யாழ்ப்பாணத்தில் மிகவும் வயது கூடிய உழைப்பாளி என்கிற பெருமைக்கு உரியவர் 88 வயது உடைய திருமதி சுப்பிரமணியம். இவர் ஒரு விதவை. வளர்ப்பு மகள் உட்பட இவரது நெருங்கிய சொந்தக்காரர்கள் அனைவருமே வெளிநாடுகளில்தான்.
புதன், 24 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக