இன்றைய காலகட்டத்தில் மனிதனை பாடாய்ப் படுத்தி எடுக்கும் வியாதிகளில் மோசமானது சர்க்கரை வியாதி. அதாவது நீரிழிவு நோய். கலப்பட பெற்றோலை ஊற்றிவிட்டு வாகனத்தை ஓட்டினால் எப்படி அதன் இயந்திரம் பாதிக்கப்படுமோ, அதே போல் சர்க்கரை அதிகம் கலந்த இரத்தம் உட லில் பாய்வதால் கண், இதயம், சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் நரம்புகள் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
செவ்வாய், 31 டிசம்பர், 2013
கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பவரை விட்டு தள்ளி இருங்கள்
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் புகைப்பிடிக்கும் போது புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையால் பாதிக்கப்படுவதை போலசூவ நேரடியாகவும் புகைப்பதால் பாதிப்புக்குள்ளாகிறோம்.
Labels:
பெண்கள் பக்கம்
வெஜிடபிள் கேழ்வரகு இடியப்பம்
தேவையானவை:
கேழ்வரகு மா - 200 கிராம்
கரட் துருவல் - அரை கப்
கோஸ் துருவல் - அரை ஒரு கப்
கேழ்வரகு மா - 200 கிராம்
கரட் துருவல் - அரை கப்
கோஸ் துருவல் - அரை ஒரு கப்
Labels:
சமையல்
குளிர்காலத்தில் அழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி?
தோட்டம் அமைப்பது என்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும் விஷயமாகும். ஆனால் இந்த அழகூட்டும் காரியங்களை செய்ய நிறைய பொறுமையும், மன உறுதியும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குளிர் காலத்தில் இவைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். பனி பெய்தால் போதும் உங்கள் தோட்டத்தில் உள்ள சிறிய செடிகள் எல்லாம் குளிரில் கருகி விடும். இந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் அழகிய பூக்கள் பெரும் சேதத்தை சந்திக்கின்றன. ஆனால் நாம் சிறிது நேரம் செலவு செய்தால் இத்தகைய சேதங்களை தவிர்க்க முடியும்.
Labels:
பலதும் பத்தும்
அறிமுகமில்லாத ஆணிடம் பேச்சை தொடங்குவதற்கான அருமையான வழிகள்!
அறிமுகமாகாத சில ஆண்கள் உங்களை மிகவும் கவர்ந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் பேச வேண்டும் என்று பல முறை நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால் அவரிடம் எப்போது பேச வேண்டும் என்றும் எப்படி பேச்சை தொடங்க வேண்டும் என்பதிலும் உங்களுக்கு திணறல் ஏற்படலாம். பேச்சை எப்படி தொடங்குவது என்று தெரியாததால் சுவாரசியமான பல ஆண்களிடம் உரையாடும் சந்தர்ப்பத்தை நீங்கள் இழந்திருப்பீர்கள். பொதுவாக அறிமுகமாகாத பெண்கள் ஆண்களை முதலில் அணுகினால், ஆண்கள் அதனால் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். பெண்களே, அசத்தலான ஒரு ஆணை பார்க்கும் போது, உரையாடலை முதலில் நீங்கள் ஆரம்பிப்பதே புத்திசாலித்தனம். அப்படி செய்வதால் நீங்கள் அந்த ஆணால் கவனிக்கப்படுவீர்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
திங்கள், 30 டிசம்பர், 2013
பொண்ணுகளா... முடிஞ்சா, முயற்சி பண்ணவும் ..
1. நடிகை போட்டோவ ப்ரோபைல் பிச்சரா வைங்க. வேணாங்கல.
அதுக்காக நீங்களே அவங்கன்னு நினைச்சுக்காதீங்கன்னு தான் சொல்றோம்..
2. KFC -ல சிக்கன் சாப்டுறதை போட்டோ புடிச்சி போடுங்க
வேணாங்கல,
அத அடுத்தவன் பசியில இருக்கும் போது போடாதீங்க..
அதுக்காக நீங்களே அவங்கன்னு நினைச்சுக்காதீங்கன்னு தான் சொல்றோம்..
2. KFC -ல சிக்கன் சாப்டுறதை போட்டோ புடிச்சி போடுங்க
வேணாங்கல,
அத அடுத்தவன் பசியில இருக்கும் போது போடாதீங்க..
Labels:
நகைச்சுவைகள்
ஞாயிறு, 29 டிசம்பர், 2013
பிரசவத்திற்குப் பின்னர் பெண்களில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள்
பெண்கள் தமது குழந்தையைப் பிரசவித்து தாய்மைப்பேற்றை அடைந்த பின்னர் வரும் பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதி ஒரு முக்கிய விடயமாகும். இக்காலப் பகுதியில் மேற் கொள்ள வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமான விடயங்கள் பல பெண்களுக்கு உள்ளன. ஆனால் நடைமுறையில் இவை யாவும், பெண்கள் மத்தியில் புறக்கணிக்கப்பட்ட விடயங்களாகவே இருந்து வருகின்றன. கர்ப்பமாகிய பெண்ணொருவர் தமது பிரசவத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? அதாவது சிசேரியன் பிரசவமா? அல்லது சாதாரண சுகப் பிரசவமா? எனப் பல ஏக்கங்களுடன் இருப்பார்கள். பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்வோம்.
Labels:
பெண்கள் பக்கம்
83 வயது மாமியாரை பட்டினி போட்டு சித்திரவதை செய்த மருமகள் பொலிஸாரால் கைது!
இரண்டு மாடி ஆடம்பர வீட்டின் பின்புறம் குடிசை ஒன்றில் பசியால் வாடிய மாமியாரை பொலிஸார் மீட்டனர்.
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் இன்று எக்கச்சக்கம் என்கின்றனர் 'கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் அவர்களுக்கு கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் இன்று எக்கச்சக்கம் என்கின்றனர் 'கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் அவர்களுக்கு கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
ஏ.கே. 47 ஐ நான் ஏன் கண்டுபிடித்தேன்?
வேதனையடைந்த மிக்கைல் கலஷ்னிகோவ்!
ஏ.கே.47 ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷ்யாவின் மிக்கைல் கலஷ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் 23.12.2013 திங்கட்கிழமை காலமானார். மூன்றாம் உலக நாடுகளின் மரபுவழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொதுத் தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்திய ஏ.கே.47 என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்ட தானியங்கி துப்பாக்கியின் உருவாக்குனரும் தயாரிப்பாளருமான மிக்கைல் கலஷ்னிகோவ், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த ஒரு மாத காலமாக உடலினுள் குருதிப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அவரது சொந்த ஊரான இஷிவ்ஸ்க் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.
Labels:
கட்டுரைகள்
உலகின் இளைய தேசத்தை ஆட்டிப் படைக்கும் இனமுரண்பாடு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இந்தக் கதையை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. அன்றைய சூடானிய தேசத்தில் இருந்தவர்களால் கூடி வாழ முடியவில்லை. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பிரச்சினைகள் நீடித்தன. கூடி வாழ்வதை விட தனித்து வாழ்ந்தால் தான் நல்லதென வடக்கும், தெற்கும் தீர்மானித்தன. கூடி வாழ்வதால் கிடைக்கும் நன்மையை விட தனித்தனியாக வாழ்வதால் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகமென உலக நாடுகள் கருதின.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இறுதி வரை துணிச்சல் காட்டிய சதாம்!
சதாமின் மார்பளவுச் சிலையின் கழுத்தில் அவரைத் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட உண்மையான கயிறு. அருகில் மொவாபக் அல் ருபேய்.
சதாம் ஒரு குற்றவாளி; உண்மை தான், ஒரு கொலைகாரர்;உண்மை தான், படுகொலை புரிந்தவர்; உண்மைதான். ஆனால், அவர் தன் இறுதி நிமிடம் வரை துணிச்சல் காட்டினார். ஒரு போதும் வருத்தப்படவில்லை, வருத்தம் தெரிவிக்கவுமில்லை.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
நாய்கள் யோசிப்பதை கண்டுபிடிக்கும் Headset! (வீடியோ)
நாய்களுடைய யோசிப்பதை கண்டறிந்து அதனடிப்படையில் அதனுடைய வார்த்தைகளை மொழி பெயர்க்கும் Headset ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது நாய்களுடைய மூளையை ஸ்கேன் செய்து வார்த்தைகளை மொழிப் பெயர்க்கின்றது. பெரும்பாலும் மனிதனுடைய செயற்பாடு எதுவென நாய்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் நாய்களுடைய சிந்தனையை மனிதனால் இதுவரை புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. இதை கவனத்தில் கொண்டு நாய்களின் மனதில்தோன்றும் எண்ணங்களை மொழிபெயர்ப்பு செய்யும் நோக்கில் இந்த Headset வடிவமைக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர்
குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார்.
Labels:
இந்தியா,
தமிழர்கள்,
வினோதமான செய்திகள்
சனி, 28 டிசம்பர், 2013
பேஸ்புக் பதிவை நீ்க்க...
இன்று வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Labels:
பேஸ்புக் (Facebook)
ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!
தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம்.
Labels:
கணணி மையம் (Virus)
இறுதிப் போரும் மேரிகளின் கதையும் !
மேரி 16 வயதுச் சிறுமி. மன்னார், விடத்தல்தீவில் அம்மாவுடன் வசிக்கிறாள். இளைஞர் அணி ஒன்றில் உறுப்பினராகவும் இயங்குகிறாள். இளைஞர் அணியில் இந்தச் சிறுமிக்கு என்ன வேலை என்று கேட்பதைத் தவிர்க்க முடியாதிருந்தது. 12 வயதுச் சிறுமிகள்கூட இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறினாள் மேரி. அவளுக்கு ஊரைப் பற்றிய விபரங்கள் முழுதும் தெரிந்திருந்தன. தனது சிறுபிராயம் முதற்கொண்டு நினைவு அடுக்குகளை மிக அழகாகவும் எளிமையாகவும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தாள் மேரி. முன்னர் அவளது கிராமம் எப்படிச் செழிப்போடும் இயல்போடும் இருந்ததென்று அவள் விபரிப்பதை நான் முழுமையாகக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். பெரிய வீட்டு எச்சங்கள்
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெள்ளி, 27 டிசம்பர், 2013
எண்ணைய் கத்தரிக்காய் குழம்பு
தேவையானவை :
1. சிறு பிஞ்சு கத்தரிக்காய் – 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 50 கிராம்
3. தக்காளி -2
4. தேங்காய் துருவல் – 1/2 மூடி
5. பச்சைமிளகாய் – 4
6. மஞ்சள் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
7. மிளகாய் தூள்- 1 டேபிள்ஸ்பூன்
1. சிறு பிஞ்சு கத்தரிக்காய் – 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 50 கிராம்
3. தக்காளி -2
4. தேங்காய் துருவல் – 1/2 மூடி
5. பச்சைமிளகாய் – 4
6. மஞ்சள் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
7. மிளகாய் தூள்- 1 டேபிள்ஸ்பூன்
Labels:
சமையல்
இதுதான் வாழ்க்கை
1.என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
2.டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.
3.என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும்போது இளிச்சவாய தான்.

அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
2.டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.
3.என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும்போது இளிச்சவாய தான்.
Labels:
நகைச்சுவைகள்
உண்மைய சொன்னேன் ..
1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..
2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...
3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..
2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...
3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..
Labels:
நகைச்சுவைகள்
நாதாரித்தனம் என்றால் என்ன ..?
1.பக்கத்து வீட்டுல கறி குழம்புணு தெரிஞ்சதும் தன் வீட்டுல ரசம் மட்டும் வைப்பது..
2.ஸ்விம்மிங் pool ல அப்படியே சூச்சூ போயிடுறது ..
3.விஜய்ய கலாய்ச்சிட்டு விஜய் படம் ஓபனிங் ஷோ பார்க்கிறது..
2.ஸ்விம்மிங் pool ல அப்படியே சூச்சூ போயிடுறது ..
3.விஜய்ய கலாய்ச்சிட்டு விஜய் படம் ஓபனிங் ஷோ பார்க்கிறது..
Labels:
நகைச்சுவைகள்
மீன் ஊறுகாய்
தேவையானவை :
1. முள் நீக்கிய வஞ்சிரம் மீன் அல்லது சுறா மீன் – 1/2 கிலோ
2. பூண்டு – 10 பல்
3. இஞ்சி – 50 கிராம்
4. கடுகு – 3 டீஸ்பூன்
5. மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
1. முள் நீக்கிய வஞ்சிரம் மீன் அல்லது சுறா மீன் – 1/2 கிலோ
2. பூண்டு – 10 பல்
3. இஞ்சி – 50 கிராம்
4. கடுகு – 3 டீஸ்பூன்
5. மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
Labels:
சமையல்
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 44
புலிகளுக்கு உதவிய சண்முகம் தற்கொலை செய்து கொண்ட கதை, சி.பி.ஐ.யின் கற்பனையா?
அத்தியாயம் 44
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த தொடரை கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கினோம். கடந்த வாரம், அதிக எண்ணிக்கையான வாசகர்கள், அந்த அத்தியாயத்தின் கீழிருந்த லிங்கில் சென்று ஆங்கில கட்டுரையின் விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வியாழன், 26 டிசம்பர், 2013
டேட்டாவினை வகைப்படுத்துவதில் சிக்கலா?
அலுவலகப் பயன்பாட்டில் நாம் மிக அதிகமாக டேட்டாவினை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்துகிறோம். இந்த தகவல்களை நாம் பல்வேறு வகைகளில் பட்டியலிட்டுப் பெற விரும்புவோம். எடுத்துக் காட்டாக, பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, வாங்கிய நாள் போன்ற தகவல்களை அமைக்கையில், விலைப்படி அல்லது வாங்கிய நாள் படி வகைப்படுத்திப் பார்க்க விரும்பலாம். இதே போல மாணவர்களின் பல பாடப் பிரிவுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அமைக்கையில், இதே தேவை ஏற்படலாம். இதற்கு எக்ஸெல் புரோகிராம் வகைப்படுத்தும் வசதியான சார்ட்டிங் (Sorting) வசதியைத் தருகிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
கூகுள் ட்ரைவ் டிப்ஸ்
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.
Labels:
கணணி மையம் (Google)
வேர்ட் டிப்ஸ் - சென்டிமீட்டரில் வேர்ட், மெனு பட்டியலை விலக்கிவிட, நார்மல் டெம்ப்ளேட், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க
மெனு பட்டியலை விலக்கிவிட: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
நேராக டெஸ்க்டாப் செல்ல
விண்டோஸ் 8 வெளியான பின்னர், டெஸ்க்டாப் திரை கிடைக்காமல், மெட்ரோ திரை தரப்பட்டு, அதில் ஒரு கட்டம் டெஸ்க் டாப்பாகத் தரப்பட்டது. இதில் கிளிக் செய்து அல்லது விரலால் தடவி, நாம் டெஸ்க்டாப் திரையைப் பெற வேண்டியிருந்தது.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8: சில முக்கிய தொடல் அசைவுகள்
மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 தொகுப்புகளில் அதன் தொடல் அசைவுகளில் பல வசதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. நம் திரையில், பலமெனுக்கள் குவியலாகத் தோற்றம் தருவதற்குப் பதிலாக, அவை குறிப்பிட்ட வகை விரல் தொடுதலில் கிடைக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு அசைவுகளுக்கான மெனு குறித்துப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
யூசர் ஐ.டி - User ID
பல இணைய தளங்களில், உங்கள் யூசர் ஐ.டி.யை நினைவு வைத்துக் கொள்ளவா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. நீங்களும் தாராளமாக, வைத்துக் கொள் என்று யெஸ் பட்டனில் கிளிக் செய்திருப்பீர்கள். ஆனால், எந்த தளமும் நினைவில் வைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? எங்கு பிரச்னை?
பிரச்னை உங்கள் பிரவுசரில்தான் உள்ளது. அதனைச் சரி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.
பிரச்னை உங்கள் பிரவுசரில்தான் உள்ளது. அதனைச் சரி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை எப்படி தடுத்து வைப்பது?
1. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், எந்த அக்கவுண்ட்டைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. திரையில் மேலாக வலது புறத்தில், மூன்று நெட்டு புள்ளிகள் கொண்டதன் மீது (Settings menu) கிளிக் செய்திடுங்கள். அடுத்து More என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. திரையில் மேலாக வலது புறத்தில், மூன்று நெட்டு புள்ளிகள் கொண்டதன் மீது (Settings menu) கிளிக் செய்திடுங்கள். அடுத்து More என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
Labels:
கணணி மையம் (Q & A )
இணைய தளம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக சேவ் செய்ய
நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்துவதாக இருந்தால், சேவ் செய்திட விரும்பும் இணையப் பக்கத்தில் இருந்தவாறு, Ctrl + S கொடுக்கவும். இப்போது, "Save Webpage” என்ற பாக்ஸ் கிடைக்கும்.
வேர்ட் டிப்ஸ் - டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க, செல்களுக்கிடையே இடைவெளி, ஷார்ட் கட் கீகள்
டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால், அந்த டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு வழியும் உள்ளது. மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் வைக்கவும். பின்னர், எந்த இடம் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்கையில், ஷிப்ட் கீயினை அழுத்தினால், டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால், அந்த டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு வழியும் உள்ளது. மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் வைக்கவும். பின்னர், எந்த இடம் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்கையில், ஷிப்ட் கீயினை அழுத்தினால், டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பிரச்னை
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா? திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்
விண்டோஸ் சிஸ்டம் தொடக்கம் முதல், சில பைல்களை மறைத்தே வைத்திருக்கும். இவை பெரும்பாலும் சிஸ்டம் பைல்களாகவே இருக்கும். தேவை இல்லா நிலையில், இவற்றை அணுகி, பைல்களைத் திறந்து, சிஸ்டம் இயங்கா நிலையை உருவாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இவற்றை நாம் விரும் பினால், பெற்று, பைல்களைக் கையாளலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
தொடரும் கிறிப்டூ லாக்கர் (CryptoLocker) கொள்ளை
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்த வைரஸை, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வைரஸ் மூலம், பிட் காய்ன் வழி பணம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகப்படுவர்களின் தன்மைக்கு ஏற்ப, 100 டாலர் முதல் பல ஆயிரம் டாலர் வரை பணம் கேட்டு மிரட்டல் வருவதாக அறியப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Virus)
கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டூலாக்கர் (CryptoLocker) வைரஸ்
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டூலாக்கர் ('CryptoLocker') வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது.
Labels:
கணணி மையம் (Virus)
பேச்சுக்கு உரம் சேர்க்க
நம் பேச்சு முறை, பொருள், கொடுக்கப்படும் செய்தி, அதற்கான சப்போர்ட் ஆகியவற்றை வைத்துத்தான் நம்மைப் பிறர் எடை போடுகின்றனர். இதற்காகவே, நாம் அடிக்கடி பிறர் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும். சிறந்த கருத்துக்களை மனதில் தேக்கி, அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
Labels:
கணணி மையம் (Websites)
இன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் எக்ஸ்பி எச்சரிக்கை
வரும் ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
Labels:
கணணி மையம் ( XP Tips)
விண்டோஸ் 8.1ல் லைப்ரரீஸ்
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், லைப்ரரீஸ் என்ற பைல் தொகுப்பு அட்டவணை தரப்பட்டது. பைல்களைக் கையாள்வதில் மிகவும் உதவி செய்திடும் டூல் ஆக இது இருந்தது. ஆனால், இது விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் காட்டப்படவில்லை.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
எக்ஸெல் டிப்ஸ் - மறைக்கவும் காட்டவும்
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளுடன்: எக்ஸெல் என்றாலே பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து நமக்கு வேண்டிய வகையில் முடிவுகளை அமைக்கவும் உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு புரோகிராம் ஆகும். எனவே ஒரே நேரத்தில் பல்வேறு வகை தகவல்கள் அடங்கிய பல ஒர்க்புக்குகளைத் திறந்து பணியாற்ற விரும்புவோம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
விண்டோஸ் 7 - டிப்ஸ்: பயனாளர் மாற்றம்:
விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம்.
இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது எனப் பார்க்கலாம். எப்படி ஒரு பயனாளர் அக்கவுண்ட்டினை, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்றலாம் என இங்கு காணலாம்.
இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது எனப் பார்க்கலாம். எப்படி ஒரு பயனாளர் அக்கவுண்ட்டினை, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்றலாம் என இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
விண்டோஸ் 7 - டிப்ஸ்: டாஸ்க்பார் சுத்தம்
டாஸ்க்பாரில் கடிகாரம், வால்யூம், பவர் லெவல், நெட்வொர்க் மற்றும் சில ஐகான்களை மறைத்து வைக்கலாம். உங்களுக்குத் தேவையில்லாத பட்சத்தில், எதற்காக நீண்ட குப்பை போல இவை தோற்றமளிக்க வேண்டும்? இதற்கான வேலைகள் என்ன என்று பார்ப்போமா!
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்
முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும்.
Labels:
கணணி மையம் (Softwares)
ஈழப் போரின் இறுதி நாட்கள்: நந்திக்கடல் விவகாரத்தில் வசமாக சிக்கினார் ரஷ்ய உளவாளி!
அத்தியாயம் 11
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த தொடரை அப்டேட் செய்யவில்லை. காரணம், கட்டுரையின் கீழுள்ள ஆங்கில கட்டுரையின் லிங்கில் சென்று.. அந்த பக்கத்தில் உள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்த வாசகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, இந்த தொடரை நிறுத்தி வைத்து, வாசகர்கள் ஆதரவு அதிகமுள்ள கட்டுரைகளை வெளியிட்டு வந்தோம்.
Labels:
ஈழப் போரின் இறுதி நாட்கள்
தந்தூரி சிக்கன்
தேவையானப் பொருட்கள்:
கோழி – 1 முழுதாக
பெரிய வெங்காயம் – 5
இஞ்சி, பூண்டு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கோழி – 1 முழுதாக
பெரிய வெங்காயம் – 5
இஞ்சி, பூண்டு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
Labels:
சமையல்
எலும்பு சூப்
தேவையானப் பொருட்கள்:
ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
தக்காளி- 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2
ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
தக்காளி- 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2
Labels:
சமையல்
மார்பக அறுவை சிகிச்சையா! உஷார்!
மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்படும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
Labels:
பெண்கள் பக்கம்
உங்க செல்ல குழந்தைக்கு காது குத்தப் போறீங்களா? இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க...
உங்கள் குழந்தைக்கு காது குத்தலாம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில விஷயங்களை பெற்றோர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு காது குத்தும் போது, அவர்களுக்கு நிறைய நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் நிபுணர்கள் பலர், குழந்தைகளுக்கு காது குத்தினால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்நேரத்தில் காய்ச்சல் தான் ஏற்படும். ஆகவே பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Labels:
பலதும் பத்தும்
தேங்காய் தால் ரெசிபி
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 225 கிராம்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு மற்றும் கிராம்பு - 4 (தட்டியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 400 மி.லி
வெஜிடேபிள் ஸ்டாக் - 400 மி.லி
தக்காளி - 4
பீர்க்கங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மைசூர் பருப்பு - 225 கிராம்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு மற்றும் கிராம்பு - 4 (தட்டியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 400 மி.லி
வெஜிடேபிள் ஸ்டாக் - 400 மி.லி
தக்காளி - 4
பீர்க்கங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
புதன், 25 டிசம்பர், 2013
கூட்டுக் குடும்பத்தில் வசிப்பதால் கிடைக்கும் தீமைகள்!!!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பம் என்று வண்டு விட்டால் இந்த உலகத்தை தனக்கு காட்டிய தன் அன்னையிலிருந்து, உடன்பிறந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருமே ஒரு மனிதனுக்கு முக்கியமானவைகள். நம் வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் முதலில் கை கொடுத்து நிற்பது நம் குடும்பத்தாரே.
Labels:
பலதும் பத்தும்
கிராமம்னா.. கிராமம் தாங்கோ!!!
ஒரு வக்கீலும் ஒரு `கிரமத்து பெரிசும் பக்கத்து பக்கத்து சீட்டில் பிளேனில் பிரயாணம் பண்றாங்க.
வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?
பெரிசு : அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.
வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?
பெரிசு : அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.
Labels:
நகைச்சுவைகள்
செவ்வாய், 24 டிசம்பர், 2013
மும்பை பெண்ணை தாக்கிய பக்ரைன் தூதர்: 15 நாளாகியும் வழக்கும் கிடையாது, விசாரணையும் இல்லை!
அமெரிக்காவில், நம் நாட்டைச் சேர்ந்த பெண் துணைத் தூதர், தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டார் என, கூறி, நடுரோட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில், நம் நாட்டுப் பெண்ணை, பஹ்ரைன் நாட்டு தூதர், தாக்கியதுடன், பெண்ணின் அலுவலகத்தை சூறையாடிய பிறகும், 'தூதரக அதிகாரி' என்ற சிறப்பு அந்தஸ்தால், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இந்தியா,
இஸ்லாம்
மகனின் அஸ்தியை வைரமாக மாற்றிய தந்தை
விபத்தில் பலியான தனது மகனின் அஸ்தியை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர். தமது அன்புக்குரியவர் இறந்துபோனால், அவர்களது நினைவாக அவர்கள் பயன்படுத்தியப் பொருட்களைப் பாதுகாப்பது பலரின் வழக்கம். ஆனால் இதுவரை கேட்டிராத புதிய முறையாகத் தனது இறந்துபோன மகனின் சாம்பலை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலியைச் சேர்ந்த பாசமிகு தந்தை.
Labels:
வினோதமான செய்திகள்
திங்கள், 23 டிசம்பர், 2013
இது எப்படி இருக்கு....?
மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் உயிரோடு இருக்கும் மோகன் ஃப்ரீமன் (Morgan Freeman) படத்தைப் போட்டுத் தமிழகத்தில் பெரிய போஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். யாகூ அதனைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
Share |

Morgan Freeman
பெண்களின் உடலைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்!
தொன்றுதொட்டே ஆய்வுகள் அனைத்தும் ஆண்களை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இருபாலினத்தவரையும் பாதிக்கக்கூடிய புற்றுநோய்க்கான முக்கியமான சில மருத்துவ முன்னோட்டங்களில் பெண்களுக்கு மிகக் குறைவான பிரதிநிதித்துவமே அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. குழந்தை வளர்ப்பு சார்ந்த பிரச்சனைகள் முதற்கொண்டு பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வயது தொடங்கி பரிசோதனை முயற்சியாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வரையிலானவை பற்றிய விழிப்புணர்வை பெண்களிடையே பரப்புவதில் ஆய்வாளர்கள் காட்டும் தயக்கம் வரையிலான பல விஷயங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Labels:
பலதும் பத்தும்,
பெண்கள் பக்கம்
ஞாயிறு, 22 டிசம்பர், 2013
ஒரு எஜமானியும், வேலைக்காரியும் - இரு தேசங்களின் சண்டைக் கதை
இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ஒரு காட்சி வரும். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள தனியார் வகுப்பொன்றில் ஆங்கிலம் படிக்கச் செல்வார். ஆசிரியர் இந்தியா என்ற சொல்லுக்குரிய எழுத்துக்களை உச்சரிக்குமாறு கேட்கும்போது ஸ்ரீதேவி சரியாக உச்சரிப்பார். அடுத்து, யுனைட்டட் ஸ்டேட்ஸ் (அமெரிக்கா) என்ற சொல். அந்த சொல்லுக்கு முன்னால் The என்பதைச் சேர்க்க வேண்டுமென ஆசிரியர் சொல்வார். இந்த The வை ஏன் அமெரிக்கா என்ற சொல்லிற்கு முன்னால் மாத்திரம் சேர்க்க வேண்டும், இந்தியாவிற்கு முன்னால் சேர்ப்பதில்லை என்று ஸ்ரீதேவி கேள்வி கேட்பார். ஆங்கில இலக்கணத்தின் பிரகாரம் தனித்துவமான விடயமொன்றைக் குறிக்கும் பெயர்ச் சொல்லிற்கு The என்பதை சேர்ப்பது வழக்கம்.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
விழிப்புலன் இல்லாதோர் வாழ்வில் விளக்கொளி ஏற்றிய பிரெய்ல் எழுத்து முறை
விழிப்புலனற்றோர் வாழ்வில் ஒளியேற்றிய லூயிஸ் பிரெய்லின் (Louis Braille) பிறந்த தினம் எதிர்வரும் 4 ஆம் திகதியாகும்
உலக சுகாதார ஒழுங்கமைப்பின் புள்ளி விபர தகவலின்படி உலகில் ஏறத்தாள 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் 82 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். 18 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள். பிறவியிலேயே குருடர்களாக பிறப்பவர்கள் மிகச் சிலரே. எனினும் பலர் தம் குழந்தை பருவத்தில் தவிர்க்கப்படக் கூடிய காரணிகளால் பார்வையை இழக்கின்றனர். பிள்ளைகளில் போசணைக் குறைபாடே பார்வைக் குறைபாட்டிற்கான பிரதான காரணியாக இருக்கின்றது. வளர்ந்தவர்களில் நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், விழித்திரை மையத்தின் சிதைவு என்பன குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாகும்.
Labels:
பலதும் பத்தும்
கூகுள் குரோம் ஷாட் கட்ஸ்...!
இன்று சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது.
லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Web Browsers)
கம்பியூட்டரில் இருக்கும் சில சொற்களுக்கும் விளக்கங்களும்..!
கம்பியூட்டரை பயன்படுத்தும் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை எனலாம் அந்த வகையில் நமக்கு தெரியாத சில சொற்களை இங்கு காணலாம்.
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
Labels:
கணணி மையம் (useful tips)
இயற்கை முறையில் கருவைக் கலைக்க உதவும் பொருட்கள்!!!
Parsely
சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சிலர் கருத்தரித்துவிடுகிறார்கள். அப்படி எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை சிலர் கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும் போது, எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும் போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாள வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா...?
வளைகாப்பு விழா இந்தியா போன்ற கலாச்சார மிக்க நாடுகளில் இன்னும் கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது சமூதாயத்தின் நலன் கருதி தான் இருக்கும். இத்தகைய காரியங்கள் காப்பிணி பெண்ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். எல்லா வித கொண்டாட்டங்களின் மத்தியில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்பமாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.
Labels:
பலதும் பத்தும்,
பெண்கள் பக்கம்
ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!!
ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் நோய் மற்றும் வாகனங்களில் இருந்து விழுந்து காயங்கள் ஏற்படுவது போன்ற முதன்மையான பிரச்சனைகள் எழுகின்றன என்பது இரகசியம் கிடையாது. மேலும் நீங்கள் ஈரல் நோயும், சாலை விபத்துகளும் தான் ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகள் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். 60 வியாதிகளுக்கும் மேலானவை ஆல்கஹால் சாப்பிடுவதால் வரும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இப்பொழுது நீங்கள் பார்க்கப் போகும் படங்கள் அதிகமான ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் 12 விதமான நோய்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்.
இப்பொழுது நீங்கள் பார்க்கப் போகும் படங்கள் அதிகமான ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் 12 விதமான நோய்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்.
Labels:
நோய்கள்
டைப் 2 நீரிழிவு நோய் - ஒரு பார்வை
டைப் 2 நீரிழிவு நோய் இந்த வயதுக்குட்பட்டவரையோ இந்த வயதுக்கு மேற்பட்டவரையோ தான் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து வயதினரையும் தாக்க கூடிய நோயாகும். டைப் 2 நீரிழிவு நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு தெரியாமலே போகும். கிட்டத்தட்ட டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு தான் இந்நோயால் பாதிக்கபட்டிருப்பது பற்றி தெரிவதே இல்லை.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









































.jpg)





