தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்...
* பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
* விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
* ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
* பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
* அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
* உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
* அதிகத் துணிச்சல் உள்ளவன்
* ஒன்றக வளர்ந்தவன்...
* காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
* அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....
* இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
* மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...
* புதுமாப்பிள்ளை
* முதலாளியாக இருப்பவன்
* தாராள மனப்பான்மை உள்ளவன்
* ரகசியத்தை அறிந்தவன்
* அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்
* பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக