இந்த நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கென்யா பிரதமர் ரெய்லா ஓடிங்கா மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இது அந்த நாட்டு ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக