இந்த தண்டனையை எதிர்த்து அவர் கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் மதத்தையோ, இறைத்தூதரையோ பற்றி எதுவும் நான் கூறவில்லை என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை ஏற்று பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை விடுதலை செய்தனர். ஆனால் அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்தாரா என்பது குறித்து எதையும் உறுதிப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரி தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக