அப்போது மயக்க மருந்து கொடுத்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் இதில் மரணம் அடைந்தார்.
சீனாவில் அழகுக்காக ஆபரேஷன் செய்து கொள்வது அதிகம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் இந்த ஆபரேஷனை செய்து கொள்கிறார்கள். இந்த ஆபரேஷனில் வாங்க் பெய் இறந்து போனது அந்த நாட்டில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக