பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தி இன்று பாராளுமன்றில் கூறிய கருத்திற்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் எமக்கு இதனைத் தெரிவித்தார். தங்களுடைய அரசியலை மேற்கொள்வதற்கு வேறு விடயங்கள் தெரியாமல் அவர்கள் தன்னை விமர்சிப்பதாக இமெல்டா சுகுமார் தெரிவிக்கின்றார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர்கள் மிகவும் நேர்த்தியாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் நீர், வீதி உள்ளிட்ட அபிவிருத்திகளுக்கு பல மில்லியம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பெண்ணாக இருந்த தான் செய்யும் இந்த வேலைத் திட்டங்களை சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை எனவும் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக