத்தம் தோய்ந்த வாளுடன் நின்று எழிலன் அச்சுறுத்தினார் - புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கர்ணன்
வடமாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசீதரனின் கணவன் எழிலன் ஒரு ஈவிரக்கமற்ற எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதியாக இருந்து 2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடையும் இறுதி நாட்களில் இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களுக்கு கொடுமை இழைத்ததை தான் நேரில் கண்டதாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான யோ.கர்ணன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















































