சனி, 31 ஜனவரி, 2015
“அங்கவீனம் வாழ்க்கைக்கு தடையில்லை” வாழத்துடிக்கும் ஒரு குடும்பம் சொன்ன கதை
மனிதனாகப் பிறந்தவன் இயற்கைக்கு கட்டுப்பட்டும் செயற்கையோடு இணைந்தும் வாழ்ந்தால் பூமியில் நிலையாக வாழ முடியும் என்று கூறிய ரிஷிகளின் வாக்குகளை கேட்டு வாழ்ந்திருக்கிறோம். இயற்கைக்கு கட்டுப்படா விட்டால் அழிவைச் சந்தித்து விடுவோம் என்ற பயத்தில் பூமிப் பூஜை முதல் வேள்வி வரை செய்து வாழ வேண்டும் என்ற துடிப்பில் வாழ்ந்து வந்த சமூகம் தான் நம் தமிழ்ச் சமூகம்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
வெள்ளி, 30 ஜனவரி, 2015
சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!!
இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் கோயில்கள் இந்தியாவில் நிறைய உள்ளன. இதனால் இக்கோயில்கள் இந்திய மக்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் வந்து காணும் வகையில் அட்டகாசமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
Labels:
பாலியல்
யாருக்கு தேவை எண்டோஸ்கோபி பரிசோதனை
எண்டோஸ்கோபி
கொலொனோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை மட்டும் செய்யலாமா? அல்லது சிகிச்சையும் மேற்கொள்ளலாமா?
கொலொனோஸ்கோபி மூலமாக பெருங்குடலில் உள்ள கட்டியை புற்றுநோய் கட்டிதானா என்று கண்டறிய பரிசோதனைக்கு மாதிரி எடுக்க பயன்படுகிறது. மேலும் பெருங்குடல் பகுதியில் ஏதேனும் சதைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனே நீக்கவும் செய்யலாம். இது தவிர கொலொனோஸ்கோபி மூலம் ரத்தப்போக்கு இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தால் இதன் மூலமாகவே மருந்தினை உட்செலுத்தியோ அல்லது க்ளிப் பொருத்தியோ ரத்தப்போக்கு கட்டப்படுத்தப்படுகிறது.
Labels:
நோய்கள்
சைனஸ் என்றால் என்ன?
சைனஸ் பிரச்னையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும். நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதால், மக்கள் பயப்படத் தேவையில்லை. வீடுகளில்,
மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால்,
மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்
1. சைனஸ் என்றால் என்ன?
மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால்,
மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்
1. சைனஸ் என்றால் என்ன?
Labels:
மருத்துவம்
உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்...
நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
Labels:
நோய்கள்
தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்
தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்
அமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்..
மேலும் இந்நோயில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தைராய்டு புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்த முடியும் என்றாலும் அதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை பார்க்கலாம்.
Labels:
நோய்கள்
வியாழன், 29 ஜனவரி, 2015
பெண் தீவிரவாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்க கோருவது ஏன்?
அம்மான்: ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்ள ஜோர்டான் மற்றும் ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜித் அல்- ரிஷாவியை விடுவிக்க நிபந்தனை விதித்துள்ளனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை
மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்திய சவுதி அதிகாரிகள் அணுகுமுறை
சவுதி அரேபிய எக்ராமாளிகையில் வரவேற்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மிஷேல் ஒபாமா முகம் இறுக்கமாக இருந்ததாக 'டெய்லி மெய்ல்' குறிப்பிட்டது. | படம்: ஏ.எப்.பி.
சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சென்ற மிஷேல் ஒபாமா, அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். இதை சவுதி அதிகாரிகள் அணுகிய விதம், மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்தியது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
உலகப்பார்வை
புதன், 28 ஜனவரி, 2015
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க மறுத்த காமராசர்
அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்.சர்வ அலட்சியமாக நிக்ஸனின் வேண்டுகோளை நிராகரித்த காமாராஜர்,பின்வருமாறு கூறினார்."நம்ம அண்ணாதுரைய சந்திக்க மறுத்த நிக்ஸனை, நான் எதுக்கு சந்திக்கணும்னேன். பெருச்சாளி போல வளரும் நாடுகளை சுரண்டி வாழும் அமெரிக்காவை நான் கண்டிக்கிறேன்னேன். அமெரிக்க அதிபர்களை, நாம முக்கிய விழாக்களுக்கு டெல்லிக்கு கூப்பிடக் கூடாதுன்னேன்". பெருந்தலைவரின் இந்த வீர உரையை சீன, ரஷ்ய, ஐப்பான் ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒலிபரப்பின. அதைக்கேட்ட ஒட்டு மொத்த ஆசியக்கண்டமும், எழுந்து நின்று ஆரவாரம் செய்து பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தன.
Labels:
இந்தியா
செவ்வாய், 27 ஜனவரி, 2015
The Lanka question
Kuldip Nayar
Kuldip Nayar is a veteran Indian journalist, human rights activist and a noted author.
Troubled waters all around India
New Delhi has lots to explain when Mohinder Rajpaksa was reelected as Sri Lanka’s President for the second time. India had supplied him small arms which he liberally used to kill the Tamils, the largest minority in that country. He should have been tried for war crimes because he killed 40,000 Tamils in cold blood even after the surrender by what was then called the LTTE, the militant face of Tamils in the Northern Sri Lanka.
Labels:
கட்டுரைகள்,
News in English
கர்ப்பப்பை மற்றும் சூலகக்கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை அவசியம் தானா?
பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய பைப்புரோயிட் கட்டிகளும் சூலகத்தில் ஏற்படக்கூடிய லுவரியன் சிஸ்ற் எனப்படும் சூலகக் கட்டிகளும் இன்று நாம் அடிக்கடி கேள்விப்படும் விடயமாக உள்ளது. இதற்கு பெண்களது வயதானது பருவமடைந்த வயதில் இருந்து மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் வயதுவரை அதாவது மெனோபோஸ் பருவம் வரை இவ்வாறான கட்டிகள் கண்டறியும் காலமாக உள்ளது. இதன் போது பலரும் இவ்வாறான கட்டிகள் ஏன் வந்தன என்று கேட்பதும் இதனை கரைக்க மருந்துகள் இல்லையா என்பதும் இவற்றால் பயம் இல்லையா என்பதும் பொதுவான கேள்விகளாக நேயர்களிடம் இருந்து வருகின்றது. இதற்கு விடைகாண பலரும் ஆவலாக இருப்பார்கள்.
Labels:
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
மருத்துவக் குறிப்புக்கள்
* தீராத வயிற்றுப்போக்கு
தீராத வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
தீராத வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
Labels:
மருத்துவம்
திங்கள், 26 ஜனவரி, 2015
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
எலுமிச்சை சாதம் (கர்நாடகா ஸ்டைல்)
தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் -2 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
உதிராக வடித்த சாதம் -2 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
Labels:
சமையல்
வெஜ் ப்ரைட் ரைஸ்/ Veg Fried Rice
தே.பொருட்கள்
சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய கோஸ்+கேரட் - தலா 1/2 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 1
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய கோஸ்+கேரட் - தலா 1/2 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 1
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
Labels:
சமையல்
தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி
இந்த பிரியாணி செய்ய சில டிப்ஸ்
*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.
*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.
*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.
*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.
நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.
*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.
*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.
*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.
*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.
நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.
Labels:
சமையல்
தலப்பாகட்டு பிரியாணி செய்வது எப்படி.? (வீடியோ)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பஸ்மதி அரிசி - 3 கப்
சீரகம் தூள் - 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தனி தனியாக அரைத்து கொள்ள:
சிக்கன் - 1/2 கிலோ
பஸ்மதி அரிசி - 3 கப்
சீரகம் தூள் - 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தனி தனியாக அரைத்து கொள்ள:
Labels:
சமையல்
ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி தேவையானப் பொருட்கள்:
மட்டன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
டால்டா – 150 கிராம்
பட்டை – 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – முன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ
மட்டன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
டால்டா – 150 கிராம்
பட்டை – 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – முன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ
Labels:
சமையல்
ஒரு கோடி பேருக்கு பிரியாணி போட்ட ”பிரியாணி பாபா”வை எத்தனை பேருக்கு தெரியும்?
ஹைதராபாத்: ஆந்திராவில் பிரியாணி பாபா என்னும் ஒருவர் கிட்டதட்ட 1 கோடி ஏழைகளுக்கு இதுவரையில் பிரியாணி தானம் செய்துள்ளார்.
ஆந்திராவின் ஆன்மீகவாதியான பிரியாணி பாபா கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார்.
இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆந்திராவின் ஆன்மீகவாதியான பிரியாணி பாபா கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார்.
இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
கோடீஸ்வரர்..!! ஒரு ராஜாதி ராஜனின் கதை இது
King Abdullah : 20 பில்லியன் டொலர்களைக் கொண்ட கோடானு கோடீஸ்வரர்..!!
முஸ்லிம்களின் முதல் இரு புனிதத் தலங்களும் இருக்கும் சவுதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கி ழமை வழமையை விடவும் அமை தியான தினமாக இருந்தது. அன்று காலை சவுதி அரச தொலைக் காட்சி நிதானமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.90 வயதாகும் மன் னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மரணமடைந்து விட்டார் என்பதே அந்த அறிவிப்பு. இதனையடுத்து சவுதி தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு புனித அல்குர்ஆன் ஓதும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
நிறைவுற்றது ‘ஒப்பரேசன் ‘பிரபா -ராஜபக்ஷ’
image source: google
தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் ராஜபக்ஷ’ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புலம்பெயர் ஆய்வாளர் தாமரைகாருண்யன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது.
தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் ராஜபக்ஷ’ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புலம்பெயர் ஆய்வாளர் தாமரைகாருண்யன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
சனி, 24 ஜனவரி, 2015
ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்களுக்கு ஒரு கடிதம்: அன்புள்ள அக்கா
அக்கா,
சற்று இங்கே பாருங்கள் நாங்கள் பேசவேண்டிய அவசியம் உள்ளது.
ஸ்ரீலங்கா பிரச்சினைகளை நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத அதே வேளை, கடந்த
வாரம் சொல்லப்பட்ட சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதேவேளை உங்கள்
கருத்துக்கள் எனக்குத் தெரிந்த பெரும்பாலான ஸ்ரீலங்காவாசிகளை
பிரதிநிதித்துவப் படுத்துபவவை அல்ல, நான் இந்தக் கடிதத்தை என்னுடைய
சிந்தனைகள் ஏதோ ஒரு வழியில் உங்களுடன் பொருத்தப்படும் என்கிற
நம்பிக்கையில்தான் எழுதுகிறேன்.- 1.புலம் பெயர்ந்தவர்கள் விடயம்
எங்கள்
சம்பாஷணையின் ஆரம்ப உரையாடலில் இருந்து இதை தொடங்க விரும்புகிறேன்: புலம்
பெயர்ந்தவர்களைப் பற்றி ஸ்ரீலங்காவாசிகள் ஏன் கவலைப்பட வேண்டும்? அதில்
ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கள் ஸ்ரீலங்காவாசிகளுக்கு பெரிய
விஷயமாகத் தோன்றுவதுதான். இதை புரிந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ஸ
ஸ்ரீலங்காவாசிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களைக் கண்டு அச்சமடைய வேண்டும்
என்கிற இந்த யோசனையை முதற்கோளாக வைத்துத்தான் தனது முழுப் பிரச்சாரத்தையும்
மேற்கொண்டார். இன்றும்கூட, சிங்கள தேசியவாதிகள் மற்றும் பௌத்த
தீவிரவாதிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களை தங்களின் ஒரு பிரச்சார ஆயுதமாகத்
தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
குருட்டு தாய்
பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






.jpg)



.jpg)
































