Eric Gokcen ’84 stands with Workitu Debebe, his Ethiopian patient who had a “parasitic twin.”
எதியோப்பியாவை (Ethiopia) சேர்ந்தவர் வோர்கிட்டு (Workitu), வெளிப்படையாக பார்க்கும் போது, சாதாரணமான பருவ பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், மற்றொருவர் முன்னே உடை மாற்றும் போது தான் தான் ஓர் பெரிய சிக்கலில் இருப்பதை உணருகிறார்.திங்கள், 29 ஜூன், 2015
உலகின் உயரமான மாடு மரணம்
6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது.
அாமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட ஆரம்பத்தில் உல கின் உயரமான மாடாக கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெற் றிருந்தது.
அாமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட ஆரம்பத்தில் உல கின் உயரமான மாடாக கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெற் றிருந்தது.
Labels:
பலதும் பத்தும்
ஞாயிறு, 28 ஜூன், 2015
போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா?
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்படையுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளே இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளே இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
ஒரு மாடமாளிகையில் புகலிடம் கோரும் சேரிவாசிகள்
ஐரோப்பிய ஒன்றிய புகலிடக் கோரிக்கையாளர் உடன்படிக்கை பற்றிய யதார்த்தம்
அண்ணாந்து பார்க்கும் மாளி கைக் கட்டி, அதன் அருகி னில் ஓலைக் குடிசை போட்ட பொன்னான உலகம்.
வறியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் தினமும் செத்துப் பிழைக்கும் சேரிப்புறம். செல்வந்தர்கள் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கித் திளைக்கும் மாடமாளிகை.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
"ஹெயர் டை" நிலைத்து நிற்க கைகொடுக்கும் பூண்டு
இரசாயனம் மற்றும் அமோனியா அடிப்படையில் தயாரிக்கப்படும் லிக்குட் ஹேயர் டை உங்கள் தலைச்சருமத்திற்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானதாகும். பொடி சார்ந்த முடிச்சாயங்களில் கூட இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் கண்களையும், கண் பார்வையையும் கூட பாதிக்கும். இந்தப் பொருட்களால் நீங்கள் உங்கள் முடியை மிக வேகமாக இழப்பீர்கள்.
Labels:
அழகு குறிப்புகள்,
வீட்டு வைத்தியம்
வெள்ளி, 26 ஜூன், 2015
வியாழன், 25 ஜூன், 2015
மலசலகூட கடதாசியைப் பயன்படுத்தி கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை (படங்கள் இணைப்பு)
Stunning: It is difficult to believe that these incredible dresses were made from such an everyday item as toilet paper
அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவநாகரிக கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட நவநாகரிக கண்காட்சியில் யுவதிகள் மலசலகூடத்தில் பயன்படுத்தப்படும் கடதாசிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட கண்ணைக் கவரும் அலங்கார மணப்பெண் ஆடை களை அணிந்து வலம் வந்து பார்வையாளர்களை வியப் பில் ஆழ்த்தியுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
மாயமான 3 வயது கிளிநொச்சி குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டதா?
- பொலிஸார் தீவிர விசாரணை; வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதை தவிர்க்க விமான நிலையங்களிலும் உசார் -
கிளி நொச்சி, உருத்திரபுரம் - எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தாயார் கிளிநொச்சி பொலிஸாருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பரஸ்பர வேறுபாடுகளையும் இன்னும் சில தடயங்களையும் வைத்து இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ள பொலிஸார், குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர நேற்று நான்காவது நாளாகவும் குழந்தையைத் தேடிய வேட்டை தொடர்ந்ததாக குறிப்பிட்டார்.
கிளி நொச்சி, உருத்திரபுரம் - எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தாயார் கிளிநொச்சி பொலிஸாருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பரஸ்பர வேறுபாடுகளையும் இன்னும் சில தடயங்களையும் வைத்து இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ள பொலிஸார், குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர நேற்று நான்காவது நாளாகவும் குழந்தையைத் தேடிய வேட்டை தொடர்ந்ததாக குறிப்பிட்டார்.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
வீரகேசரி
புதன், 24 ஜூன், 2015
திங்கள், 22 ஜூன், 2015
பயங்கரவாத தடைச்சட்டத்தை வித்தியாவின் வழக்கு விசாரணையில் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது
- சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா
ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக மட்டும் வலுவிலுள்ள ஒரே சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தண்டனை சாதாரண சட்டத்திலேயே வழங்கப்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்தில் மரண தண்டனை வழங்க முடியாது
ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக மட்டும் வலுவிலுள்ள ஒரே சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தண்டனை சாதாரண சட்டத்திலேயே வழங்கப்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்தில் மரண தண்டனை வழங்க முடியாது
Labels:
கேள்வி - பதில்,
வீரகேசரி
படுபாதகனின் பிடியிலிருந்து பாலகனைக் காத்த பணம்
"கப்பம் பெறுவதற்காகவும், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது நாளைய எதிர்காலத்தையே கேள்விக் குறியாகியுள்ளது”
அன்று நண்பகல் 12 மணி யிருக்கும். பிரபல வர்த்தகர் ரியாஸின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) தொலைபேசி வழமையான ஒலி நாதங்களுடன் ஒலிக்கின்றது.
ரிங் ரிங் ரிங்................
Labels:
குற்றம் (Crime),
வீரகேசரி
துன்பங்களை துரத்தும் துளசிச் செடி
மனித குலத்தைக் காக்க இறைவன் எத்தனையோ வசதிகளை செய்திருப்பதோடு உடல் நலத்தைப் பேண மூலிகைகளையும் படைத்திருக்கிறார். அவைகளில் துளசிச் செடியும் முக்கியமானதாகும். துளசியை அறியாத இந்துக்கள் இல்லையென்றே சொல்லலாம். கிறிஸ்தவர்களுக்கும் இச்செடி இயேசுநாதரின் சமாதியிலிருந்து முளைத்ததென்ற நம்பிக்கையுள்ளதால் கிழக்கு ஐரோப்பிய தேவாலயங்களிலே துளசி இலைகளை வணங்கும் வழக்கம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. “பிருந்தை" எனும் பக்தை திருமாலை விட்டுப் பிரியாமல் இருப்பதற்காக தவம்செய்து துளசிச் செடியாகப் பிறந்து அவர் கழுத்தை அலங்கரிக்க வரம் பெற்றதாக புராணமும் சொல்கிறது.
Labels:
பலதும் பத்தும்
அஜீரணத்தை விரட்டும் அருமருந்து
நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் கூட்டு முயற்சியால் செரிமானம் நடைபெறுகிறது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.உணவு செரிப்பது எப்படி?நாம் உண்ணும் உணவானது, நாக்கில் உள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. நாக்கினால் உணவை புரட்டி, பற்களால் அரைத்ததும், தொண்டை வழியாக இரைப்பைக்கு செல்கிறது.இரைப்பைக்குள் உணவு குறைந்தது 4 மணி நேரமாவது இருக்கும்.
Labels:
மருத்துவம்
மெல்லிய உதடுகளை தடிப்பானதாகக் காட்ட.....
இன்றைய பெண்கள் அனைவருமே தங்களது உடல் அழகை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முக அழகு பராமரிப்பில் அதிக கவனம் எடுத்துவருகின்றனர். இதன் காரணமாக பல ஒப்பனை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
Labels:
அழகு குறிப்புகள்,
பெண்கள் பக்கம்
ஞாயிறு, 21 ஜூன், 2015
சனி, 20 ஜூன், 2015
குடும்பத்துக்காக உழைத்து வாழத்துடிக்கும் மாற்றுத்திறனாளியின் அவலக்கோரிக்கை
எனக்கு ஒரு கடையில பாத்திரங் கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை. ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கேல்ல.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது வாழ்வியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்குள் இருந்த ஒரு நபர் தான் தற்போது 45 வயதாகும் முருகேசு இராசேந்திரம். 2007க்குப் பின்னர் ஏ 9 பாதைக்கு கிழக்காக முற்றிலும் முரண்பட்ட நிலையில் யுத்த பொறிமுறை மாற்றம் கண்டு இராணுவத்தினர் தமது நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுத்தனர்.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது வாழ்வியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்குள் இருந்த ஒரு நபர் தான் தற்போது 45 வயதாகும் முருகேசு இராசேந்திரம். 2007க்குப் பின்னர் ஏ 9 பாதைக்கு கிழக்காக முற்றிலும் முரண்பட்ட நிலையில் யுத்த பொறிமுறை மாற்றம் கண்டு இராணுவத்தினர் தமது நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுத்தனர்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெள்ளி, 19 ஜூன், 2015
திருமணத்தில் நாமல் வழங்கிய தங்கச் சங்கிலி பித்தளையாக மாறியது! முன்னாள் போராளி குற்றச்சாட்டு
நெல்லியடி ரௌடிகளை வேட்டையாடியது பொலிஸ்!
வடமராட்சியின் நெல்லியடி பகுதியில் நேற்று மதியம் பொலிசார் நடத்திய வேட்டையில் 23 வாலிபர்கள் கைதாகியுள்ளனர். பெண்களுடன் சேட்டை புரிந்தது, பொது இடங்களில் கூடி இடையூறு ஏற்படுத்தியது, நெல்லியடி பஸ்தரிப்பிடத்தில் கூடி நின்று பாடசாலை மாணவிகளுடன் சில்மிசம் புரிய முயன்றது போன்ற குற்றச்சாட்டுக்களில் இந்த வாலிபர்கள் கைதாகியுள்ளனர்.
Labels:
யாழ் செய்திகள்
கொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பியின் சாரதியால் நுனாவிலில் நடாத்தப்படும் விபச்சார விடுதி.
“எலைட்ற் என்ரரைமன்ட்“ எனும் பெயருடன் நுனாவில் பகுதியில் ஏ9 வீதியில் ஒரு விபச்சார விடுதி இயங்கி வருகின்றது.
இந்த விடுதியில் பெண்களைக் கொண்டு வந்து தங்கியிருந்து விபச்சாரம் செய்து வருகின்ற சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் இது தொடர்பாக பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடுதியில் பெண்களைக் கொண்டு வந்து தங்கியிருந்து விபச்சாரம் செய்து வருகின்ற சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் இது தொடர்பாக பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Labels:
யாழ் செய்திகள்
வியாழன், 18 ஜூன், 2015
துக்ளக் கேள்வி பதிலிலிருந்து
கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?
ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.
ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.
Labels:
கேள்வி - பதில்
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை இலகுவில் கிடையாது சிலவேளை, அறவே கிடையாது
- யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் அறிவிப்பு
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
செவ்வாய், 16 ஜூன், 2015
ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்படும் ஆபத்து
வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எப்போதும் எதிர்க்கும் வகையில் கனடிய குடியுரிமைச்; சட்டங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன.
கனடாவில் உள்ள 140,000 மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள், கனடிய அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய குடிவரவுச் சட்டங்கள் நடைமுறைப படுத்தப் பட்டதும் தங்கள் கனடிய குடியுரிமையை இழக்கும் அல்லது ஸ்ரீலங்காவுக்கு திரும்பும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளார்கள், இந்த சட்டம் ஆணையிடுவதின்படி இந்த இரண்டாம் தர பிரஜைகளின் குடியுரிமை அந்தஸ்து எந்தக் கட்டத்திலும் பறிக்கப்படலாம்.
கனடாவில் உள்ள 140,000 மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள், கனடிய அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய குடிவரவுச் சட்டங்கள் நடைமுறைப படுத்தப் பட்டதும் தங்கள் கனடிய குடியுரிமையை இழக்கும் அல்லது ஸ்ரீலங்காவுக்கு திரும்பும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளார்கள், இந்த சட்டம் ஆணையிடுவதின்படி இந்த இரண்டாம் தர பிரஜைகளின் குடியுரிமை அந்தஸ்து எந்தக் கட்டத்திலும் பறிக்கப்படலாம்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
அமெரிக்காவில் கொல்லப்பட்ட சுரேஷ் உலகின் முதல் ஹைப்ரிட் ரத்தநாள ஆபரேஷன் செய்த டாக்டர்
Dr. Suresh Gadasalli
image source: Google
நல்ல மனிதர் போய்விட்டாரே: அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய டாக்டருக்காக நோயாளிகள் கண்ணீர்
அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் சுரேஷ் கடசாலி உலகிலேயே முதல்முறையாக ஹைப்ரிட் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
image source: Google
நல்ல மனிதர் போய்விட்டாரே: அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய டாக்டருக்காக நோயாளிகள் கண்ணீர்
அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் சுரேஷ் கடசாலி உலகிலேயே முதல்முறையாக ஹைப்ரிட் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
உலகப்பார்வை
திங்கள், 15 ஜூன், 2015
ஞாயிறு, 14 ஜூன், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












































