வியாழன், 28 ஏப்ரல், 2016
புதன், 27 ஏப்ரல், 2016
ஆண்களின் வலது கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறியலாம்
Researchers in South Korea say finger ratios affect the size of testicles. Men with larger testes were found to have longer ring than index fingers. The study was based on 172 Korean men aged 20 to 69 years old. In the image above, the hand on the left would have smaller testicles than the one on the right
ஜோதிடத்தின் படி, கையை வைத்து ஒருவரது எதிர்காலத்தைக் கணிப்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே கையை வைத்து ஒருவரின் இனப்பெருக்கத்தைக் கூற முடியும் என்பது தெரியுமா? ஆம், சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஆணின் விதைப்பையின் அளவை அந்த ஆணின் வலது கையைக் கொண்டு அறிய முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஜோதிடத்தின் படி, கையை வைத்து ஒருவரது எதிர்காலத்தைக் கணிப்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே கையை வைத்து ஒருவரின் இனப்பெருக்கத்தைக் கூற முடியும் என்பது தெரியுமா? ஆம், சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஆணின் விதைப்பையின் அளவை அந்த ஆணின் வலது கையைக் கொண்டு அறிய முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
Labels:
ஆண்கள் பக்கம்
ஹார்ட் ட்ரைவைப் பூட்டிவிடும் 'பெட்யா' வைரஸ்
ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அண்மையில் புதியவகை பிணைப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் PETYA Crypto-ransomware.
Labels:
கணணி மையம் (Virus)
பழக்கத்தில் இல்லாத பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும். இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வேர்ட் டிப்ஸ்... ஹைலைட் செய்த சொற்களை மாற்ற - சொற்களுக்கிடையே அடிக்கோடு
ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒரு வாசகர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்துள்ளதாகவும், பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எழுதி உள்ளார். தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலுமா? எனக் கேட்டுள்ளார். இவருக்கான பதிலை அனைவரும் படிக்கும் வகையில் டிப்ஸாக இங்கு தருகிறேன்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் டிப்ஸ்... பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட - தலைப்பு தொடர்ந்து காட்டப்பட
பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட: நீங்கள் முதன் முதலில், எக்ஸெல் புரோகிராமினைத் தொடங்குகையில், காலியாகக் காணப்படும் ஒர்க் ஷீட்டில், சில அம்சங்கள், மாறா நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருகக்கும். அவற்றில் நீங்கள் ஒர்க் ஷீட் அச்சடிக்கையில் தேவைப்படும் பக்க மார்ஜின் ஒன்றாகும். நீங்கள் இதனை மாற்றி அமைக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்யப்படுமா?
வாட்ஸ் அப் செயலிதான் இன்று பன்னாட்டளவில், உடனடியாக செய்திகளை, போட்டோக்களை அனுப்ப அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. அண்மையில், இதில் பதிந்து அனுப்பப்படும் தகவல்கள், முழுமையாக 'என்கிரிப்ட்' (தரவுமுறையினை மறைக்கப்பட்ட குறியீடாக மாற்றி அனுப்பும் முறை) செய்யப்படும் என வாட்ஸ் அப் அறிவித்தபோது, பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்தியாவில் இது அனுமதிக்கப்படாது என்றே தெரிகிறது.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
சனல் 4 வெளியிட்ட புகைப்படத்திலிருந்த 5-வது நபரும் அடையாளம் காண்பிப்பு
image source: google
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளியான தனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்டது என இராணுவ த்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளியான தனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்டது என இராணுவ த்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
யாழ் செய்திகள்
செவ்வாய், 26 ஏப்ரல், 2016
கொள்ளையர்களுக்கு ஓர் அன்பு மடல்
கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு அன்பு வணக்கம். கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு; நீதிபரிபாலனத்துக்கு என எழுதிக் களைத்த நிலையில் உங்களுக்குக் கடிதம் எழுவதுதான் ஒரே வழி என்ற முடிவில் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.
உங்களின் திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடாநாட்டு மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
உங்களின் திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடாநாட்டு மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
திங்கள், 25 ஏப்ரல், 2016
இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -13)
• மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது.
• கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு!!
• மாத்தையா அண்ணர் தளபதி சொர்ணத்தினால் மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்
தொடர்ந்து…
வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் போகிற வழிகளில் உள்ள வெட்டைகளில் எதிர்காற்றுக்குச் சைக்கிள் ஓட்டிச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் மகளிர் படையணியின் இரண்டாம் நிலைத் தளபதியாகக் கேணல் விதுஷா பொறுப்பெடுத்திருந்தார்.
• கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு!!
• மாத்தையா அண்ணர் தளபதி சொர்ணத்தினால் மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்
தொடர்ந்து…
வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் போகிற வழிகளில் உள்ள வெட்டைகளில் எதிர்காற்றுக்குச் சைக்கிள் ஓட்டிச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் மகளிர் படையணியின் இரண்டாம் நிலைத் தளபதியாகக் கேணல் விதுஷா பொறுப்பெடுத்திருந்தார்.
Labels:
தமிழினி
ஞாயிறு, 24 ஏப்ரல், 2016
சனி, 23 ஏப்ரல், 2016
வெள்ளி, 22 ஏப்ரல், 2016
நெய் மீன் வறுவல் - சிக்கன் கடாய் - சிக்கன் வடை - கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா
நெய் மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
நெய் மீன் /வஞ்சர மீன் துண்டுகள் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூஸ்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2ஸ்பூன்
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50கிராம்
எலுமிச்சை சாறு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு
தேவையான பொருட்கள்
நெய் மீன் /வஞ்சர மீன் துண்டுகள் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூஸ்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2ஸ்பூன்
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50கிராம்
எலுமிச்சை சாறு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு
Labels:
சமையல்
மீன் வடை - ஆம்பூர் மட்டன் பிரியாணி - மீன் கட்லட்
மீன் வடை
அயிரை மீன் – 3
வெங்காயம் – கிலோ.
பச்சை மிளகாய் – 7
முட்டை – 2
கருவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு
அயிரை மீன் – 3
வெங்காயம் – கிலோ.
பச்சை மிளகாய் – 7
முட்டை – 2
கருவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு
Labels:
சமையல்
பஞ்சாபி சிக்கன் கறி - சிக்கன் கட்லெட் - மங்லோரியன் சிக்கன்
பஞ்சாபி சிக்கன் கறி
தேவையான பொருட்கள்:
சிக்கன்-1/2கிலோ
தயிர் -3/4கப்
இஞ்சி விழுது-1tbsp
பூண்டு விழுது-1tbsp
மிளகாய் தூள்-1tbsp
தேவையான பொருட்கள்:
சிக்கன்-1/2கிலோ
தயிர் -3/4கப்
இஞ்சி விழுது-1tbsp
பூண்டு விழுது-1tbsp
மிளகாய் தூள்-1tbsp
Labels:
சமையல்
தக்காளி சிக்கன் கிரேவி - ஆட்டுக்கறி சமோசா - ஸ்பெஷல் மட்டன் மசாலா
ஸ்பெஷல் மட்டன் மசாலா
தேவையான பொருட்கள்
மட்டன் – 500 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
உப்பு - சிறிதளவு
மல்லிப்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் – சிறிதளவு
தேவையான பொருட்கள்
மட்டன் – 500 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
உப்பு - சிறிதளவு
மல்லிப்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் – சிறிதளவு
Labels:
சமையல்
உருளைக்கிழங்கு தட்டை - சோள ரொட்டி - கோழிக்குழம்பு
உருளைக்கிழங்கு தட்டை
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250g
அரிசிமா - 100g
கடலைமா - 100g
கறிவேப்பிலை - 50g
பூண்டு - 25g
இஞ்சி - சிறிதளவு
வெங்காயம் - 50g
செத்தல்மிளகாய் - 4
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250g
அரிசிமா - 100g
கடலைமா - 100g
கறிவேப்பிலை - 50g
பூண்டு - 25g
இஞ்சி - சிறிதளவு
வெங்காயம் - 50g
செத்தல்மிளகாய் - 4
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
Labels:
சமையல்
பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்
பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்திற்கு இன்று 90 ஆவது அகவை. இங்கிலாந்து நாட்டின் மகா இராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத், நேற்று தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இங்கிலாந்தின் புருடன் வீதியில் உள்ள எலகண்ட் இல்லத்தில் 1926 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி எலிசபெத் மகாரணி பிறந்தார்.
Labels:
பலதும் பத்தும்
வியாழன், 21 ஏப்ரல், 2016
இணையத்தில் ஒளிந்து கொள்ள...
நாம் எதிர்பார்க்காமல், நம் மொபைல் போனுக்கு மற்றும் மின் அஞ்சல் முகவரிக்குப் பல நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்புகின்றன. நாம் எந்தச் சூழ்நிலையிலும், இணையத்தில் சென்று பார்க்காத நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பல தகவல்கள் பாப் ஆகிக் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நம் விருப்பத் தேடலின் போது, சில இணைய தளங்கள், நம்முடைய மின் அஞ்சல் முகவரியினைக் கேட்கும். கூடவே, நம் மொபைல் போன் எண்ணையும் கேட்டுப் பெறும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள், மற்ற நிறுவனங்களுக்கும் செல்கின்றன.
Labels:
கணணி மையம் (Internet)
எக்ஸெல் டிப்ஸ்: எக்ஸெல் கணக்கிடும் வழி - அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?
எக்ஸெல் கணக்கிடும் வழி
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்?
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்?
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்: மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்ட
மொத்த பக்க எண்ணிக்கைவேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்: குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட - டாகுமெண்ட்டில் சப்ஸ்கிரிப்ட் / சூப்பர் ஸ்கிரிப்ட்
வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
இன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் தன்னுடைய நீட்டிக்கப்பட்ட ஆதரவினை, ஏற்கனவே அறிவித்த நாளிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சரியாக 12 மாதங்களில், விண்டோஸ் விஸ்டாவிற்கான தன் ஆதரவினை முழுமையாக விலக்கிக் கொள்ள இருக்கிறது.
Labels:
கணணி மையம் (Vista Tips)
விண்டோஸ் 10 சில தெளிவுரைகள்
என் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மெதுவாக இயங்கும் என்று சொல்லப்படுகிறதே?
விண்டோஸ் 10- சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் திறன் கொண்ட ஹார்ட்வேர் இருந்தால், நிச்சயம் வேகம் குறையாது.
விண்டோஸ் 10- சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் திறன் கொண்ட ஹார்ட்வேர் இருந்தால், நிச்சயம் வேகம் குறையாது.
Labels:
கணணி மையம் (Windows 10)
புதன், 20 ஏப்ரல், 2016
திங்கள், 18 ஏப்ரல், 2016
வினோதமான விளம்பரம்
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் பத்துலட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர்.
Labels:
வினோதமான செய்திகள்
ஞாயிறு, 17 ஏப்ரல், 2016
வெள்ளி, 15 ஏப்ரல், 2016
வியாழன், 14 ஏப்ரல், 2016
தலைவரை முதன்முதலாக சந்தித்தோம்: “அண்ணா எங்களைப் பயிற்சி எடுப்பதற்கு அனுப்புங்கள்” என ஒருமித்த குரலில் எல்லோரும் பாடினோம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -11)
இயக்கத்தில் சேர்ந்த பிற்பாடு இயக்கத்தின் கட்டுப்பாடுகள்.
• “இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான்.
• இயக்கப் போராளிக்கு இருக்க வேண்டிய முதலாவது பண்பு கட்டளைக்குக் கீழ்ப்பணிதல்.”
• இயக்கத்தில் சேர்ந்த பின்னர் சொந்தப் பெயருக்குப் பதிலாக இயக்கப் பெயர் சூட்டப்பட்டது.
• “இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான்.
• இயக்கப் போராளிக்கு இருக்க வேண்டிய முதலாவது பண்பு கட்டளைக்குக் கீழ்ப்பணிதல்.”
• இயக்கத்தில் சேர்ந்த பின்னர் சொந்தப் பெயருக்குப் பதிலாக இயக்கப் பெயர் சூட்டப்பட்டது.
Labels:
தமிழினி
புதன், 13 ஏப்ரல், 2016
திங்கள், 11 ஏப்ரல், 2016
இந்திய படைகளுடன் தொடங்கியது போர்!: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்!! ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)
• முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.
• இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம் கட்டுவமா” இன்னும் ஏதேதோ மொழிகளிலெல்லாம் சொல்லிக் கத்துவார்கள். தலையைத் திருப்பிப் பார்க்கவே முடியாதபடி பயமாக இருக்கும்.
• இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம் கட்டுவமா” இன்னும் ஏதேதோ மொழிகளிலெல்லாம் சொல்லிக் கத்துவார்கள். தலையைத் திருப்பிப் பார்க்கவே முடியாதபடி பயமாக இருக்கும்.
Labels:
தமிழினி
ஞாயிறு, 10 ஏப்ரல், 2016
எம்ஜிஆர் 100 | 32 - 34
‘தெய்வத்தாய்’ பட பூஜைக்கு வரும் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.
எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!
எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.
Labels:
எம்ஜிஆர் 100
எம்ஜிஆர் 100 | 29 - 31
எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!
M.G.R. பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Labels:
எம்ஜிஆர் 100
எம்ஜிஆர் 100 | 27 - 28
அரசு விழா ஒன்றில் பெண்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவிகள் வழங்குகிறார்.
எம்ஜிஆர் 100 | 27 - மனிதரை மனிதராக மதிப்பவர்!
Labels:
எம்ஜிஆர் 100
எம்ஜிஆர் 100 | 23 - 26
‘இதயக்கனி’
படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் வாலி, நடிகைகள் லதா, ராதா சலூஜா.
நிற்பவர்களில் இடது ஓரம் நடிகர் கோபாலகிருஷ்ணன், நடிகரும் முன்னாள்
அமைச்சருமான திருச்சி சவுந்திரராஜன் (உயரமாக இருப்பவர்).
எம்ஜிஆர் 100 | 23 - மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!
M.G.R. தனது படங்களில் காட்சி அமைப்பு அவருக்கு திருப்தி ஏற்படும் வரையில் விடமாட்டார். அதே நேரத்தில் மற்றவர்களின் கருத்து என்ன? குறிப்பிட்ட காட்சியை யூனிட்டில் உள்ளவர்கள் எப்படி ரசிக்கிறார்கள்? என்பதையும் அறிந்து கொள்வார். மற்றவர்களின் கருத்துக்கள் நியாயமாக இருந்தால் அதற்கேற்ப காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்வார்.
Labels:
எம்ஜிஆர் 100
எம்ஜிஆர் 100 | 20 - 22
சத்துணவு சாப்பிடும் குழந்தைக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். பரிமாறுகிறார்.
எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!
M.G.R. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.
எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
Labels:
எம்ஜிஆர் 100
எம்ஜிஆர் 100 | 16 - 19
‘ஒளிவிளக்கு’ படத்தில் ஸ்டைலான எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் 100 | 16 - அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!
M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.
Labels:
எம்ஜிஆர் 100
எம்ஜிஆர் 100 | 12 - 15
எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!
M.G.R. நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல என்பதுபோல, அலட்சியமாக எதிர்கொள்வதை காட்டும் வகையில் சிரித்துக் கொண்டே ஸ்டைலாக வாள் வீசுவதிலாகட்டும், எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். ‘சாலிவாஹனன்’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயக நடிகரைவிட எம்.ஜி.ஆர். சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்தார்.
Labels:
எம்ஜிஆர் 100
சனி, 9 ஏப்ரல், 2016
எம்ஜிஆர் 100 | 9 - 11
மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகி கக்கனை முதல்வர் எம்.ஜி.ஆர். அன்புடன் நலம் விசாரிக்கிறார்.உடன் காளிமுத்து. பாலகுருவா ரெட்டியார்.
எம்ஜிஆர் 100 | 9 - தியாகி கக்கனுக்கு செய்த உதவி
M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.
Labels:
எம்ஜிஆர் 100
எம்ஜிஆர் 100 | 6 - 8
காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் 100 | 6 - நேரு எழுதிய கடிதம்
M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Labels:
எம்ஜிஆர் 100
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















































